தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : ஓணம் கொண்டாட்டத்துடன் த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை நிகழ்ச்சி.
நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. த.வெ.க. அரசின் 100 நாட்கள் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. த.வெ.க. முக்கிய நிர்வாகியும் தொழிலதிபருமான பால்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட இணைச் செயலாளர் பிரேம் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் தொழிலதிபர் பால்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் மாதவன்…
