Headlines
பத்திரமா கரைக்கு திரும்பு வாங்க..!புயல் எச்சரிக்கையில் விழிப்புடன் செயல்பட்ட ஆட்சியர் அழகு மீனா IAS

பத்திரமா கரைக்கு திரும்பு வாங்க..!புயல் எச்சரிக்கையில் விழிப்புடன் செயல்பட்ட ஆட்சியர் அழகு மீனா IAS

அக் 20 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம்:அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டனர். புயல் எச்சரிக்கை குறித்து தெரியாமல் கடலில் இருந்த அவர்களை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேட்டிலைட் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்தது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தின் பின்னர், மீனவர்கள் உடனடியாக பாதுகாப்பாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து கடலில் இருந்த…

Read More
அன்புடன் - நகராட்சி நிர்வாக கவனத்திற்கு..!

அன்புடன் – நகராட்சி நிர்வாக கவனத்திற்கு..!

பருவ மழை தொடங்கி விட்டது கோட்டகுப்பம் எம் ஜி ரோடு ஆர்ச் எதிர்ப்புறம் பரகத் நகர் செல்லும் பாதை கோழி கடை அருகில் பள்ளம் விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டது அதன் பக்கத்திலும் பள்ளம் விழுந்து உள்ளது நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும். பருவமழை காலம் தொடங்கி விட்டது இன்னும் ரோடு பள்ளம் அதிகமாக விழும்15வது வார்டு உட்பட்ட பகுதியாகும தார் சாலைகள் பழுதடைந்து உள்ளது. இதுவரை இன்னும் சீரமைக்கப்படவில்லைதற்போது மழை காலம்…

Read More
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு செய்தல்..

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு செய்தல்..

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்கவும், மேற்கு மண்ட மண்டல பொறுப்பாளர், திரு, செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தல்படியும், கோவை வடக்கு மாவட்ட செயலாளர், திரு ரவி அவர்களின் வழிகாட்டுதலின்படியும, இடையபாளையம் பகுதி செயலாளர் திரு மதியழகன்முன்னிலையில், 35 வது, வட்ட செயலாளர் திரு,குமரேசன், மற்றும் வார்டு செயலாளர் திரு, சம்பத்,தலைமையில்,ஓரிணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றிய 35வது, வார்டு,பாகம், முகவர்கள், பொறுப்பாளர்கள் BLA-2, BDA, மற்றும்,மகளிர் அணி, இளைஞர் அணி ஆகியோர்களுக்கு பாராட்டு விழா, பரிசளிப்பு, மற்றும்…

Read More
நாகர்கோவில் 39வது வார்டில் சர்ச்சை! பட்டாரியார் நெடுந்தெருவின் பழமையான கருங்கல் சுவர் இடிப்பு – வணிக நலனுக்காக அதிகார துஷ்பிரயோகம்?

நாகர்கோவில் 39வது வார்டில் சர்ச்சை!பட்டாரியார் நெடுந்தெருவின் பழமையான கருங்கல் சுவர் இடிப்பு – வணிக நலனுக்காக அதிகார துஷ்பிரயோகம்?

அக் 18; கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரின் 39வது வார்டில் பட்டாரியார் நெடுந்தெருவின் நுழைவாயிலில் ஆண்டுகளாக நிலைத்து வந்த பழமையான கருங்கல் மதில் சுவர், சிலரின் சுயநலத்திற்காக இடிக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இச்செயல் நடைபெற்றதாக ஆதரவாளர்கள் கூறினாலும், இருபுற சுவர்களும் அல்லாமல் ஒரே பக்க சுவர் அதுவும் வணிக கிடங்கு அருகிலுள்ள பகுதி மட்டும் இடிக்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வணிக கிடங்கு, 39வது வார்டின்…

Read More
தோவாளை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் மக்கள் நலக் கழகம்

தோவாளை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் மக்கள் நலக் கழகம்.

அக் 17 கன்னியாகுமரி தோவாளை ஒன்றிய சக்ஷம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முதியவர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு இனிப்பு பெட்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய மக்கள் நலக் கழகம் மாநிலத் தலைவர் சிவகுமார் அவர்களின் வேண்டுகோளின் பேரிலும், மாநில துணைத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர் சதீஷ் அவர்களின் ஆலோசனைப்படி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இனிப்பு பெட்டிகளை, அகில இந்திய மக்கள் நலக் கழகம்…

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரயில் மோதி இளைஞர் பலி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரயில் மோதி இளைஞர் பலி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதி அடுத்த நரிமேட்டை சேர்ந்தவர் தேசிங்கு வயது (22) மாற்றுத்திறனாலியான இவர் நேற்று பண்ருட்டி அருகே தண்டவாலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற ரயில் வருவதை கவனித்த அவர், தண்டவாளத்தில் இருந்து நகர முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடதிலேயே உயிரிழந்தார். பின்னர் அவர் உடைலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி செய்தியாளர் R….

Read More
கோயம்புத்தூர் மாவட்டம் , கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட கிணத்துக்கடவு மேற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியங்களில் 8 கோடியே 70 லட்சத்து 59ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட கிணத்துக்கடவு மேற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியங்களில் 8 கோடியே 70 லட்சத்து 59ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.

இந்த நிகழ்வுகளில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.செந்தில்குமார், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. சபரி கார்த்திகேயன், பொது குழு உறுப்பினர் திரு.நடராஜன், முன்னால் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.ராஜன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக‌நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மனோகரன் பொள்ளாச்சி உடுமலை

Read More
பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகள்! ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம்

பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகள்!ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம்.

அக் 16 கன்னியாகுமரி நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து கலந்து கொண்டனர். அரசு ஊழியர்களின் நலனுக்காக நீண்டநாள் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், குறிப்பாக பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள், அரசு…

Read More
பாளையங் கோட்டையில் நடைபெற்ற, "மகிழ்வித்து மகிழ்வோம்!"-தீபாவளி சிறப்பு விழா! தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி, மகிழ்வித்தனர்!

பாளையங் கோட்டையில் நடைபெற்ற, “மகிழ்வித்து மகிழ்வோம்!”-தீபாவளி சிறப்பு விழா! தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி, மகிழ்வித்தனர்!

திருநெல்வேலி,அக்.16:- திருநெல்வேலி, சிவப்பிரகாசர் நற்பணி மன்றம் மற்றும் வேணுவனம் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து, பாளையங்கோட்டை மகாராஜா நகர், “புனித அன்னாள்” மனவளர்ச்சிக் குன்றியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஆகிய இடங்களில், “மகிழ்வித்து மகிழ்வோம்!”-என்னும், தீபாவளி சிறப்பு விழாவினை, நடத்தின. அதன் ஒருபகுதியாக, இந்த இல்லங்களில் உள்ளவர்களுக்கு, விலையில்லா புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்விற்கு, “மூத்த வழக்கறிஞர்” கே.ஜெயபாலன் தலைமை வகித்தார். “கலை பதிப்பகம்”…

Read More
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், "விஜயாபதி" கிராமத்தில், 14 கோடியே 77 லட்சம் ரூபாயில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம்: "காணொளி" காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய "துணை முதலமைச்சர்"...

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், “விஜயாபதி” கிராமத்தில், 14 கோடியே 77 லட்சம் ரூபாயில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம்: “காணொளி” காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய “துணை முதலமைச்சர்”…

திருநெல்வேலி,அக். 16:- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, கடலோரக் கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரிடம் உள்ள, விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்திடும் வகையில், 14 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட உள்ள, சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் ஆகியவற்றிற்கு, “தமிழக துணை முதலமைச்சர்” உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, காணொளி காட்சி வாயிலாக, இன்று ( அக்டோபர்.16) காலையில், அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை,…

Read More