அரசியல்
கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் :
கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டம் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் ஓரணியில் தமிழ்நாடு வாக்குச்சாவடி அளவிலான உறுதிமொழி முன்மொழி கூட்டங்கள் நடத்துவது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ்…
நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் !
செப் 12 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகவிலை படி கூட இல்லாமல் தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் உழைத்து வரும் பணியாளர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், 16% ஊதிய உயர்வில் 10% மட்டுமே வழங்கி விட்டு, மீதமுள்ள 6% ஊதியத்தை தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனம்…
ஆலங்குளத்தில் – தமிழ்நாடு அரசு மற்றும் “சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி” இணைந்து நடத்திய “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சி !
தென்காசி : செப் – 12- தென்காசி மாவடம் ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமையையும் அதன் வளர்ச்சி கனவையும் எடுத்துரைக்கும் வகையில், அரசு சார்ந்த சிறப்பு நிகழ்ச்சி “மாபெரும் தமிழ்க் கனவு” சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா தென்காசி மாவட்டவருவாய் அலுவலர் சீ….
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்தது :
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமம் வள்ளுவர் தெருவில் வசித்து வருகின்ற ஆறுமுகம் ஜோதிடர் அவர்களின் வீடு சுவர் 11.9.2025 அன்று மாலை பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்து விட்டது. இதை உடனடியாக அரசுக்கு தெரிவித்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என வேண்டுகோள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி
கோவை மாவட்டம் 34-வது வார்டடில் தேர்தல் ஆலோசனை கூட்டம் :
10/9/2025 இரவு 7 மணி.மாநில துணை செயலாளர். மகளிர் தொண்டரணி 34 ஆவது வார்டு கவுன்சிலர் திருமதி,நா. மாலதிஅவர்கள், தனதுவார்டுக்குட்பட்ட சௌடாம்பிகா நகர் எக்ஸ்டென்சன். கடைசி குறுக்குத்தெரு. குறை கேட்புக்கூட்டம் … கூடவே அத்தெருவில் வசிக்கும் இல்லத்தரசிகளுடன் கலந்துரையாடினானர். மேலும் 10/9/2025 இரவு 8:30 மணி. 34 ஆவது வார்டு. கிரிநகர் பாகம் எண் 191 ன் BLA:2 வும்,பகுதி மகளிரணி துணை அமைப்பாளருமான திருமதி.சாந்தி ,மற்றும் அந்த பாகத்தின் மகளிரணிதிருமதி. மாலா மற்றும் அந்த பாகத்தின்…
கோவை மண்டல அறிவியல் மையம் ஆய்வு !
கோவை கொடிசியா மைதானம் அருகே அமையப்பெற்ற கோவை மண்டல அறிவியல் மையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பணிகள் செய்யப்பட உள்ளது இதனை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.பவன்குமார் மற்றும் கா.கிரியபனவர். மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் அவர்களுடன் மண்டல அறிவியல் மையத்தை ஆய்வு செய்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் : லா.ஏழுமலை
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து ஆய்வு :
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 28 29 மற்றும் 30 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் மற்றும் கோழை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன்…
கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !
செப் 10 கன்னியாகுமரி – இன்று காலை குமரி மாவட்டம் பூவன்கோடு சந்திப்பில், வக்ஃப் சொத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த புரோக்கர் ஷேக் முகமது மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பத்திர பதிவு அலுவலகர் கௌரிசங்கர் ஆகியோரை கண்டித்து மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள 4.55 ஏக்கர் வக்ஃப் நிலம் (சர்வே எண் 171/4), லேண்ட் மாஃபியா கும்பல் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டது உறுதி…
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு.
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் வாக்கு செலுத்தும் வரிசையில் நின்றிருந்தபோது உடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் , (கோவை ), ஈஸ்வர சாமி (பொள்ளாச்சி), பிரகாஷ் (ஈரோடு ), அருள்நேரு (பெரம்பலூர்), அண்ணாதுரை (திருவண்ணாமலை ), வெங்கடேசன் (மதுரை ), மற்றும் இந்திய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் : ஏழுமலை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் பங்கேற்றனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் லா ஏழுமலை
