வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிக்க முயற்சி.
கூச்சலிட்டதால் முகம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கி விட்டு மர்ம நபர் தப்பி ஓட்டம். வாணியம்பாடி, ஆக.5- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாய்சி. இவரது மகன் மற்றும் மகள் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜாய்சி நேற்று காலை வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மருமநபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து மருத்துவர் இல்லையா சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறியுள்ளார். வீட்டில் தனியாக இருந்த ஜாய்சி மருத்துவர் யாரும் இல்லை என்று…
