Headlines
தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்திருநகர் மருதுபாண்டியனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு..

தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்திருநகர் மருதுபாண்டியனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு..

மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று முதன்முறையாக மதுரை திரும்பிய திருநகர் மருதுபாண்டியன் அவர்களுக்கு, கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பான பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு, கழகத் தோழர்கள் மற்றும் தொண்டர்களின் உற்சாகம், ஒற்றுமை, கட்டுப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தெற்கு, மேற்கு, கிழக்கு ஒன்றியங்கள், நகரப் பகுதிகளான…

Read More
அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் கிருஸ்மஸ் விழா..

அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் கிருஸ்மஸ் விழா..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் அமைந்துள்ள நாஞ்சில் ஓயா சிஸ் சிறப்பு பள்ளியில் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் சிவக்குமார் தலைமையில் கிருஸ்மஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளி அலுவலர் தினேஷ் சந்திரன் அருட் சகோதரி ரோசரி சகாய ராணி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் கள் இந்த விழாவில் பள்ளி தாளாளர்,ஆசியர்கள், மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்….

Read More
கோவை,80-வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்..

கோவை,80-வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்..

27-12-2025 கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80_வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை, பொது சுகாதாரக் குழுத் தலைவர் திரு.பெ.மாரிசெல்வன் mc அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு முகாமில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகாமிற்கு வருகை…

Read More
மதுரையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி..!

மதுரையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி..!

மதுரையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு தெப்பக்குளம் பகுதியில் அவரின் புகைப்படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சி தெப்பக்குளம் பகுதி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது கேப்டன் விஜயகாந்த் நினைவஞ்சலிக்கு தெற்கு தொகுதி பொறுப்பாளர் பூக்கடை ஆனந்த் முன்னிலை வைத்தார் . இந்த நினைவஞ்சலியில் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் . கேப்டன் விஜயகாந்திற்கு நினைவஞ்சலி செலுத்திய பிறகு அப்பகுதி உள்ள பொதுமக்களுக்கு…

Read More
சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு பொங்கலுக்கு புத்தாடை வழங்கும் விழா

சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு பொங்கலுக்கு புத்தாடை வழங்கும் விழா.

சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு பொங்கலுக்கு புத்தாடை வழங்கும் விழாபேரூராட்சித் தலைவர் திருமதி.தேவி மன்னவன், தலைமையில் நடந்தது,சூலூர் வட்டத்திற்கு புதியதாக அரிமா சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ம முன்னாள் எம்.எல்.ஏ திரு,எஸ் எஸ் பொன்முடி, அவர்களின் மகன்,திரு.விக்னேஷ், சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் திரு,மன்னவன், அரிமா மாவட்ட செயலாளர் திரு,சஜி டேவிடE. O திரு, சரவணன், தலைமை எழுத்தர் திரு,வேலுசாமி, சூலூர் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக…

Read More
அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா

அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா

மதுரையில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் கழகத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பில் 2026 ஆம் ஆண்டு டைரி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்ட செய்தியாளர்…

Read More
எல்லா சாமியும் ஒண்ணுதா

எல்லா சாமியும் ஒண்ணுதா

மதுரை கீழவாசல் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சமத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் சிறுவர்கள், முருகன் மற்றும் மீனாட்சி அம்மன் வேடமிட்டு பங்கேற்பு இஸ்லாமியர்கள் போல் தொப்பி அணிந்து வந்த சிறுவனும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்த சிறுவனும் ஒன்றாக சேர்ந்து வந்ததும், அங்கிருந்தவர்களை கவர்ந்தது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
தென்காசி யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாட்டம்

தென்காசி யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாட்டம்.

தென்காசி : டிச-25 தென்காசி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா பள்ளி வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் செல்வராஜ், பள்ளி செயலர் சகாய செல்வமேரி ஆகியோர் தலைமை வகித்தனர். துணை முதல்வர் அபுதாஹிர் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் நடனம், பைபிள் வாசித்தல், பாட்டு மற்றும் பேச்சு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிறிஸ்மஸ்…

Read More
தென்காசியில் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

தென்காசியில் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி.

தென்காசி : டிச- 25 தென்காசி பங்கின் கிளை பங்கான செங்கோல் நகரில் அருள் பாலித்து கொண்டிருக்கும் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலி வருகை பவனியில் சிறு குழந்தைகள் குழந்தை யேசு சொரூபத்தை கரங்களில் ஏந்தி வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு திருப்பலியினை தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் உதவிப் பங்குத் தந்தை அருட் பணி. ஜியோ சந்தனம் அடிகளார் தலைமையேற்று நிறைவேற்றினார். “இன்று…

Read More
தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் மருதுபாண்டியன் நியமனம்

தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் மருதுபாண்டியன் நியமனம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்கள், கழகத்தின் நிர்வாக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கையாக, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியை முழுவதும் 32 ஊராட்சியும் மற்றும் 15 வார்டு முழுவதுமாக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் திரு. M. மருதுபாண்டியன் அவர்களை நியமனம் செய்துள்ளார். இந்த நியமனம், கழகத்தில் புதிய அரசியல் உற்சாகத்தையும், தொண்டர்களிடையே பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. கழகப் பணிகளை விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்க, தமிழக வெற்றிக்…

Read More