Headlines
கடலூர் : ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி.

கடலூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி.

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பகுதியை வசிப்பவர் அசோக்குமார் வயது (44). மனநலம் பாதிக்கபட்ட இவர் நேற்று வடலூர் காட்டுக்கொல்லை இரல்வே கேட் அருகில் காரைக்கால் நோக்கி சென்ற ரயில் முன் பாயிந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது இடது கால் துண்டான நிலையில், அவரை மீட்ட அக்கம்பக்கதினர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து கடலூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் R. விக்னேஷ்

Read More
மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்

மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து அம்மன் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். பூசாரிகளால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் பஜனை, தீப ஒளி ஆகியவை ஆன்மிகச் சூழலை இன்னும் மேம்படுத்தின. பூஜைகள் முடிந்த பின்னர், பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள்…

Read More
உடுமலைப்பேட்டைக்கு கொண்டுவரப்பட்ட ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை க்கு உற்சாக வரவேற்பு !

உடுமலைப்பேட்டைக்கு கொண்டுவரப்பட்ட ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை க்கு உற்சாக வரவேற்பு !

உடுமலைநவம்பர் 19. ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி வருகின்ற 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. உலகின் தலைசிறந்த 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய ஹாக்கி சம்மேளனம் இணைந்து நடத்துகிறது. இதற்கான கோப்பை கடந்த பத்தாம் தேதி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழக முழுவதும் வலம் வந்து…

Read More
உடுமலையில் மண்டல அளவிலான தனித்திறன்சிலம்ப போட்டிகள்…

உடுமலையில் மண்டல அளவிலான தனித்திறன்சிலம்ப போட்டிகள்…

உடுமலைநவம்பர் 19. திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் உடுமலை ஜீவா சிலம்பம் அசோசியேசன் இணைந்து மண்டல அளவிலான தனித்திறன் சிலம்பாட்டப் போட்டிகள் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றைக்கம்பு,சிலம்பம் சுற்றும் முறை, இரட்டைக் கம்பு சிலம்பம் சுற்றும் முறை, என்ற பிரிவுகளில் ஐந்து வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒற்றைக்கம்பு சுழற்றும் பிரிவில் ஆர் ஜி எம் மெட்ரிக்…

Read More
திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள்!

திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள்!

திருநெல்வேலி,நவ.19:- தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கூட்டங்கள், ஒவ்வொரு புதன்கிழமையும், அந்தந்த மாவட்ட மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று {நவம்பர்.19} புதன் கிழமை திருநெல்வேலியில், பாளையங்கோட்டை “அண்ணா விளையாட்டு அரங்கம்” அருகே உள்ள, திருநெல்வேலி “மாநகர காவல் ஆணையர்” அலுவலகத்தில், “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில், மொத்தம் 9 நபர்கள் கலந்து கொணடு, தங்களது…

Read More
திருநெல்வேலியில், முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா!காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்றது!

திருநெல்வேலியில், முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா!காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்றது!

திருநெல்வேலி,நவ.19:- “இரும்பு பெண்மணி” என்று போற்றி புகழப்பட்டவரும், நாட்டின் 3- வது பிரதமரும், ஒரே ஒரு பெண் பிரதமருமான, “அன்னை இந்திரா காந்தி”யின்,108- வது பிறந்த நாள் விழா, இன்று { நவம்பர்.19} நாடெங்கிலும் நடைபெற்றது. திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவின் போது, வண்ணார் பேட்டையில் உள்ள, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முகப்பில் நிறுவப்பட்டுள்ள, அன்னை இந்திராவின் முழு திருவுருவச் சிலைக்கு, காங்கிரஸ் கட்சியின், தச்சநல்லூர் மண்டல தலைவர் ரெங்கராஜ் தலைமையில், மாநில காங்கிரஸ்…

Read More
திருநெல்வேலிநடுக்கல்லூர், அரசு மேல்நிலை பள்ளி மாணவர், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி! முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியை ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்!

திருநெல்வேலிநடுக்கல்லூர், அரசு மேல்நிலை பள்ளி மாணவர், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி! முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியை ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்!

திருநெல்வேலி,நவ.19:-நெல்லையை அடுத்துள்ள, பேட்டை நடுக்கல்லூர் “அரசு” மேல்நிலை ப்பள்ளியில், 9-ஆம் வகுப்பு பயின்று வரும் மணவர் R.கவுதம், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) போட்டியில் பஙகேற்பதற்கான, தகுதியைப் பெற்றுள்ளார். மாவட்ட அளவிலான சதுரங்கம் {செஸ்} போட்டியில் திறமையாக விளையாடி, மாவட்டத்தின் முதன்மை வீரராக தேர்வு செய்யப்பட்டுளளதை தொடர்ந்து, இவர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு, தகுதி பெற்றுள்ளார்! என்பது, குறிப்பிடத்தக்கதாகும். மாநில போட்டிக்கு தகுதி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவர் கவுதமை, “பள்ளித் தலைமையாசிரியை” J.ரோகிணி…

Read More
தனிவாகனத்தில், வ.உ.சி.யின் சொந்த ஊரான ஓட்டப்பிடாரம் சென்று, வ.உ.சி.க்கு மரியாதை செலுத்திய, நெல்லை சான்றோர்கள்!

தனிவாகனத்தில், வ.உ.சி.யின் சொந்த ஊரான ஓட்டப்பிடாரம் சென்று, வ.உ.சி.க்கு மரியாதை செலுத்திய, நெல்லை சான்றோர்கள்!

திருநெல்வேலி,நவ.19:- நெல்லை மாநகராட்சியின் கீழுள்ள, நான்கு மண்டலங்களுள் ஒன்றான, பாளையங்கோட்டை மண்டலத்தின், விரிவாக்கப்பகுதியான சாந்திநகரில் செயல்பட்டுவரும், “சைவ வேளாளர் சங்கம்” சார்பில், தூத்துக்குடி மாவட்டம், “ஓட்டப்பிடாரம்” நகரில் அமைந்துள்ள, வ.உ.சி. “நினைவு” இல்லத்தில் வ.உ.சி.க்கு, மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் “கப்பலோட்டிய தமிழன்” என்று அழைக்கப்படும், வ.உ. சிதம்பரனாரின் 89-வது “நினைவு தினம்” செவ்வாய்க்கிழமை {நவம்பர்.18} தமிழகமெங்கும், கடைபிடிக்கப்பட்டது. அதனையொட்டி, திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் சங்கத்தைச் சார்ந்த, உறுப்பினர்கள் மொத்தம் 50 பேர், வ.உ.சி….

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை "மது விலக்கு" அமல் பிரிவு..

விழுப்புரம் மாவட்ட காவல்துறை “மது விலக்கு” அமல் பிரிவு..

மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி.சுஜாதா மற்றும் காவலர்கள் தலைமையில் பனையபுரம் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் GRP தெருவை சேர்ந்த சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் பிரதாப் (44) என தெரியவந்தது. மேலும், எதிரியிடம் இருந்து 90 ml அளவு கொண்ட 200 மது…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை மேல்மலையனூர் காவல் நிலையம் காணாமல் போன 12 செல்போன்கள் மீட்பு..

விழுப்புரம் மாவட்ட காவல்துறை மேல்மலையனூர் காவல் நிலையம் காணாமல் போன 12 செல்போன்கள் மீட்பு..

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி செஞ்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் ராஜ் அவர்கள் மேற்பார்வையில் மேல்மலையனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை அன்று காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர் திருமதி.வினதா அவர்கள் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து இன்று 12 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போன் உரிமையாளர்கள் தங்களது செல்போன்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, காவல்துறைக்கு நன்றி…

Read More