Headlines
தேர்தல் வரை மூடமாட்டோம் என கவுன்சிலர் பேச்சு? — மக்கள் கடும் அதிருப்தி..

தேர்தல் வரை மூடமாட்டோம் என கவுன்சிலர் பேச்சு? — மக்கள் கடும் அதிருப்தி..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டு, மீனாட்சி கார்டன் 2-வது தெரு கிழக்கு பகுதியில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் அமைப்புப் பணிக்காக தோண்டப்பட்ட பகுதி இதுவரை சரிசெய்யப்படாமல் திறந்த நிலையில் விட்டு பராமரிப்பு இன்றி கிடக்கிறது. மக்கள் பலமுறை புகார் அளித்தும், அந்த வார்டின் கவுன்சிலரை நேரில் சந்தித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், நகராட்சி அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அக்கறையற்ற போக்கை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதற்கு மேலாக, “அடுத்த உள்ளாட்சி…

Read More
மாநில மகளிரணி மாநாடு நடைபெற இருக்கும்திடலின் ஏற்பாடுகளை பார்வையிடல்..

மாநில மகளிரணி மாநாடு நடைபெற இருக்கும்திடலின் ஏற்பாடுகளை பார்வையிடல்..

நேற்று 21/12/2025. மாலை 4 மணி. வரும் 29/12/2025 அன்று திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையத்தில்,திரு.V.செந்தில்பாலாஜி அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கும் மாநில மகளிரணி மாநாடு நடைபெற இருக்கும் மாபெரும் திடலையும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளையும் பார்வையிட மாண்புமிகு அமைச்சர்கள் திரு.முத்துசாமி அவர்கள், மற்றும் திருமதி.கயல்விழி செல்வராஜ் அவர்கள், மற்றும்,கோவை ஒருங்கிணைந்த மாவட்டக்கழக செயலாளர்கள்,மற்றும் திருப்பூர் மாவட்டக்கழக செயலாளர்கள்,ஆகியோருடன் இணைந்து மாநில துணை செயலாளர். மகளிர் தொண்டரணி.பொறுப்பாளர்.கோவை.நா.மாலதி ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டங்கள் மற்றும்…

Read More
புதிய பொறுப்பாளர்கள் கோவை வடக்குமாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

புதிய பொறுப்பாளர்கள் கோவை வடக்குமாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

இன்று காலை(20.12.25) 9.00 மணி அளவில் கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர்திரு,தொ. அ. ரவிஅவர்களை, கழக கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் திரு,இளங்கோ அவர்கள் தலைமையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் திரு,ம. வெற்றி திரு,ஆர்.ராஜேஷ்குமார், மற்றும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் திரு,முருகானந்தம் அவர்களும்சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில் வழக்கறிஞர் அணி தொண்டர்களும் உடன் இருந்தனர். கோவை மாவட்ட…

Read More
புதிய பொறுப்பாளர்கள் கோவை வடக்குமாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

புதிய பொறுப்பாளர்கள் கோவை வடக்குமாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

20.12.25 : கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர்திரு,தொ. அ. ரவி அவர்களை, கழக கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் திரு,இளங்கோ அவர்கள் தலைமையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் திரு,ம. வெற்றி திரு,ஆர்.ராஜேஷ்குமார், மற்றும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் திரு,முருகானந்தம் அவர்களும்சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில் வழக்கறிஞர் அணி தொண்டர்களும் உடன் இருந்தனர். கோவை மாவட்ட செய்தியாளர்: சம்பத்குமார்

Read More
மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்..

மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து அம்மன் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். பூசாரிகளால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் பஜனை, தீப ஒளி ஆகியவை ஆன்மிகச் சூழலை இன்னும் மேம்படுத்தின. பூஜைகள் முடிந்த பின்னர், பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள்…

Read More
கோவையில் நடைபெற்ற BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு..

கோவையில் நடைபெற்ற BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு..

கோவை(18.12.25) அகில இந்திய BSNL மற்றும் DOT ஓய்வூதியர் சங்கத்தின் (AIBDPA) 5-வது அகில இந்திய மாநாடு, கோயம்புத்தூர் மாதம்பட்டியில் உள்ள லோட்டஸ் மஹாலில் டிசம்பர் மாதம் 17, 18, தேதிகளில்திரு, T. K. ரங்கராஜ் அவர்களின் அவர்களின் வரவேற்பு உரையுடன் தொடங்கியது. அறிமுக உரையை திரு,K. G ஜெயராஜ் ஜெனரல் செகரட்டரி அவர்கள் வழங்கினார். பின்னர் பேசியவர்கள் ஓய்வூதியர் பரிசீலனை, 8-வது ஊதியக் குழு (8th CPC TOR) மற்றும் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள்…

Read More
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு...

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு…

திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு. தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு, திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைப்பு. இரு நீதிபதிகள் அமர்வின் விசாரணையில் அரசுத் தரப்பு, கோயில் தரப்பு, மனுதாரர்கள், தர்கா தரப்பு, காவல்துறை தரப்பு ஆகியோர் வாதிட்டுள்ளனர். மதுரை மாநகர் நரிமேடு மருதுபாண்டியர் தெரு பகுதியை சேர்ந்த பூர்ண சந்திரன் (40) MBA பட்டாதாரியான…

Read More
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த, முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த, முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!

திருநெல்வேலி,டிச.18:-நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 10 கடலோரக்கிராமங்களையும் உள்ளடக்கியுள்ள, ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, நாடாளுமன்ற மேலவை (ராஜ்ய சபா)முன்னாள் உறுப்பினரும், நெல்லை புறநகர் மாவட்ட, அதிமுக பொருளாளருமான பி.சௌந்தரராஜன், சென்னையில் உள்ள, அதிமுக தலைமை கழகத்தில், இன்று (டிசம்பர்.18) காலையில், விருப்ப மனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளர் “எடப்பாடி” கே.பழனிசாமி தலைமையில், தமிழ்நாட்டில் மக்களாட்சி மலர்ந்திட வேண்டும் என்பதற்காக, சென்னை ராயப்பேட்டை, அதிமுக தலைமை அலுவலகத்தில், பல்வேறு மாவட்டங்களை சார்ந்த அதிமுக நிர்வாகிகள், விருப்ப…

Read More
திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில், செனனையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா!

திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில், செனனையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா!

திருநெல்வேலி,டிச.18:- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில், புதன்கிழமை ( டிசம்பர். 17) மாலையில், பார்கவுன்சில் வளாகத்தில், “கிறிஸ்துமஸ் பெருவிழா” கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாக குழு தலைவர் வழக்கறிஞர், முனைவர் ஜா.பிரிசில்லா பாண்டியன் தலைமையில், மிகப்பிரமாதமாக சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில், முதலாவதாக பிரிசில்லா பாண்டியன், அனைவரையும், அன்புடன் வரவேற்றார். பின்னர், கிறிஸ்துமஸ் பெருவிழா உரை நிகழ்த்தி, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை, மகிழ்வுடன் தெரிவித்தார். விழாவில்,சிறப்பு…

Read More
திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது! கடந்த 10 நாட்களில் 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த, ரயில்வே போலீசார்!

திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது! கடந்த 10 நாட்களில் 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த, ரயில்வே போலீசார்!

திருநெல்வேலி,டிச.18:-சென்னையில் இருந்து, குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், அதிக அளவில் கேரளாவிற்கு, வட மாநில இளைஞர்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக, நெல்லை ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், சென்னை எக்மோரில் இருந்து, குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், நெல்லை ரயில்வே இருப்பு பாதை போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், குழுக்களாக இணைந்து, இன்று (டிசம்பர்.18) காலையில், திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முன்பதிவு இல்லாத பெட்டியில்,மூன்று வட மாநில வாலிபர்கள் சந்தேகப்படும்…

Read More