Headlines
ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக பிறந்தநாள் விழா.

ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக பிறந்தநாள் விழா.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உத்திரபிரதேசம் மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் 70வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து மாயாவதியின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக மேற்கு மாவட்ட தலைவர் நாச்சிமுத்து முன்னிலையாக மக்கள் தேசிய மறுமலர்ச்சி கட்சி தலைவர் ஆடலூர். இராமமூர்த்தி விழாவின் சிறப்பாலைப்பாளராக பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்…

Read More
தமிழக அரசின் உத்தரவின்படி சமத்துவ பொங்கல் வல்லம் ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

தமிழக அரசின் உத்தரவின்படி சமத்துவ பொங்கல் வல்லம் ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென்காசி ஜனவரி 14 தென்காசி மாவட்டம் வல்லம் ஜமீன் ஊராட்சியில் தமிழக முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆணைக்கு இணங்க சமத்துவ பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஜமீன் பஞ்சாயத்து தலைவி ஜமீன் பாத்திமா தலைமை வகித்தார் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் சமத்துவ பொங்கல் ஆக அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழரின் பண்பாடின்படி பொங்கல் பானையில் இயற்கையான பொருட்களை கொண்டு பொங்கல் படைக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் பொங்கல் மற்றும் இனிப்புகள்…

Read More
வடகரை திமுக சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது

வடகரை திமுக சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

தென்காசி ஜனவரி தென்காசி மாவட்டம் வடகரையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சமத்துவ பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் வடகரை பேரூராட்சி மன்ற தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூது தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லத்துரை கலந்து கொண்டு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

Read More
திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்ட அணித்தலைவர்‌, திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சார்பாக பொங்கல் விழா

திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்ட அணித்தலைவர்‌, திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சார்பாக பொங்கல் விழா.

திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்டஅணித்தலைவர்‌, திமுக விவசாயதொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சேவா ரத்னா Dr.M.சிவராமன் சார்பாக43-வது, வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு 16-ஆம்ஆண்டாகபொங்கல் பொருளட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நடைபெற்றது. பயனாளிகளுக்கு திரு சிவராமன் அவர்கள் நலத்திட்டங்களை வழங்கினார். விழாவில்திரு, துரை செந்தமிழ்ச்செல்வன், வடவள்ளி பகுதி செயலாளர் திரு. வ.மா. சண்முகசுந்தரம், அவர்கள்,43-வது பவட்டசெயலாளர் திரு. சிவகுமார், நான் கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் திரு. S. Mமுருகன் அவர்கள், இளைஞர்அணி நிர்வாகிகள்தொண்டர்கள் மகளிர்…

Read More
மதுரை கே.புதூர் மூன்றுமாவடியில் செல்வகணபதி டிவிஎஸ் ன் பொங்கல் விழா கோலாகலம்

மதுரை கே.புதூர் மூன்றுமாவடியில் செல்வகணபதி டிவிஎஸ் ன் பொங்கல் விழா கோலாகலம்.

மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில், செல்வகணபதி டிவிஎஸ் நிறுவனத்தின் சார்பில் பொங்கல் திருநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா செல்வகணபதி டிவிஎஸ் நிறுவனரும் உரிமையாளரும் ஆகிய உயர்திரு பழனிதங்கவேல் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகை ஒட்டி புதிய வாகனங்களை விழாக் கால சலுகையில் வாகனங்கள் வாங்க மூன்றுமாவடி கே.புதூர் செல்வகணபதி டிவிஎஸ் கிளையில் வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் சென்று மகிழ்ச்சி அடைந்தனர். புதியப் பானையில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு நன்றி செலுத்தி, தமிழர்…

Read More
திருநெல்வேலியில் கோலாகலமாக நடைபெற்ற, "தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்" எம்.ஜி.ஆர். 109- வது பிறந்த தின விழா! திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய, அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலியில் கோலாகலமாக நடைபெற்ற, “தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்” எம்.ஜி.ஆர். 109- வது பிறந்த தினவிழா!திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய, அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலி,ஜன.17:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், தலைவருமான, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109- வது ஆண்டு பிறந்த தினவிழா, இன்று {ஜனவரி.17} தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான “எடப்பாடி” கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள, எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு, மாவட்ட செயலாளர் “தச்சை” என். கணேச ராஜா தலைமையில், “மலர் மாலை”…

Read More
திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், 'மொழிஞாயிறு' தேவநேய பாவாணரின், 45-வது ஆண்டு ‌நினைவு தினம் அனுசரிப்பு! நெல்லை மாநகர் மையப்பகுதியில், தேவநேய பாவாணருக்கு, வெண்கலசிலை நிறுவ கோரிக்கை!

திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ‘மொழிஞாயிறு’ தேவநேய பாவாணரின், 45-வது ஆண்டு ‌நினைவு தினம் அனுசரிப்பு! நெல்லை மாநகர் மையப்பகுதியில், தேவநேய பாவாணருக்கு, வெண்கலசிலை நிறுவ கோரிக்கை!

திருநெல்வேலி,ஜன.15:-‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும், ஞா.தேவநேய பாவாணர் சிறந்த தமிழ் அறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநரும், பன்மொழி புலவரும் ஆவார். 27 மொழிகளில், பேசவும் எழுதவும் திறன் பெற்ற இவர், மிக-மிக அரிய சிறப்பு மிக்க சொல்லாராய்ச்சி தொடர்பான, நிறைய நூல்களை எழுதியுள்ளார். இத்தகைய பெருமை மிக்க, ‘தமிழ் அறிஞர்’ ஆன, ஞா.தேவநேய பாவாணரின் 45-வது வது ஆண்டு நினைவு தினம், இன்று {ஜனவரி. 15} தமிழகமெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்ட ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்’ சார்பாக,…

Read More
நீலகிரி மாவட்ட உதகைமார்கட்பகுதியில் சமத்துவ பொங்கள்.

நீலகிரி மாவட்ட உதகைமார்கட்பகுதியில் சமத்துவ பொங்கள்.

மார்க்கெட்டில் இன்று தென்றல் காய்கறி வியாபாரிகள் சங்கம் முன்னெடுத்த சமத்துவ பொங்கல் பெருவிழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர்மு. கட்டாரி, மாவட்டத் துணைச் செயலாளர் மு தம்பி இஸ்மாயில். நகர பொறுப்பாளர் எடிசன் பிரபு, நகரத் துணைச் செயலாளர்கள் சேவியர் ரகுராம். தொழிலாளர் விடுதலை முன்னணி சேட்டு.மகளிர் விடுதலை இயக்கம் ரெபேக்கா, மற்றும் காந்தள் பகுதி பொறுப்பாளர்கள் இமான், அரவிந்த், உள்ளிட்டோர் கலந்து கொண்டு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் கட்சிப் பொறுப்பாளர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம்…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செண்பகராமன்புதூரில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டுவண்டிப் பந்தயத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரா. மகேஷ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். திமுக மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் அவர், தமிழர்களின் வீர விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர், இதனைப் பொதுமக்கள் திரளாகக் கூடி உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Read More
ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? - நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? – நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

கன்னியாகுமரி, ஜனவரி 16: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சூழலியல் மற்றும் ஆரோக்கியக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அந்நிறுவனத்தின் திட்டங்களை முன்னின்று நடத்துவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மணல் தோண்டி எடுக்கப்பட்டு கதிரியக்க தாதுக்கள் பிரிக்கப்படும் செயல்பாடுகளால் கடல் அரிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் விவசாய நிலங்கள் பாழாவது போன்ற…

Read More