திருமாவளவன் குறித்து அவதூறு பேச்சு: சமூக வலைதள பதிவுக்கு எதிராக காவல்துறையில் மனு.
பட்டியலின மக்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு; நடவடிக்கை கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் புகார் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்றை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் கலைச்செல்வி மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “Rexona Rex (@sonarx_official24)” என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் உரிமையாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதுடன், பட்டியலின மக்களையும்…
