உடுமலையில் இணைப்பு சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி சாலையை பாதுகாக்கவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை!
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.அதை வெளியேற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் கழிவு நீர் கால்வாயில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஒரு…
