Headlines
மீலாது நபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் திறப்பு !

மீலாது நபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் திறப்பு !

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த மீலாதுநபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் தொடங்கிவைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் எங்களை உங்கள் சகோதரனாக கருதி அரசாங்கம் நடத்தும் இம்முகாமில் வந்து கலந்துகொண்டு நற்பயன்பெறுங்கள். இங்ஙனம், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் பரிபாலன ஜமாஅத்சபை.

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எஸ்கே பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் தீ வைப்பு : கதறி அழுத விவசாயி !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எஸ்கே பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் தீ வைப்பு : கதறி அழுத விவசாயி !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எஸ்கே பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் 4 ஏக்கர் கரும்பு பயிரிட்டு பராமரித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் முன்விரோத காரணமாக கரும்பு தொட்டத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு வந்த சக்திவேல் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்ததை பார்த்து கதறி அழுதார். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி செய்தியாளர்Vignesh

Read More
கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை !

கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை !

மதுரையில் நெல் பேட்டை தயிர் மார்கெட்டில் கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை மார்க்கெட்டில் 150 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இதில் பெண்கள் அதிக அளவில் கடைகள் நடத்தி வருகிறார்கள். வேலை செய்யும் பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்க 3 கிலோ மீட்டர் நடந்து சென்று வருகிறார்கள். இதனால், மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் மேலும் திறக்க படாமல் இருக்கும் பொது கழிப்பறை அருகே திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் நோய் பரவும்…

Read More
"மாஸ் கிளீனிங்" டவுன்ஹால்பகுதி :

“மாஸ் கிளீனிங்” டவுன்ஹால்பகுதி :

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் “மாஸ் கிளீனிங்” – பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் மேற்பார்வையில்… கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் 80வது வார்டில், மாநகராட்சியின் “மாஸ் கிளீனிங்” தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இப்பணிகள், பட்டக்கார அய்யாசாமி வீதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் அடைத்துள்ள கழிவுகளை அகற்றும் பணியாக நடைபெற, அதனை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிச்செல்வன் நேரில் பார்வையிட்டு மேற்பார்வை செய்தார். முக்கிய பணிகள்:🔹 வடிகால்…

Read More
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அரசு மதுபான கடை ஒரு நபர் மீது கொலை வெறி தாக்குதல் !

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அரசு மதுபான கடை ஒரு நபர் மீது கொலை வெறி தாக்குதல் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் உட்பட்ட கருவேப்பிலை பாளையம் சேர்ந்த துளசி என்பவரை 7 நபர் கொண்ட கும்பல் முன்விரவாத காரணமாக கொலை வெறியோடு தாக்கப்பட்டனர். துளசி என்பவரை அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனில்லை என்று பாண்டிச்சேரி ஜிப்மர் சிகிச்சை பெற்று வந்தார் . சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் துளசியின் உறவினர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை ஏன் இன்னும்…

Read More
மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி !

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி !

செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் நடைபெறும் மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை… தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவரும் சுதந்திரப் போராட்டத் தியாகி சமூகநீதி போராளி மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் பேரனுமான மு.சக்கரவர்த்தி அவர்கள்… கட்சியின் தலைமையகமான சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் தலைவர் எழுச்சித்தமிழர்முனைவர் டாக்டர். தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களிடம் வழங்கினார்கள்.!

Read More
அய்யா திருமாவளவன்வந்துருக்கேன் அய்யா… !

அய்யா திருமாவளவன்வந்துருக்கேன் அய்யா… !

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுருக்கும் தகைசால் தமிழர் திரு.நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து.. மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்தார்தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்..

Read More
நாகர்கோவில் வண்ணான்விளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கடை கொள்ளை !

நாகர்கோவில் வண்ணான்விளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கடை கொள்ளை !

ஆக்.27, கன்னியாகுமரி : நாகர்கோவிலில் வண்ணான்விளை பகுதியில் உள்ள மர வியாபார கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆன்றனி கிஷோர் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக மர வியாபார கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்கள், ஸ்விட்ச் போர்டுகள் மற்றும் மின் மோட்டார் சாதனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஆன்றனி கிஷோர் புகார் அளித்ததை அடுத்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

Read More
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !

கோவையில் கோவை புலியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிக பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு, இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 5. 30மணிக்கு சிறப்பு ஹோமகுண்டம் வளர்த்தி பூஜையை ஆரம்பித்தனர். பூஜையில் அரசு அதிகாரிகள், கழக உடன்பிறப்புகள், மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர. பங்கேற்ற அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக கொழுக்கட்டை உட்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

நேற்று, 26/8/25 காலை 11 மணி.ஈரோடு மத்திய மாவட்டம். பெருந்துறை சட்டமன்ற தொகுதி. ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேருர் கழகம் ,மொரட்டுப்பாளையம் ஆகியவற்றிலுள்ள அனைத்து கிளைகழகங்களுக்கு ஆன இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான படிவங்களை வழங்கினேன். உடன் ஒன்றிய செயலாளர் திரு.ஈஸ்வர மூர்த்தி.பேருர் கழக செயலாளர் திரு.மூர்த்தி ஆகியோர்.மற்றும் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள். மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள். மேற்கு மண்டல பொறுப்பாளர் தேர்தல் சிங்கம் திரு.செந்தில் பாலாஜி அவர்களின்…

Read More