Headlines
வாணியம்பாடி அருகே 14 வயது சிறுமியை காதலித்து கடத்தி திருமணம் செய்து கொண்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

வாணியம்பாடி அருகே 14 வயது சிறுமியை காதலித்து கடத்தி திருமணம் செய்து கொண்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் குறிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (27). இவர் பெங்களூரில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் வாணியம்பாடியில் உள்ள இவருடைய உறவினர் வீட்டுக்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை கடந்த 1 ஆம் தேதி அந்த இளைஞர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்துகொண்டார். சிறுமியின் பெற்றோர்…

Read More
இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை சர் பிரடெரிக் நிக்கல்சன் 88வது நினைவு தினம்

இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை சர் பிரடெரிக் நிக்கல்சன் 88வது நினைவு தினம்.

இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் சர் பிரடெரிக் நிக்கல்சன் அவர்களது 88வது நினைவு தினம் குன்னூரில் உள்ள அவரது கல்லரையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் நிக்கல்சன் கல்லறைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பேசியதாவது. நாட்டில் ஏழை எளிய மக்கள் விவசாயிகள் நலனுக்காக செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் உருவாக காரணமானவர் சர் பிரடரிக் நிக்கல்சன் இங்கிலாந்தில் 1846ம் ஆண்டு செப்டம்பர்…

Read More
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! மாநகர காவல் ஆணையாளர் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்!

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! மாநகர காவல் ஆணையாளர் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்!

திருநெல்வேலி, ஜூன்.18:-தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் [டிஜிபி] உத்தரவுப்படி, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், தமிழகம் முழுவதிலும் அந்தந்த மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும், இன்று புதன்கிழமை [ஜூன்.18] “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த முகாமில், “மாநகர காவல் ஆணையாளர்” சந்தோஷ் ஹாதிமணி…

Read More
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் எம்பி கனிமொழி பங்கேற்பு.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் எம்பி கனிமொழி பங்கேற்பு.

ஜூன் ;-18 தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் தென்காசியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் முன்னிலையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் தொகுதி பொறுப்பாளர் கே கே எஸ் ஆர் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற மண்டல பொறுப்பாளரும் கழக பொதுச் செயலாளருமான கனிமொழி செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More
புதிய திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

புதிய திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

தென்காசி ஜூன் – 18 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பண்பொழி கிராமத்தில் அமைந்துள்ளஅருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவிலில் உப கோயிலான பண்பொழி அருள்மிகு நகரீஸ்வரமுடையார் சமேத வளர்த்த நாயகி திருக்கோயில் 2.82 இரண்டு கோடியை லட்சம் திட்ட மதிப்பீட்டில் திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்A.K. கமல் கிஷோர்அறங்காவலர் குழு தலைவர் S.அருணாச்சலம் அவர்கள்தென்காசி தெற்கு மாவட்டசெயலாளர் வே.ஜெயபாலன் அவர்கள் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் M. திவான் ஒலி அவர்கள்…

Read More
புனித அந்தோணியார் திருவிழா

புனித அந்தோணியார் திருவிழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றது அருள் பணி சகாயராஜ் திருப்பலி நிறைவேற்றினார் தொடர் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஊர் பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் புனித அந்தோனியார் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் புனித அந்தோனியார் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி

Read More
விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் அரசு முதன்மை செயலாளர் ஆணையர் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம்ஐடக்சிரு. இ.ஆ.ப. அவர்கள் தலைமை யின் மாவட்ட ஆட்சித் தலைவர். திரு.ஷே.ஷேக். அப்துல் அவர்கள் முன்னணியில் இன்று நடைபெற்றது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட . திரு.ப. சரவணன்.இ.கா.ப.. மாவட்ட வருவாய் அலுவலர்.கி. அரிதாஸ் திண்டிவனம். சார். ஆட்சியர் திவ்யான் ஷுநிகம்.இஆ.ப.. உதவி ஆட்சியர்…

Read More
பாபநாசம் பகுதியில் வீடுகள் தீப்பற்றி எரிந்து முழுவதுமாக சேதம்.

பாபநாசம் பகுதியில் வீடுகள் தீப்பற்றி எரிந்து முழுவதுமாக சேதம்.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, இராமனுஜபுரம் ஊராட்சி, தோப்பு தெருவில் எதிர்பாராத விதமாக சம்பத், தாமஸ், ஜான், சேகர், ஆகியோரின் வீடுகள் தீப்பற்றி எரிந்து முழுவதுமாக சேதம் அடைந்தது தகவல் அறிந்து வந்த கழக துணை பொதுச்செயலாளர் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ரெங்கசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதி,அரிசி,மளிகை மற்றும் நிவரான பொருட்கள் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Read More
நெல்லை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்று,மாநகர மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்ற மாநகராட்சி மேயர்

நெல்லை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்று,மாநகர மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்ற மாநகராட்சி மேயர்.

திருநெல்வேலி, ஜூன்.17:- நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில், இன்று [ஜூன்.17] மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, மேயர் கோ.ராம கிருஷ்ணன் தலைமை வகித்து, மாநகர மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். வண்ணார் பேட்டையில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, இடம் மாற்றம் செய்யக்கூடாது! தச்ச நல்லூர் பகுதியில்,கால்வாய் ஓடை வசதி, சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்! ஸ்ரீபுரம் பகுதியில் சீரான விநியோகம் செய்ய வேண்டும்!…

Read More
திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து, வாழ்த்தும்- பாராட்டும் பெற்ற, தமிழக அரசின் மணிமேகலை விருது பெற்றுள்ள, பழவூர் ஆப்பிள் மகளிர் சுய உதவி குழுவினர்!

திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து, வாழ்த்தும்- பாராட்டும் பெற்ற, தமிழக அரசின் மணிமேகலை விருது பெற்றுள்ள, பழவூர் ஆப்பிள் மகளிர் சுய உதவி குழுவினர்!

திருநெல்வேலி, ஜூன்.16:- அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்”, இன்று [ஜூன்.16] திருநெல்வேலியிலும் நடைபெற்றது. இங்குள்ள கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற, இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தலைமை வகித்து, மாவட்டம் முழுவதிலுமிருந்து, இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடமிருந்து, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, பேருந்து, சமுதாயக்கூடம், ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை,…

Read More