இதழ்கள்
மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்..
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து அம்மன் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். பூசாரிகளால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் பஜனை, தீப ஒளி ஆகியவை ஆன்மிகச் சூழலை இன்னும் மேம்படுத்தின. பூஜைகள் முடிந்த பின்னர், பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள்…
கோவையில் நடைபெற்ற BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு..
கோவை(18.12.25) அகில இந்திய BSNL மற்றும் DOT ஓய்வூதியர் சங்கத்தின் (AIBDPA) 5-வது அகில இந்திய மாநாடு, கோயம்புத்தூர் மாதம்பட்டியில் உள்ள லோட்டஸ் மஹாலில் டிசம்பர் மாதம் 17, 18, தேதிகளில்திரு, T. K. ரங்கராஜ் அவர்களின் அவர்களின் வரவேற்பு உரையுடன் தொடங்கியது. அறிமுக உரையை திரு,K. G ஜெயராஜ் ஜெனரல் செகரட்டரி அவர்கள் வழங்கினார். பின்னர் பேசியவர்கள் ஓய்வூதியர் பரிசீலனை, 8-வது ஊதியக் குழு (8th CPC TOR) மற்றும் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள்…
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு…
திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு. தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு, திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைப்பு. இரு நீதிபதிகள் அமர்வின் விசாரணையில் அரசுத் தரப்பு, கோயில் தரப்பு, மனுதாரர்கள், தர்கா தரப்பு, காவல்துறை தரப்பு ஆகியோர் வாதிட்டுள்ளனர். மதுரை மாநகர் நரிமேடு மருதுபாண்டியர் தெரு பகுதியை சேர்ந்த பூர்ண சந்திரன் (40) MBA பட்டாதாரியான…
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த, முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!
திருநெல்வேலி,டிச.18:-நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 10 கடலோரக்கிராமங்களையும் உள்ளடக்கியுள்ள, ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, நாடாளுமன்ற மேலவை (ராஜ்ய சபா)முன்னாள் உறுப்பினரும், நெல்லை புறநகர் மாவட்ட, அதிமுக பொருளாளருமான பி.சௌந்தரராஜன், சென்னையில் உள்ள, அதிமுக தலைமை கழகத்தில், இன்று (டிசம்பர்.18) காலையில், விருப்ப மனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளர் “எடப்பாடி” கே.பழனிசாமி தலைமையில், தமிழ்நாட்டில் மக்களாட்சி மலர்ந்திட வேண்டும் என்பதற்காக, சென்னை ராயப்பேட்டை, அதிமுக தலைமை அலுவலகத்தில், பல்வேறு மாவட்டங்களை சார்ந்த அதிமுக நிர்வாகிகள், விருப்ப…
திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில், செனனையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா!
திருநெல்வேலி,டிச.18:- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில், புதன்கிழமை ( டிசம்பர். 17) மாலையில், பார்கவுன்சில் வளாகத்தில், “கிறிஸ்துமஸ் பெருவிழா” கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாக குழு தலைவர் வழக்கறிஞர், முனைவர் ஜா.பிரிசில்லா பாண்டியன் தலைமையில், மிகப்பிரமாதமாக சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில், முதலாவதாக பிரிசில்லா பாண்டியன், அனைவரையும், அன்புடன் வரவேற்றார். பின்னர், கிறிஸ்துமஸ் பெருவிழா உரை நிகழ்த்தி, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை, மகிழ்வுடன் தெரிவித்தார். விழாவில்,சிறப்பு…
திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது! கடந்த 10 நாட்களில் 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த, ரயில்வே போலீசார்!
திருநெல்வேலி,டிச.18:-சென்னையில் இருந்து, குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், அதிக அளவில் கேரளாவிற்கு, வட மாநில இளைஞர்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக, நெல்லை ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், சென்னை எக்மோரில் இருந்து, குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், நெல்லை ரயில்வே இருப்பு பாதை போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், குழுக்களாக இணைந்து, இன்று (டிசம்பர்.18) காலையில், திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முன்பதிவு இல்லாத பெட்டியில்,மூன்று வட மாநில வாலிபர்கள் சந்தேகப்படும்…
என்-வாக்குச்சாவடி வெற்றி-வாக்குச்சாவடி பரப்புரை..
18-12-2025 மாலை 5.30 மணியளவில் தமிழ்நாடு-முதலமைச்சர் 2.0 திராவிட மாடல் அரசின் சாதனைகள், ஓரணியில் தமிழ்நாடு, தமிழ்நாடு-தலைகுனியாது, கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, என்-வாக்குச்சாவடி! வெற்றி-வாக்குச்சாவடி பரப்புரையை, கோவை மாநகர் மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, கெம்பட்டி பகுதி, வார்டு எண் 80, வாரடு கவுன்சிலர் திரு,பெ. மாரிசெல்வன்,தலைமையில்,பாகம் எண் #194ல் உள்ள கழக உறுப்பினர்களுடன் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. வெல்வோம் இருநூறு.. படைப்போம் வரலாறு.. எனறமுழக்கத்துடன். கோவை மாவட்ட செய்தியாளர்:…
மதுரை ரயில் நிலையம் அருகே தீ விபத்து.
மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் 2-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புதுறையினர் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பெண் மேலாளர் கல்யாணி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
திருநெல்வேலி மாவட்டத்தில், சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்!பாளையங் கோட்டையில் நடைபெற்ற, புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!
திருநெல்வேலி,டிச.17:- பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அமைந்துள்ள, “ஆதி- திராவிடர் மகாஜன சங்கம்” (A.D.M.S.) கூட்ட அரங்கில், இன்று (டிசம்பர்.17) மாலையில், “புரட்சி பாரதம்” கட்சியின், தென் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற “கலந்தாய்வு கூட்டம்” நடைபெற்றது. மாவட்ட செயலாளர் “களக்காடு” ஏ.கே. நெல்சன் தலைமையும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி பாண்டியன் முன்னிலையும், வகித்தனர். திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன், அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் ருசேந்திரன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பயனுள்ள…
திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!
திருநெல்வேலி,டிச.17:- தமிழக காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி புதன்கிழமை தோறும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்” நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று {டிசம்பர். 17} புதன்கிழமை காலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. இந்த முகாமில், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, துணை ஆணையர்கள் கிழக்கு வி. வினோத்…
