Headlines
திண்டுக்கல் மேட்டுப்பட்டி கோவில் திருவிழா: "ஊர் விலக்கம் செல்லாது" - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

திண்டுக்கல் மேட்டுப்பட்டி கோவில் திருவிழா: “ஊர் விலக்கம் செல்லாது” – மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் ஸ்ரீ லட்சுமி விநாயகர் திருக்கோவில் திருவிழா விவகாரத்தில், ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி: மேட்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு திருவிழாவின் போது, அதே ஊரைச் சேர்ந்த பாலசிந்தன் என்பவரிடம் திருவிழா வரி வசூலிக்கப்படவில்லை என்றும், முறைப்படி…

Read More
பணம் இல்லை, செல்போனும் பறிபோனது... நடுக்கூடத்தில் கண்ணீருடன் நின்ற அசாம் இளைஞர்கள்! கைகொடுத்த குமரி மக்கள்!!

பணம் இல்லை, செல்போனும் பறிபோனது… நடுக்கூடத்தில் கண்ணீருடன் நின்ற அசாம் இளைஞர்கள்! கைகொடுத்த குமரி மக்கள்!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாஹீன் அகமது, ஜுயல் அக்தர் ஆகிய இருவருக்கும் வயது வெறும் 20 தான். குடும்ப வறுமையைப் போக்கலாம் என்ற ஆசையில், பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி வந்து, கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் உள்ள PPK என்ற ஒப்பந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்குத் தங்குமிடம், உணவு, செய்த வேலைக்கான சம்பளம் என எதுவும் முறையாக வழங்கப்படவில்லை. இரக்கமின்றி, அடிமைகளைப் போல அதிக நேரம் வேலை வாங்கி அந்த நிறுவனம் கொடுமைப்படுத்தியதாக…

Read More
“இந்திய அரசியலில் மாற்றம்: எதிர்ப்புச் சத்தங்கள் குறையும் போது எழும் கேள்விகள்”

“இந்திய அரசியலில் மாற்றம்: எதிர்ப்புச் சத்தங்கள் குறையும் போது எழும் கேள்விகள்”

இந்திய அரசியல் நிலைமை கடந்த சில ஆண்டுகளில் கணிசமான மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டபடி, பாசிசத்திற்கெதிராக வலுவாக குரல் எழுப்பி வந்த தலைவர்கள் பலரும் சமீபத்திய தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். இதனால், நாட்டின் அரசியல் திசை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த பொதுத்தேர்தல்களிலும் மாநில தேர்தல்களிலும், ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த சக்திகள் பல இடங்களில் வெற்றியைப் பெற்றுள்ளன. இந்த வெற்றிகள், ஒரு குறிப்பிட்ட…

Read More
கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி அமெரிக்க வாழ் கேரள சகோதரிகள் உயிரிழப்பு: தற்கொலையா என போலீஸ் தீவிர விசாரணை..

கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி அமெரிக்க வாழ் கேரள சகோதரிகள் உயிரிழப்பு: தற்கொலையா என போலீஸ் தீவிர விசாரணை..

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த அமெரிக்க வாழ் இந்தியர்களான கேரளாவைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் வாவத்துறை கடலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட சகோதரிகள் ஆனி பிலிப் (35), மீரா பிலிப் (32). அமெரிக்காவில் வசித்து வந்த இவர்கள், சமீபத்தில் கேரளா வந்திருந்தனர். பின்னர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கன்னியாகுமரிக்கு வந்து தனியார் விடுதி…

Read More
விளையாட்டு பெயரில் வணிகம்? ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு

விளையாட்டு பெயரில் வணிகம்? ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு, அதன் நடத்தும் முறையைச் சுற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆரோக்கியமான விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த நிகழ்வு, வணிக நோக்கங்கள் அதிகம் பிரதிபலித்ததாக சில பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டி-ஷர்ட்களில் நிறுவன விளம்பரங்கள் இடம்பெற்றதுடன், அரங்கம் முழுவதும் தற்காலிக கடைகள் (stalls) அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கட்டண வசூல் செய்யப்பட்டிருந்த போதிலும், குழந்தைகள் நீண்ட நேரம்…

Read More
மதுரை : 3 நாட்கள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கு திடீர் வேட்பாளரா? அது எப்படி சுந்தர்.சி? ‘குஷ்புக்கே 10 வருஷமா சீட் கிடைக்கல’

மதுரை : 3 நாட்கள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கு திடீர் வேட்பாளரா? அது எப்படி சுந்தர்.சி? ‘குஷ்புக்கே 10 வருஷமா சீட் கிடைக்கல

‘‘உங்களிடம் சில கேள்விகள் கேட்டாகணும் மிஸ்டர் சுந்தர். நீங்க ஒரு சினிமா டைரக்டர். பரவாயில்லை வாங்க அரசியலுக்கு. ஆனா, எப்படி வந்தீங்க? மூன்று நாட்களுக்கு முன்னாடி வரையிலும் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு வேட்பாளர்னு அறிவிச்சதும் நீங்களே ஆச்சர்யப்பட்டீங்களா இல்லையா?* மூன்று நாள் முன்பு வரையிலும் மதுரை மக்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ, இந்திய அரசியலுக்கோ, எந்த பிரச்னையும் பற்றி பேசாமல், நான் சிறந்த டைரக்டர்னு சொல்லிக்கிட்டு இருந்த நீங்க, யாரோ அறிவிச்சதும், துண்டைப் போட்டுக்கிட்டு எம்எல்ஏ ஆகப்போறேன்னு வந்துருவீங்களா?…

Read More
மதுரை : 3 நாட்கள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கு திடீர் வேட்பாளரா? அது எப்படி சுந்தர்.சி? ‘குஷ்புக்கே 10 வருஷமா சீட் கிடைக்கல’..!

மதுரை : 3 நாட்கள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கு திடீர் வேட்பாளரா? அது எப்படி சுந்தர்.சி? ‘குஷ்புக்கே 10 வருஷமா சீட் கிடைக்கல’..!

‘‘உங்களிடம் சில கேள்விகள் கேட்டாகணும் மிஸ்டர் சுந்தர். நீங்க ஒரு சினிமா டைரக்டர். பரவாயில்லை வாங்க அரசியலுக்கு. ஆனா, எப்படி வந்தீங்க? மூன்று நாட்களுக்கு முன்னாடி வரையிலும் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு வேட்பாளர்னு அறிவிச்சதும் நீங்களே ஆச்சர்யப்பட்டீங்களா இல்லையா?* மூன்று நாள் முன்பு வரையிலும் மதுரை மக்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ, இந்திய அரசியலுக்கோ, எந்த பிரச்னையும் பற்றி பேசாமல், நான் சிறந்த டைரக்டர்னு சொல்லிக்கிட்டு இருந்த நீங்க, யாரோ அறிவிச்சதும், துண்டைப் போட்டுக்கிட்டு எம்எல்ஏ ஆகப்போறேன்னு வந்துருவீங்களா?…

Read More
ஊர்க்குருவியும் உள்ளூர் பருந்தும்: ஒரு ‘விசில்’ ரகசியம்!

ஊர்க்குருவியும் உள்ளூர் பருந்தும்: ஒரு ‘விசில்’ ரகசியம்!

நம்ம ஊர் பெரிய ஆலமரத்துக் கிளையில் கம்பீரமாக அமர்ந்திருந்தது உள்ளூர் பருந்து. அப்போது மூச்சிரைக்கப் பறந்து வந்து அதன் அருகில் அமர்ந்தது ஊர்க்குருவி. ஊர்க்குருவி: அண்ணே… பருந்து அண்ணே… ஒரு சூடான ‘மேட்டர்’ கிடைச்சிருக்குண்ணே! அப்படியே ‘கிரிஸ்பி’யான ஒரு நியூஸ்! உள்ளூர் பருந்து: என்ன குருவி, இறக்கை எல்லாம் இவ்வளவு படபடக்குது? மேலிருந்து பார்த்த வரைக்கும் ஊர் அமைதியாகத்தானே இருக்கு. அங்க கீழே என்ன விசேஷம்? ஊர்க்குருவி: வெளியில பார்க்கத்தான் அண்ணே அமைதி, ஆனா உள்ளுக்குள் பெரிய…

Read More
வழக்கை வாபஸ் வாங்கு இல்லையேல் மகனை சிறையில் அடைப்பேன் - மதுரை காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்.

வழக்கை வாபஸ் வாங்கு இல்லையேல் மகனை சிறையில் அடைப்பேன் – மதுரை காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்.

மதுரை : நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் முட்டை கடை நடத்தி ஒரு அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ராஜேஸ்வரி மற்றும் அவர் குடும்பத்தினரை தாக்கியுள்ளார்கள் இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விளக்கு தூண் காவல் நிலையத்தில் உள்ள விஜயகுமார் (SA) பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை வழக்கை வாபஸ் வாங்கு இல்லை என்றால் உனது மகனை சிறையில் வைத்து…

Read More
நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு உற்சாக வரவேற்பு கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி ஆதரவாளர்கள் பங்கேற்பு

நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு உற்சாக வரவேற்புகட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி ஆதரவாளர்கள் பங்கேற்பு.

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ். ஆஸ்டின் அவர்களுக்கு 48வது வார்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக 48வது வார்டு வட்டக் கழக செயலாளர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் கட்சித் தொண்டர்களின் செயற்பாட்டை வெளிப்படுத்தியது. இந்த வரவேற்பு நிகழ்வில் வட்டக் கழக துணை செயலாளர் இப்ராஹிம், ஹாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜி பாபு, முன்னாள் எம்.சி. ஹாஜி பாபு ஆகியோரும்…

Read More