ஆனைமலையான்பட்டியில் பாரம்பரிய முத்தமிழ் கைப்பந்தாட்டம் – 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அமைந்துள்ள ஆனைமலையான்பட்டி கிராமத்தில், ஆண்டுதோறும் மிகவும் சீரும் சிறப்புடனும் நடைபெறும் பாரம்பரிய முத்தமிழ் கைப்பந்தாட்ட போட்டி இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றது. முத்தமிழ் கைப்பந்தாட்ட குழுவினரால் நடத்தப்பட்ட இந்த மாவட்ட அளவிலான போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 60க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். பல ஆண்டுகளாக இடைவிடாது நடைபெற்று வரும் இந்த விளையாட்டு போட்டி, ஆனைமலையான்பட்டி கிராமத்தின் விளையாட்டு மரபையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விழாவாக விளங்கி…
