Headlines
நாகர்கோவில் அருகே மனநிலை பாதித்த யாசகர் மீட்பு

நாகர்கோவில் அருகே மனநிலை பாதித்த யாசகர் மீட்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் யாசகம் செய்து கொண்டு இருந்த ஒருவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ‘நிமிர்’ மீட்புக் குழுவினர் ஒன்றிணைவோம் அறக்கட்டளை, நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் இணைந்து மீட்டனர். சில ஆண்டுகளாக நாகர்கோவில் நகரில் சுற்றித் திரிந்து யாசகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இவர் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ‘நிமிர்’…

Read More
மரியாதை தராவிட்டால்... திருப்பி அடிப்போம் - மாணிக்கம் தாகூர்

மரியாதை தராவிட்டால்… திருப்பி அடிப்போம் – மாணிக்கம் தாகூர்.

மதுரை: திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையிலான கூட்டத்தில் திமுக கூட்டணியில் கூடுதல் இடம், கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றம். உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கிறது. மோடி அரசு ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள்…

Read More
குளச்சல் நகராட்சி அலட்சியம்: கபீர் உயிரிழப்பு - மனிதநேய ஜனநாயக கட்சி கடும் கண்டனம்

குளச்சல் நகராட்சி அலட்சியம்: கபீர் உயிரிழப்பு – மனிதநேய ஜனநாயக கட்சி கடும் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சியின் அலட்சியமும் மெத்தன போக்கும் காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் முஜீப் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. கடந்த 2ஆம் தேதி, குளச்சலில் உள்ள பிஸ்மி திருமண மண்டபத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனம் குப்பை சேகரிக்க சென்றது. அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த கபீர் என்பவர் மீது குப்பை…

Read More
கோவையில் பள்ளியின் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா.

கோவையில் பள்ளியின் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வசதிகள் சேர்க்கின்ற வகையில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இடைய பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு பள்ளிக்கு புதிதாக வகுப்பறைகள் கட்ட சுமார் 2.50 கோடி ரூபாய் நிதி அளித்த தமிழக முதல்வரால் ஒதுக்கப்பட்டிருந்தது. பரிந்துரை செய்த மேற்கு மண்டல பொறுப்பாளர் அண்ணன் வி செந்தில் பாலாஜி அவர்களுக்கும் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அண்ணன் அவர்களுக்கும் மேலும் கலையரங்கம் கூடுதல் வகுப்புகள்…

Read More
மனநலம் பாதித்த யாசகர் மீட்பு... ‘நிமிர்’ குழுவின் துரித நடவடிக்கை – காப்பகத்தில் சேர்ப்பு...

மனநலம் பாதித்த யாசகர் மீட்பு… ‘நிமிர்’ குழுவின் துரித நடவடிக்கை – காப்பகத்தில் சேர்ப்பு…

கன்னியாகுமரி, பிப் : 14கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் குப்பைகள் சேகரித்து யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை ‘நிமிர்’ மீட்புக் குழுவுடன் இணைந்து நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் பாதுகாப்பாக மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். பல ஆண்டுகளாக குமரி மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த இவர், குப்பைகளை மூட்டை மூட்டையாக சேகரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் ₹10, ₹50, ₹100 நோட்டுகள் மற்றும்…

Read More
பழனியில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனியில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்ததாகவும், இதையடுத்து மத்தியஅரசை கண்டித்தும், அதற்கு துணை போவதாக கூறி அதிமுக வை கண்டித்தும் கணடன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகர செயலாளர் வேலுமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு…

Read More
புதிய கட்சி தொடங்கும் மிரட்டலுக்கு பணிந்ததா தலைமை? முன்னாள் மா.செ-வுக்கு மாநில பதவி? - நாகர்கோவிலில் சலசலப்பு!

புதிய கட்சி தொடங்கும் மிரட்டலுக்கு பணிந்ததா தலைமை? முன்னாள் மா.செ-வுக்கு மாநில பதவி? – நாகர்கோவிலில் சலசலப்பு!

நாகர்கோவில், பிப் 13 : கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர முன்னாள் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர் அல் காலித். இவர் அண்மையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான மோதல் போக்கு, அரசு அதிகாரிகளுடன் இணக்கமின்மை, கட்டப்பஞ்சாயத்து புகார்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் முரண்பாடு என அடுக்கடுக்கான புகார்களின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைமைக்கு அல் காலித் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “கட்சிக்காக…

Read More
கோவை மாநகராட்சி பகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை மாநகராட்சி பகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசு, மற்றும் அதற்கு ஒத்து ஊதும் அ.இ.அ.தி.மு.வையும், கண்டித்து கோவை மாநகராட்சி பகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பொறுப்பாளர் திரு,துரை செந்தமிழ் செல்வன், கோவை மாவட்ட எம்.பி.,திரு,கணபதி ராஜ்குமார், கோவை மேயர்,மாண்புமிகு, திருமதி,ரங்கநாயகி ராமச்சந்திரன், இந்நிகழ்வில் அனைத்து கோவை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் K. ராஜேந்திரன், தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு C.தங்கவேல், K.M.செல்வராஜ்(AITUC), CTC…

Read More
ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு (ம) பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு (ம) பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆலங்குளம்: பிப்-12 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி தலைவர் பொறியாளர் ஜீசஸ் ராஜா அவர்களின் வழிகாட்டுதலின்படி கல்லூரி அரங்கத்தில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் கனக பாண்டியன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள்…

Read More
விசிக-வில் அதிருப்தி: தனிக்கட்சி தொடங்கத் திட்டம்? - முன்னாள் மாவட்ட செயலாளர் அதிரடி!

விசிக-வில் அதிருப்தி: தனிக்கட்சி தொடங்கத் திட்டம்? – முன்னாள் மாவட்ட செயலாளர் அதிரடி!

நாகர்கோவில், பிப்ரவரி 11: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் (விசிக) தனக்கான அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில், அக்கட்சியின் முன்னாள் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் புதிய கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர விசிக மாவட்ட செயலாளராகப் பதவி வகித்து வந்தவர் அல் காலித். சமீபத்தில் அப்பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். கட்சிக்காகத் தான் ஆற்றிய களப்பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், கட்சித் தலைமை தன்னைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும்…

Read More