Headlines
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் தலைமையில் தனக்கன்குளத்தில் தவெக கிராம சபை கூட்டம்..

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் தலைமையில் தனக்கன்குளத்தில் தவெக கிராம சபை கூட்டம்..

மதுரை :தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதியாரின் ஆசியுடன் கழகப் பொதுச்செயலாளர் ஆலோசனைப்படி தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் அவர்களின் தலைமையில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கிராமத்தில் வெங்கல மூர்த்தி அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. கட்சியின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்த முக்கியமான கிராம சபை கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி கழகத் தோழர்கள், கிளை…

Read More
சபரிமலையில் கஞ்சா.. மதுரை (ஆ)சாமி கைது..

சபரிமலையில் கஞ்சா.. மதுரை (ஆ)சாமி கைது..

சபரிமலை செல்லும் வழியில் ஆலுடா அருகே வன மலையேற்றப் பாதையில் நேற்று வழக்கம் போல் வனத்துறை அதிகாரிகள் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கஞ்சாவும் ஒரு வகையான போதை காகிதமும் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்த கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி

Read More
காயகல்ப மத்திய அரசு விருது பெற்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பன்றிகளின் நடமாட்டம் : சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு..

காயகல்ப மத்திய அரசு விருது பெற்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பன்றிகளின் நடமாட்டம் : சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு..

செங்கோட்டை : ஜன-03 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையானது மத்திய அரசினுடைய சிறந்த மருத்துவமனைக்கான காயகல்ப விருது முதல் பரிசினை பெற்றது குறிப்பிடத்தக்கது. சுகாதாரமும் சுற்றுப்புற சூழலை பராமரிப்பதிலும் நோயாளிகளை தகுந்த சிகிச்சை அளித்து முறையாக கவனிப்பதிலும் மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனைக்கு ஈடாக செங்கோட்டை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்வது…

Read More
200 வருட பழமையான வல்லம் சாகுல் ஹமீது ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் திறப்பு விழா

200 வருட பழமையான வல்லம் சாகுல் ஹமீது ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் திறப்பு விழா.

தென்காசி, ஜனவரி : 1 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் கிராமம் இயற்கை சூழ்ந்த பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த சிறிய கிராமம் ஆகும் இங்கு பிரதான தொழிலாக அரிய வகை பழங்கள் மொத்த விற்பனை செய்யும் தொழிற்கூடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு வாழும் இஸ்லாமியர்கள் கடந்த 200 வருடங்களுக்கு முன்பாக தொழுகை பள்ளியை அமைத்து இறை வழிபாடு செய்து வந்தனர் பழமையான பள்ளி என்பதாலும் தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சியின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் தொழுகை…

Read More
அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டிஅங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள பூச்சாத்தம் குளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறநெறி வளர்ச்சி, ஒற்றுமை, தேசிய உணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்ற சிறுவர்–சிறுமிய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி…

Read More
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72- க்கு உட்பட்ட ஆர் எஸ் புரம் மாநகராட்சி இருபாலர் பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72- க்கு உட்பட்ட ஆர் எஸ் புரம் மாநகராட்சி இருபாலர் பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானம் திறப்பு

கடந்த வருடம் தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்களால் கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72-க்கு உட்பட்ட ஆர்.எஸ். புரம் மாநகராட்சி இருபாலர்பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. சர்வதேச தரத்திலான ஹாக்கிமைதானம் இன்று துணை முதலமைச்சர், திரு, உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறநந்து வைக்கப்பட்டது. மேலும் இந்த மைதானம். எஸ் ஐ எச் இன் சர்வதேசதரசான்றிதழ் பெற்றது. இதனால், இந்தமைதானம் சர்வதேச தரத்துக்கு உட்பட்ட…

Read More
வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

விழுப்புரம் நகரின் பழைமை வாய்ந்த அருள்மிகு ஜனகவல்லித் தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் பகல்பத்து உற்சவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா டிசம்பர் 20 – ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் முற்பகல் 11 மணிக்கு வைகுண்டவாசப் பெருமாளுக்கு அர்ச்சனை, தீபாராதனையும், தொடர்ந்து தீர்த்தபிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இராப்பத்து முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி வைகுண்டவாசப் பெருமாளுக்கு கருவறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ தேவி…

Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘PROUD TO BE A VOTER’ – இறுதி வாக்காளர் பட்டியல் உறுதி செய்ய விழிப்புணர்வு தொடக்கம்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘PROUD TO BE A VOTER’ – இறுதி வாக்காளர் பட்டியல் உறுதி செய்ய விழிப்புணர்வு தொடக்கம்..

இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இணைவதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் துவக்கம். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் 2026 இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “PROUD TO BE A VOTER – Selfie Point” அமைத்து பொதுமக்களிடையே…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சரவணன் கூறியதாவது விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் மோப்பநாய் படை பிரிவில் குற்ற சம்பவத்தை மோப்பமிடவும் (தமிழ்), நாச வேலை செயல்களை மோப்பமிடவும் (ராணி) தனித்தனியாக மோப்ப நாய்கள் பணிப்புரிந்து வரும் நிலையில் மாவட்டத்தில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய பிரத்தியேகமாக ஒரு வருட கால பயிற்சி அளிக்கப்பட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பஸ்டர் என்ற மோப்ப நாய் போதை வஸ்துகளை கண்டறியும் பணிக்காக…

Read More
ஜமாத் சொத்துக்களில் முறைகேடு செய்ய வற்புறுத்தல்: பள்ளிவாசல் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை - நாகர்கோவிலில் பரபரப்பு!

ஜமாத் சொத்துக்களில் முறைகேடு செய்ய வற்புறுத்தல்: பள்ளிவாசல் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை – நாகர்கோவிலில் பரபரப்பு!

நாகர்கோவில், டிசம்பர் 29: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள தைகா பள்ளி ஜமாத் ஊழியர், ஜமாத் சொத்துக்களைக் கையாடல் செய்யக் கோரி சில நபர்கள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: கோட்டாரைச் சேர்ந்த முகமது ரஜினி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான சொத்துக்களைச் சிலர் முறைகேடாக விற்பனை செய்தும், கையாடல் செய்தும்…

Read More