இதழ்கள்
காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் .IPS.. அவர்களின் உத்தரவு பெரில் கஞ்சா குட்கா தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டை !
விழுப்புரம் மாவட்டம் காவல்துறை காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் .IPS.. அவர்களின் உத்தரவு பெரில் கஞ்சா குட்கா தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டையில் இரு தினங்களாக மாவட்டம் முழுவதும் உள்ள பெட்டிக்கடை மளிகை கடை மற்றும் வாகன தணிக்கை சோதனையை நடத்தியதில் 6-குட்கா கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு .7. பேரை கைது செய்யப்பட்டுள்ளார். இதில்.21/2 கிலோ குக்கா பறிமுதல் செய்யப்பட்டது இன்று திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதி இல் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட…
கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கடற்கரையில் இளைஞர் பலி !
செப் 16, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே பெரியகாடு கடற்கரை பகுதியில் நேற்று இரவு சோகமான நிகழ்வு ஒன்று நடந்தது. பெரியகாடு சிலுவையார் தெருவைச் சேர்ந்த ரசீத்குமார் (27) என்ற சிறிய பாதிப்புடைய மாற்றுத்திறனாளி, கடற்கரைக்கு சென்று இயற்கை உபாதை கழிக்கும் போது திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டார். நீச்சல் தெரியாததால் அவர் தப்பிக்க முடியாமல் பலியானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் இருள் சூழ்ந்ததால் பொதுமக்கள் கவலை !
செப் 16, கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகம் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகளையும், மீனவ சமுதாய மக்களையும் ஈர்த்துவரும் முக்கிய இடமாக விளங்குகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் பெருமளவில் வருகை தருகின்றனர். ஆனால், இங்கு இரவு நேரங்களில் துறைமுக வளாகத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், பாதுகாப்பின்மை காரணமாக அச்சத்துடன் வருகை தரும் நிலை உருவாகியுள்ளது. “இரவு…
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைந்நலூரில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக அரசை மும் வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் அவர்களையும் கண்டித்து காரப்பட்டு கிராமத்தில் செஞ்ச ப்பா செம கோட்டையான் வாய்க்கால் மூலம் சொம கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஏரிக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் சென்று கொண்டிருந்தது அந்த இடத்தை பல நபர்கள் செய்து வருகிறார். மற்றும் காரப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் புதுமனை பகுதியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா…
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை கோயில் கிரிவலப் பாதை அடிக்கல் நாட்டு விழா !சிறப்பாக நடைபெற்றது.
தென்காசி செப்டம்பர் 16 – தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பண்பொழியில் அமைந்துள்ள அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோயிலின் கிரிவலப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஆகும் இந்த மலைக்குன்றின் மீது அமர்ந்திருக்கும் கோயிலின் மூலவராக குமாரசாமி உள்ளார் இங்கு குமாரசாமி தீர்த்தம் பூஞ்சனை தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளது. இந்த மலைக்கு திரு என்று அழைக்கும் புகழ்பெற்ற மழையாகும் திருமலை…
மதுரையில் நவராத்தி விழாவுக்குகொழு பொம்மைகள் விற்பனை தொடங்கியது.
பெண் சக்தியை போற்றும் மிக உன்னத பண்டிகை மற்றும் பெண்களின் முக்கிய பண்டிகளை ஒன்றாக நவராத்திரி திகழ்கிறது. வருடத்திற்கு மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரிக்கு முதல் மூன்று நாட்கள் துர்கா தேவி யும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறார்கள் நவராத்தையும் ஒன்பது நாட்கள் அம்பியை 9 விதமான சக்தியாக போற்றி பெண்கள் வழிபடுகிறார்கள் கொழு பொம்மைகளை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். பிரதாமை திதி துவங்கி…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊ.ஒ.தொ.பள்ளி இந்துவில் இன்னர்வீல் சார்பாக 4 லட்சம் மதிப்புள்ள விழாமேடை அமைப்பதற்க்கான பூமிபூஜை நடைபெற்றது. விழாவுக்கு சங்கராபுரம் இன்னர்வீல்கிளப் தலைவி. இந்துமதிசெல்வமணி. தலைமை தாங்கினார்.முன்னாள் தலைவிகள் தீபா சுகுமார்.மஞ்சுளா. அகல்யா.சுபாஷினி.கௌரி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர்பொறுப்பு வேதநாயகி. இன்னர் வீல் கிளப் செயலாளர் ஜெய்சக்தி வரவேற்றனர். கலாவதிஜணார்த்தணன்.பேரூராட்சிமன்றதலைவர் திருமதிரோஜாரமணி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமீபூஜையைதொடங்கி வைத்தனர். ஆர்.வி.ஜணார்த்தணன். செல்வமணி.வ.விஜயகுமார்.ஜி.குசேலன். ஜி.சக்திவேல். ஆர்.தெய்வமணி. நா.சுதாகர்.மு.ஆறுமுகம்.BRCபயிற்றுனர் திருமதிசரசு.ஆசிரியைகள் குமுதா.தாமரை. ஆகியோர்…
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அதிர்ச்சி சம்பவம்.
செப் 16, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஊழியரின் ஏமாற்றால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரத்தைச் சேர்ந்த ரமணி (35) என்பவர், தனது கணவர் அஜிகுமார் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததால், குடும்பத்தை நடத்துவதற்காக அரசுப் பணியில் நியமனம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்கு ஆர்.ஐ. ஆக பணியாற்றிய வேல்முருகன், ரமணியிடம் தனது திருமணம் நடைபெறும் என நம்பிக்கை அளித்து, பணி தொடர்பான உதவியும்…
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா….
கோவை வடவள்ளி பகுதி 32 வது வார்டு கல்வீரம்பாளையம் பகுதியில் திமுக கழக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்களும் திரளாக ஒன்று கூடி ஓரினியில் தமிழ்நாடு! ” தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம்” என்று உறுதிமொழி ஏற்பு,” மக்களோடு மக்களாக வ. ம. சண்முகசுந்தரம். அவர்கள் ஆணைக்கிணங்க கனகராஜ். குணா எ.குணசேகரன். சண்முகம். சுப்பிரமணி. மகேஷ். குன்ணேகவுண்டர். மற்றும் பானுதினேஷ். சரஸ்வதி. சந்திரா. உமா செல்வி. துரையம்மா. சாந்தாமணி. ஆகியோர் கல்வீ…
தமிழ்நாடு என்று பெயர் தந்த அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினம் தேன் பொத்தை ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தென்காசி செப்டம்பர் 16- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் தேன் பொத்தை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்த தினம் மற்றும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற முழக்கத்தோடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேன் பொத்தை ஊராட்சி மன்ற தலைவி பார்வதி கனி திருமலாபுரம் கிளைச் செயலாளர் E.முருகன் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு…
