Headlines
கோவையில் நடைபெற உள்ள., மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்..

கோவையில் நடைபெற உள்ள., மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்..

பொள்ளாச்சியில் கழக கோவை தெற்கு மாவட்ட செயலாளர். திரு. தளபதி முருகேசன். அவர்கள் தலைமையில் கிணத்துக்கடவு. பொள்ளாச்சி. வால்பாறை. ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தலைமை கழகத்தால் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்.உயர்திரு. கே. ஈஸ்வரசாமி. அவர்களின் அறிமுக கூட்டம் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் மற்றும் கோவையில் நடைபெற உள்ள மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாடு குறித்து பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர். ஜி. பி….

Read More
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர் பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற : 'நலம் காக்கும் ஸ்டாலின் !' திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ! உயர்தர மருத்துவ சிகிச்சை பெற்றதால், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கர்ப்பிணி தாய்மார்கள் !

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர் பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற : ‘நலம் காக்கும் ஸ்டாலின் !’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ! உயர்தர மருத்துவ சிகிச்சை பெற்றதால், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கர்ப்பிணி தாய்மார்கள் !

திருநெல்வேலி, அக்.4:- ஏழை-எளிய மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே, இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை பெற்று, அதன் தொடர்ச்சியாக ஆரம்ப நிலையிலேயே நோய்களை கண்டறிந்து, உடனடியாக இலவசமாக உரிய சிகிச்சையை பெறுவதற்கு வசதியாக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட, மகத்தான மருத்துவ திடடம் தான், “நலம் காக்கும் ஸ்டாலின்!” திட்டம் ஆகும். இந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி முதல், தமிழக அரசால் மாநிலம் முழுவதும், செயல்படுத்தப் பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், சனிக்கிழமை தோறும்…

Read More
கடலூர் : பெண் போலீஸ் கைது..!

கடலூர் : பெண் போலீஸ் கைது..!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பக்கிரிபாளையத்தை சேர்ந்த பிரபு வயது (42), தனது மனைவியான ஆயுதப்படை போலிஸ்க்காரர் கோமளாவுடன் (39)சேர்ந்து தீபாவளி சீட்டு நடத்தி 270 பேரிடம் ரூ 33. 16 லட்சம் மோசடியில் ஈடுபாட்டாதாக கூறப்படுகிறது. இதை குறித்து அவரை கடலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசார், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் பெண் போலீஸ் கோமளாவை, நேற்று குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்

Read More
ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால்.? உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்..

ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால்.? உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து நெரிசல்நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்..

செப் 05, உடுமலை – திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக பஸ்,சரக்கு,வாகன போக்குவரத்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே நடைபெற்று வருவதுடன் மலைவாழ் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறையின் காரணமாக மூணாரை நோக்கி சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.அப்போது ஒரு சில சுற்றுலா பயணிகள் ஆர்வக்கோளாறால் வாகனங்களை…

Read More
உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.!

உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.!

உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேவனூர்புதூர், செல்லப்பம் பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாலை, பாண்டியன்கரடு, எரிசினம்பட்டி, வல்லக்குண்டா புரம், வலைய பாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரி பாளையம், புங்கமுத்தூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத் தப்பட உள்ளது. அப்போது மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள்…

Read More
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம்..

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம்..

செப் 05, உடுமலை – தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாதாந்திர வட்ட கிளைக் கூட்டம் உடுமலை பசுபதி வீதி மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டக்கிளைத் தலைவர் எஸ் ரகோத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர். சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம், 70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் ஆகிய பல்வேறு விஷயங்கள்…

Read More
கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயளாளர் பொறுப்பேற்பு..

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயளாளர் பொறுப்பேற்பு..

நேற்று(05.10.25)கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் திரு,துரை. செந்தமிழ்செல்வன் பதவிஏற்பு விழா,காந்திபுரம் தந்தைபெரியார்,பேரறிஞர் அண்ணா, டாக்டர்கலைஞர், படங்களுக்கு, மாலை அணிவித்து, மலர் தூவி, அஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மேற்கு மண்டல பொறுப்பு முன்னாள் அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள், முன்னாள் கோவை மாவட்ட செயலாளர்,மற்றும் முன்னாள் அமைச்சர், அமைச்சர், திரு,நா. பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாவட்ட எம்பி திரு.கணபதி ராஜ்குமார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் திரு.அ. ரவி, மேற்கு மாவட்ட…

Read More
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை திருநெல்வேலி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு..

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை திருநெல்வேலி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு..

அக் 03 – தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. மு. அப்பாவு எம்.எல்.ஏ., அவர்களை அவரது இல்லத்தில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் டாக்டர் கிரஹாம் பெல் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வழக்கறிஞர் மு. சிவராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து…

Read More
தேர்தல் பணி மற்றும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் பற்றி ஆலோனை...

தேர்தல் பணி மற்றும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் பற்றி ஆலோனை…

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர் அணி மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வி.பி.ராஜா அவர்களின் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் பற்றியும் தேர்தலில் இளைஞர்அணியின் செயல்பாடுகள் பற்றியும் உரையாற்றிய போது உடல் மாவட்ட இளைஞர்…

Read More
கன்னியாகுமரி பேரூராட்சி ஒப்பந்தங்களில் 120 கோடி முறைகேடு குற்றச்சாட்டு

கன்னியாகுமரி பேரூராட்சி ஒப்பந்தங்களில் 120 கோடி முறைகேடு குற்றச்சாட்டு.

ஆக் 03 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 50 பேரூராட்சிகளில் கடந்த ஜூன் 16, 17, 20 தேதிகளில் நடைபெற்ற ஒப்பந்தங்களில் பெரும் முறைகேடு இடம்பெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம்-எல்) ரெட்ஸ்டார் மற்றும் தோழமை இயக்கங்கள் இணைந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. அதிகாரிகளுக்கு கமிஷன் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், செயற்பொறியாளர் தனிப்பட்ட முறையில் புதிய ஆணையை பிறப்பித்து, ஒப்பந்த பணிகளை ‘பேக்கேஜ் சிப்பங்களாக’ சேர்த்து, கமிஷன் வழங்கிய ஒப்பந்தக்காரர்களுக்கே பணிகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது….

Read More