Headlines
கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்..

கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்..

15-12-2025 கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம், கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள கூட்டரங்கில், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் திரு,பெ.மாரிசெல்வன், மற்றும் விமான நிலையை இயக்குநர், திரு,முகமது ஆரிப், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர்நல அலுவலர் திரு,மரு.பூபதி , மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் விமான நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் -சம்பத் குமார்

Read More
எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களுக்காக, திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியில், நிதி திரட்டும் நிகழ்ச்சி!

எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களுக்காக, திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியில், நிதி திரட்டும் நிகழ்ச்சி!

திருநெல்வேலி,டிச.15:-நாகர்கோவில் புத்தேரியில் செயல்பட்டு வரும், “CBH மருத்துவமனை”யில் எச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 160 குழந்தைகள், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், எச்ஐவி பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளின் நலன்கள், சிகிச்சைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக, பொதுமக்களின் உதவியைப் பெறும் வகையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கூடன்குளம் கிழக்கு பேருந்து நிலையப் பகுதியில் நிதி திரட்டும் நிகழ்ச்சி, இன்று (டிசம்பர். 15) நடைபெற்றது. இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி மற்றும் எச்ஐவி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியன, கிழக்கு…

Read More
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட, விருப்பமனு கொடுத்த, முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட, விருப்பமனு கொடுத்த, முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!

திருநெல்வேலி,டிச.15:- தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அண்ணா திமுக பொது செயலாளருமான “எடப்பாடி” கே. பழனிச்சாமி, வருகிற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, எடப்பாடி பழனிச்சாமிக்காக இன்று ( டிசம்பர்.15) காலையில், சென்னை ராயப்பேட்டையில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் உள்ள, அதிமுக தலைமை அலுவலகத்தில், திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளருமான, பாராளுமன்ற மேலவை ( ராஜ்ய சபா) முன்னாள் உறுப்பினருமான…

Read More
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 60 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, 'பொருநை அருங்காட்சியகம்` 21- ஆம் தேதி திறப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக, திறந்து வைக்கிறார்! பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.. வேலு, நெல்லையில் பேட்டி!

திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 60 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, ‘பொருநை அருங்காட்சியகம்` 21- ஆம் தேதி திறப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக, திறந்து வைக்கிறார்! பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.. வேலு, நெல்லையில் பேட்டி!

திருநெல்வேலி,டிச.15:- தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, இன்று ( டிசம்பர்.15) சபாநாயகர் மு. அப்பாவு, மாவடட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழ்நாடு நிதித்துறையின் அரசு முதன்மை செயலாளர் த. உதய சந்திரன் ஆகியோருடன், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில், 13 ஏக்கர் பரப்பளவில் 54,000 சதர அடியில், மொத்தம் 60 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, “பொருநை அருங்காட்சியகம்” (Porunai Museum) ஙட்டடங்களை,…

Read More
சைபர் பிரிவு மீட்ட மொபைல்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு₹58 லட்சம் மதிப்பிலான 335 மொபைல் போன்கள் மீட்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

சைபர் பிரிவு மீட்ட மொபைல்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு₹58 லட்சம் மதிப்பிலான 335 மொபைல் போன்கள் மீட்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

கன்னியாகுமரி, திச 15. கன்னியாகுமரி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு மூலம் மீட்கப்பட்ட செல்போன்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (15.12.2025) காலை சரியாக 9.50 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ₹58 லட்சம் மதிப்பிலான 335 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ், அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்கள் அனைவரும் தங்களது மொபைல் போன்களின் IMEI எண்ணை அவசியமாக தெரிந்து…

Read More
கோவை மாநகராட்சி 43 வது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணிகள் துவக்கம்

கோவை மாநகராட்சி 43 வது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணிகள் துவக்கம்

கோவை மாநகராட்சி 43- வது வார்டுக்குட்பட்ட R.K நாயுடு லே-அவுட்டில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணிகளை சற்குரு ட்ரஸ்ட் நிர்வாகம் முன்னெடுத்திருக்கும் இப்பணிகளின் தொடக்க நிகழ்வாக அவினாசிலிங்கம் பல்கலை கழக மாணவிகள் பூங்காவின் சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிகளை கல்வி, பூங்கா, மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழு.தலைவர்,கோவை மாநகராட்சி, வதிருமதி,நா.மாலதிஅவர்கள் துவக்கி வைத்தார். உடன் 43- வது வார்டின் மாமன்ற உறுப்பினர், திருமதி.மல்லிகா புருசோத்தமன்அவர்கள், மற்றும் சற்குரு ட்ரஸ்டின் நிறுவனர் திரு.V.S சுதாகர் அவர்கள்,மற்றும் R.K…

Read More
ஆயக்குடியில் வரதமாநதி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்...

ஆயக்குடியில் வரதமாநதி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ளது வரதமா நதி அணை. இந்த ஆண்டிற்கான பருவ மழை குறுகிய நிலையில் பெய்த காரணத்தினால் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை அப்பகுதி விவசாயிகள் கொண்டு சென்று தற்போது நெல் நடவு செய்துள்ளனர். இதனையடுத்து போதிய மழை இல்லாததால் அணை நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயம் இல்லாத பட்டிக்குளம் பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு…

Read More
இயற்கை – கடல் பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்

இயற்கை – கடல் பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்

ராஜாகமங்கலம் துறையில் CFLI – ஹீல் இணைந்து சிறப்பான நிகழ்வு. ராஜாகமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம்: இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாகமங்கலம் துறை பகுதியில் CFLI மற்றும் ஹீல் நிறுவனம் இணைந்து தெருமுனை கூட்டம் நடத்தின. இந்த நிகழ்வில் இயற்கை வளங்களின் பாதுகாப்பை எடுத்துரைக்கும் ஒளிலாட்ட பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கலைப்பாடல்கள் பாடப்பட்டு, பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் ஹீல் நிறுவனத்தின் தலைவர் சிலுவை வஸ்தியன்,…

Read More
மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு முடங்கி மேடு என்ற பகுதியில் கட்டிடத் தொழிலாளியின் வீடு மின்சாரம் தாக்கி முழுமையாக சாம்பலானது..!

மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு முடங்கி மேடு என்ற பகுதியில் கட்டிடத் தொழிலாளியின் வீடு மின்சாரம் தாக்கி முழுமையாக சாம்பலானது..!

மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு முடங்கி மேடு என்ற பகுதியில் கட்டிடத் தொழிலாளராக வேலை செய்து வரும் சேகர் மற்றும் அவரது மனைவி அமுதா அவர்களின் வீடு இன்று சுமார் 11 மணி அளவில் வீடு மின்சாரம் தாக்கி முழுமையாக சாம்பலானது. எனவே, வீட்டில் உள்ள பொருட்கள் கிரைண்டர் மிக்ஸி ஃப்ரிட்ஜ் சிலிண்டர் பீரோ கட்டில் மற்றும் நான்கு பேர் வசியக்கூடிய உடைமைகளை அனைத்தும் முழுவதும் சாம்பலாக ஆகிவிட்டது. தற்போது உடுத்த துணி இல்லாமல்…

Read More
கோவை மாநகராட்சி 80-வது வார்டில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா!

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா!

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட உப்பு மண்டி வீதி, கெம்பட்டி காலனி பகுதியில், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை இந்தியா (2.0) (ஸ்வச் பாரத் மிஷன்-SBM) திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் திறப்பு விழா இன்று காலை,சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப. ராஜ்குமார் மற்றும் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி, புதிய…

Read More