இதழ்கள்
யார் இந்த லாரன்ஸ்?
பதவிக்காக அல்ல… கொள்கைக்காக வாழும் காங்கிரஸ் போராளி! அன்பு கலந்த வணக்கங்கள்! அரசியலில் பலர் பதவிக்காக வருகிறார்கள்.சிலர் புகழுக்காக வருகிறார்கள். சிலர் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கட்சியோடு இருப்பார்கள். ஆனால், சிலர் மட்டும் கொள்கைக்காக வாழ்கிறார்கள்… கொடியுக்காக ரத்தம் சிந்துகிறார்கள்… தங்கள் வாழ்க்கையையே இயக்கத்திற்காக அர்ப்பணிக்கிறார்கள். அப்படிப்பட்ட அரிதான அரசியல் மனிதர்களில் ஒருவர்தான் கன்னியாகுமரியின் உண்மையான காங்கிரஸ் போராளி — R. லாரன்ஸ் அவர்கள். காங்கிரஸ் என்பது அவருக்கு ஒரு கட்சி அல்ல… ஒரு உயிர் உறவு…
விளவங்கோடு வேட்பாளராக டி.டி.பிரவீன்: கவனத்தை ஈர்க்கும் காரக்கோணம் மருத்துவக் கல்லூரி வழக்கின் பின்னணி!
விளவங்கோடு தொகுதியின் வேட்பாளராக முன்னாள் சபை செயலாளர் டி.டி.பிரவீன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்புடைய வழக்கொன்று குறித்த தகவல்கள் தற்போது தேர்தல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. திருவனந்தபுரம் காரக்கோணம் டாக்டர்.சோமர்வெல் மெமோரியல் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 28 மாணவர்களின் பெற்றோர்களிடம் சுமார் ரூ.7.22 கோடி பணம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முன்னாள்…
பழனி பங்குனி உத்திரம்: 150 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய நடைபயணம்!
குள்ளவீரன் பட்டி கிராம மக்கள் தீர்த்தக் காவடி எடுத்து நேர்த்திக்கடன்… பழனி, ஏப்ரல் 02:பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தலைமுறை கடந்த பக்திஇத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குள்ளவீரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 மனை…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு!
பழனி | ஏப்ரல் 02: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாடு பிராமண சமாஜம் தனது முழு ஆதரவை அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தச் சமாஜத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம், மாநிலத் தலைவர் ஹரிஹர முத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துத் தலைவர் ஹரிஹர முத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு ஆட்சிமுறைக்கு ஆதரவு “தமிழக…
பழனி பங்குனி உத்திரத் திருவிழா: 5,000 பக்தர்களுக்கு ‘பழனி பாலன் நண்பர்கள் குழு’ சார்பில் அன்னதானம்…
பழனி, ஏப். 02:திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ்பெற்ற பங்குனி உத்திரத் திருவிழா தற்போது விமர்சையாக நடைபெற்று வருகிறது. முருகப் பெருமானைத் தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனிக்கு வருகை தருகின்றனர். பிரம்மாண்ட அன்னதானம்:பக்தர்களின் வசதிக்காகவும், அவர்களின் பசியாற்றும் நோக்கிலும், ‘பழனி பாலன் நண்பர்கள் குழு’ சார்பில் பழனி கிரிவீதி பகுதியில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்வு நடைபெற்றது. இதில் பாதயாத்திரையாக வந்த 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மூன்று வகையான சுவையான சாதங்கள் மற்றும்…
கூட்டணிக் கட்சிகளுக்கு ‘டஃப்’ கொடுக்கும் திமுக: 2021-ல் அதிமுக வென்ற 29 தொகுதிகள் ஒதுக்கீடு – முழுமையான அலசல்!
வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரங்கள் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளன. ஆளும் கட்சியான திமுக இம்முறை கையாண்டுள்ள தொகுதிப் பங்கீட்டு வியூகம் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற 29 முக்கிய தொகுதிகளை, இம்முறை திமுக தனது கூட்டணிக் கட்சிகளின் வசம் ஒப்படைத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளிலேயே அதிகபட்சமாக காங்கிரஸ்…
பழனியில் பரபரப்பு: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு தொகுதி ஒதுக்காததால் தொண்டர்கள் ஆவேச போராட்டம்!
பழனி | மார்ச் 27, 2026அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு பழனி தொகுதி ஒதுக்கப்படாததைக் கண்டித்து, அக்கட்சியினர் நடத்திய தீவிர போராட்டத்தால் பழனி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேங்காய் உடைத்து எதிர்ப்பு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு போதிய இடங்கள் அல்லது குறிப்பிட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து, பழனி தொகுதி பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இன்று காலை பழனி நகர பாஜக அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர். தங்கள்…
களத்தில் திமுக vs அதிமுகவா? அல்லது திமுக vs பாஜகவா? இரட்டை இலையைத் தவிர்த்து ‘தாமரை’யில் சங்கமிக்கும் கூட்டணிக் கட்சிகள்!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. காலம் காலமாக தமிழக அரசியல் களம் என்பது ‘திமுக vs அதிமுக’ என்ற இருருவப் போட்டியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், இந்தத் தேர்தலில் திரைக்குப் பின்னால் அரங்கேறும் கூட்டணி வியூகங்களைப் பார்க்கும்போது, களம் மெல்ல ‘திமுக vs பாஜக’ என்ற திசையை நோக்கி நகர்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் அரசியல் நோக்கர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. குறிப்பாக, கூட்டணிக் கட்சிகளை அதிமுகவின் ‘இரட்டை…
பழனி PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா: தமிழ்க் கலாச்சார முறைப்படி ‘VISHWA’26’ கோலாகலம்!
பழனி | மார்ச் 26, 2026 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா, “VISHWA’26 – தமிழ் கலாச்சாரம்” என்ற கருப்பொருளில் (Theme) தனியார் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மங்களகரமான தொடக்கம்விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரை மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, குத்துவிளக்கேற்றி விழா முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்புஇவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.ஏங்கள்ஸ்…
குமரியை அடகு வைத்தாரா தளவாய் சுந்தரம்? அதிமுக – வில் வெடிக்கும் அதிருப்தி எரிமலை!
நாகர்கோவில், மார்ச் 25 : கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய உள்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளைக் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, தளவாய் சுந்தரம் தனது சுயலாபத்திற்காக கன்னியாகுமரி தொகுதியை மட்டும் தக்கவைத்துக் கொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுதான் இந்த அரசியல் புயலுக்குக் காரணம். ஒட்டுமொத்த மாவட்டத்தையும் ஒருவரே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கின் உச்சமாகவே இது…
