தமிழ்நாடு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக்கொண்ட உயர் அதிகாரிகள்!
திருநெல்வேலி,டிச.10:- மனித உரிமைகளுக்கான, உலகளாவிய பிரகடனத்தை, “ஐக்கிய நாடுகள் சபை” 1948- ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 10-ஆம் தேதியில், அங்கீகரித்த.து. அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் இந்த நாள், சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி” யினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட…
உடுமலை அருகே தனியார் உரக்கடை பூச்சி கொல்லி மருந்தால் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் பகுதியில் கண்ணாடி புத்தூர், நீலம்பூர், குமரலிங்கம், வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆண்டு முழுவதும் அமராவதி அணை புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் உள்ள தனியார் உரக்கடை ஒன்றில் விவசாயிகள் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி நெற்பயிர்கள் நடவு செய்தனர் நடவு செய்து 20 நாட்களுக்குள் நன்றாக வளரும் நிலையில்…
உடுமலையில் தமிழ் புலிகள் கட்சியினர்10 பேர் கைது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த நினைவு நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் அஞ்சலி செலுத்த வரும் போது கைது செய்ய ப்பட்டார் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமையில் காவல்துறையைகண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . உடன் வே திருப்பதி மண்டல வழக்கறிஞர் மற்றும் ராமச்சந்திரன் தொகுதி செயலாளர்…
கோவை மாநகராட்சி 80வது வார்டில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டு மாமன்ற உறுப்பினரும் பொது சுகாதார குழு தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு அசோக் நகர் பகுதியில் சாவித்திரி நகரில் நடைபெறும் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மற்றும் பாதாள சாக்கடைக்கள் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி பொறியாளர் மரகதம் மற்றும் பகுதி 2 துணை செயலாளர்…
தாராபுரம் CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழா
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பொள்ளாச்சி ரோட்டிலுள்ள கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி,சிறப்புரையாற்றினார். நகர்மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்புகண்ணன் .ME (str).,LLB ., இன்நிகழ்வில் பள்ளி தாளாளர் உடுமலை மறை மாவட்ட தலைவர் அருட்பணி. செல்வராஜ் ., தாராபுரம் மறைமலை மாவட்ட தலைவர் பாக்ஸ் சுந்தர்சி , ஜான் தாசன், தாராபுரம் மறைமலை மாவட்ட செயலாளர் டாக்டர். கலைச்செழியன்,…
பழனியில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல கஞ்சா வியாபாரி முகமத் பிதா அதிரடியாக கைது
பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு பழனியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டிஎஸ்பி தனஜெயன் உத்தரவின் பெயரில் நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் அறிவுரையின்படி நகர் காவல் சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையில் ஆன காவல்துறையினர் குற்றவாலியை தொடர்ந்து தேடப்பட்டு வந்த நிலையில் தீவிர ரோந்து பணியின் போது தமிழகத்தில் பல்வேறு வழக்குகளை சம்மந்தப்பட்ட கொள்ளை வழிப்பறி அடிதடி கஞ்சா விற்பனை போன்ற பிரபல கஞ்சா வியாபாரி…
பழனி தண்டபாணி நிலையத்தில் சுகாதார ஒப்பந்த பணி மேலாளர் ரமேஷ் என்பவரின் கவன குறைவு காரணமாக தீ விபத்தா?
நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்த சானிடைசர் திரவத்தை பக்தர்கள் தங்கும் வளாகத்தில் கீழே ஊற்றியதன் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கார் மட்டுமே தீ பற்றி எரிந்தது ,பணியாளர் பலத்த காயமுற்று தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர் என தகவல். அதிர்ஷ்டவசமாக பக்தர்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை ஆகவே பொருட் சேதம் மற்றும் காயம் ஏற்படும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்ட சுகாதாரப் ஒப்பந்த நிர்வாகம் மற்றும் மேலாளர் மீது திருக்கோயில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க…
மாணவிகள் போக்கை கண்டித்த விடுதி காப்பாளர் மீது அவதூறு! விசாரணையில் மெத்தனம் காட்டிய அரசு அதிகாரிகள்!
உடுமலை, எலையமுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசு கலைக்கல்லூரி. இங்கு 2000 க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் எதிரில் உள்ள அரசு விடுதியில் வெளியூரை சேர்ந்த 100 மாணவிகள் தங்கி படிக்கின்றனர். ஏற்கனவே இதே விடுதியில் பணியாற்றி வந்த சமையல்காரர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய சமையல்காரர் நியமிக்கப்படவில்லை. இதனால் மாணவிகளே சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுசம்பந்தமாக விசாரணை செய்ததில் தெரியவந்ததாவது, விடுதியில் தற்போது…
உடுமலை அருகே ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா ரேஸ்.
உடுமலை டிச2-திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி ராமச்சந்திராபுரத்தில் ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன் தலைமை தாங்கினார். குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணி கடவு கிரி முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி 200 மீட்டர் தொலைவிற்கான பந்தயத்தை கொடியசைத்து வைத்தார். 200 மீட்டர் 300 மீட்டர் என இரு…
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கான சோப்பு தயாரித்தல் பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி சுவரொட்டி தயாரித்தல் போட்டி.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பாக தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் சோப்பு தயாரித்தல் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தியாகதுரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருஞான சம்பந்தம் அவர்கள் வரவேற்றார். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார் . சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி…
