Headlines
தேரூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு உச்சநீதிமன்ற தடையாணை — மாவட்ட நிர்வாகம் ஏன் அமல்படுத்தவில்லை?

தேரூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு உச்சநீதிமன்ற தடையாணை — மாவட்ட நிர்வாகம் ஏன் அமல்படுத்தவில்லை?

அக் 09; கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியிலிருந்து அமுதாராணி அவர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், அந்தத் தடையாணை பிறப்பிக்கப்பட்டு பல நாட்கள் கடந்தும், மாவட்ட நிர்வாகம் (ஆட்சியர்) அவரை தலைவராக செயல்பட அனுமதிக்காமல் காலம் தாழ்த்தி கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமுதாராணி அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சார்ந்தவர் என்பதாலேயே மாவட்ட ஆட்சியர்…

Read More
கோவையில் இருந்து உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை

கோவையில் இருந்து உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை.

அக்டோபர் 10 : உடுமலை கோவையில் இருந்து உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை அல்லது போத்தனூரில் இருந்து திருச்செந்தூர் வரை இரவு நேரம் முன்பதிவு ரயில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறிமுகப்படுத்தப்படலாம் அதே ரயில் பகல் நேர முன்பதிவு இல்லாத ரயிலாக…

Read More
உடுமலை அருகே விவசாய மின் இணைப்பு வழங்க கோரி விவசாயி குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு

உடுமலை அருகே விவசாய மின் இணைப்பு வழங்க கோரி விவசாயி குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு.

அக்டோபர் 10 : உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூங்கில் தொழவு ஊராட்சி சிக்கனுத்து கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்ற விவசாயி தனக்கு சொந்தமான விளை நிலத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பெதப்பம்பட்டி உப கோட்டம் ராமச்சந்திராபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார் .இந்த நிலையில் கடந்தாண்டு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் ஒதுக்கீடு வழங்கியது .ஆனால் அருகில் உள்ள வெங்கடாசலம் முத்துசாமி செல்லமுத்து ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மின்வாரிய அதிகாரிகள் பலமுறை…

Read More
உடுமலையில் 5ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நாளை காலை துவங்குகிறது

உடுமலையில் 5ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நாளை காலை துவங்குகிறது.

அக்டோபர் 10 : உடுமலை உடுமலையில் திருப்பூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப சங்கம் நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நாளை 11ம்தேதி சனிக்கிழமை நடக்கிறது. பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் & கல்ச்சுரல் சாரிட்டபிள் டிரஸ்ட் திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்பச்சங்கம் மற்றும் லெட்டினட்சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை இணை நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு…

Read More
மாநில ஆக்கிப் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு உடுமலை

மாநில ஆக்கிப் போட்டிக்கு உடுமலை அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு.

அக்டோபர் 10 : உடுமலை இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில் கோவை மண்டல அளவிலான ஹாக்கி அணிக்கான தேர்வு போட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பெதப்பம் பற்றிய அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளையோர் பிரிவில் ராஜேஷ். தீனா. ஆகியோர் மற்றும் மூத்தோர் பிரிவில் கௌதம். மிகவும் மூத்தோர் பிரிவில் யோகேஸ்வரன், திவாகர் .பொன்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் சிவகங்கை அரியலூர் விழுப்புரம்…

Read More
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான காலணி வீச்சு சம்பவம் — நாகர்கோவில் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான காலணி வீச்சு சம்பவம் — நாகர்கோவில் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம்!

அக் 09; கன்னியாகுமரி நாகர்கோவில் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மதிய உணவு இடைவேளையில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். “நீதித்துறையின் மரியாதை காக்கப்பட வேண்டியது அவசியம். நீதிபதி மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் கண்டனத்துக்குரியது….

Read More
உடுமலைப் பகுதிகளில் அரசாணிக்காய் அறுவடை

உடுமலைப் பகுதிகளில் அரசாணிக்காய் அறுவடை.

செப் 09 : உடுமலை உடுமலை பகுதிகளில் அரசாணிக்காய் அறுவடை துவங்கியுள்ள நிலையில், மழையில்லாததால் மகசூல் குறைந்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், அரசாணிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மூன்று மாத சாகுபடி பயிரான, இக்காய் நாட்டு ரகமாக உள்ளது. கேரளா மற்றும் வட மாநில மக்கள் அதிகளவு உண்ணும் காயாக உள்ளதால், உடுமலையில் விளைவிக்கப்படும், அரசாணிக்காய், உள்ளூர் சந்தை மட்டுமின்றி, கேரளா, ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்குச்செல்கிறது….

Read More
ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா.

உடுமலை அக்.9- உடுமலை குறிஞ்சேரியில் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கோவில் உள்ளது இது கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா திருக்கல்யாண உத்சவவிழாநடந்தது. இதை ஒட்டி இதை ஒட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விளக்கு ஏற்றுதல் கோ பூஜை தேவதாஅனுக்ஞை விசுவக்சேன ஆராதனை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றன. இவ்விழாவில் குறுஞ்சேரி சுற்று பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்

Read More
மதுபோதையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த இளைஞர்!

மதுபோதையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த இளைஞர்!

ஆக் 09; கன்னியாகுமரி குமரி மாவட்டம் இடலாக்குடி பகுதியை சார்ந்தவர் சபீக். இவர் சென்னையில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு த.வெ.க தலைவர் விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சென்னை மாநகர உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விட்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் இவர், நேற்று புலனாய்வு குற்றவியல் காவலர்களால் சென்னையில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சபீக் த.வெ.க தலைவர் விஜய் குமரி…

Read More
திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறையுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களையும் வரவழைத்து அரசின் திட்டப் பணிகள் எவ்வாறு செயல்பட்டு உள்ளது. என்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். என்ன பணிகள் முதலமைச்சர் அறிவித்துள்ளார். எந்தப் பணிகள் தொடங்கி இருக்கிறது. எந்த பணிகளில் தொய்வு இருக்கிறது. எந்த…

Read More