Headlines
கன்னியாகுமரியில் ஆட்டோக்களில் அதிமுக தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்

கன்னியாகுமரியில் ஆட்டோக்களில் அதிமுக தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்.

நாகர்கோவில், சன 29: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சிறப்புத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஃப்ளெக்ஸ் ஒட்டும் இயக்கம் தொடங்கப்பட்டது. முக்கிய திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். அவற்றில்:…

Read More
காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி போடக்கூட ஆளில்லை: மதுரை திமுக எம்எல்ஏ தளபதி விமர்சனம்

காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி போடக்கூட ஆளில்லை: மதுரை திமுக எம்எல்ஏ தளபதி விமர்சனம்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், திமுக வடக்கு எம்எல்ஏ கோ.தளபதி பேசியதாவது: “காங்கிரஸ் நண்பர்கள் ஒரு சில பேர் இருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருக்கிறார்கள். அவர்கள் எம்பி ஆகிவிட்டார்கள். இனி வருபவர்கள் எம்எல்ஏ ஆனா என்ன? ஆகவில்லை என்றால் எனச் சொல்லி, அதில் பங்கு வேண்டும்? இதில் பங்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் தலைமை புரிந்து, அடுத்து இவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது. நம்ம கொடுக்க விடக்கூடாது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால், நம்ம உணர்வோடு,…

Read More
மதுரை நெல் பேட்டை தயிர் மார்கெட்டில் பெண் வியாபாரிகளிடம் தொடர்ந்து தகராறு செய்யும் முட்டை கடை நடத்தி வரும் அண்பழன் மற்றும் கணேசன்..

மதுரை நெல் பேட்டை தயிர் மார்கெட்டில் பெண் வியாபாரிகளிடம் தொடர்ந்து தகராறு செய்யும் முட்டை கடை நடத்தி வரும் அண்பழன் மற்றும் கணேசன்..

மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் ஒதுக்குப்புறத்தில் கடை நடத்தி வரும் 50-க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளிடம் தினசரி பிரச்சனை செய்து வரும் முட்டை கடை நடத்தி வரும் அன்பழகன் மற்றும் கணேசன் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையாளர் சித்ரா விஜயன் அவர்களின் உத்தரவு பேரில் 50க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒதுக்குப்புறத்தில் கடையை ஒதுக்கி வாழ்வாதாரத்தை காப்பாற்றினார் 50க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகள் பல பேருக்கு கணவரும் கிடையாது சில…

Read More
கோவை, இடையபாளையம் பகுதி திமுக சார்பில் *மொழிப்போர் தியாகிகளுக்கு, வீரவணக்கம்...

கோவை, இடையபாளையம் பகுதி திமுக சார்பில் *மொழிப்போர் தியாகிகளுக்கு, வீரவணக்கம்…

கோவை: (25.01.26)தமிழ் மண்ணிற்காகவும், தமிழ் மொழிக்காகவும் உயிர்த் தியாகம் செய்த உன்னத உள்ளங்களை எந்நாளும் வணங்குவோம்… இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போரில் தமிழ் மொழி காக்க தங்களது உயிரைக் கொடுத்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீர வணக்கம்!… முன்பு மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  கோவை வடக்கு மாவட்ட செயலாளர், திரு தொண்டாமுத்தூர்,திரு,அ.இரவி இடையர்பாளையம்பகுதி பொறுப்பாளர் திரு,கா.மதியழகன்அவர்கள்  மேலும் இடையபாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள்,…

Read More
தவெக தலைவர் விஜய்: “தனியாக நின்றே தேர்தல்… யாருடனும் கூட்டணி இல்லை” ..

தவெக தலைவர் விஜய்: “தனியாக நின்றே தேர்தல்… யாருடனும் கூட்டணி இல்லை” ..

சென்னை:“நட்பு சக்தி இருந்தாலும், இல்லையென்றாலும் தனியாக நின்று ஜெயிக்கும் படை நமது படை” என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். அதிமுக நேரடியாக பாஜகவிடம் சரணடைந்ததாகவும், திமுக மறைமுகமாக பாஜகவிடம் சரணடைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக யாருடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும், எந்த கூட்டணியிலும் சேரப் போவதும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், தங்களுடனும் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும், தேர்தலை முழுமையாக தனியாகவே சந்திக்கப்…

Read More
விழுப்புரம் தவெக சார்பில் மாரியம்மன் ஆலயத்தில் விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து சிறப்பு பூஜை – பொதுமக்களக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

விழுப்புரம் தவெக சார்பில் மாரியம்மன் ஆலயத்தில்விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து சிறப்பு பூஜை – பொதுமக்களக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், விழுப்புரம்–புதுவை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இந்த நிகழ்வில், கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து பூஜை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விசில் சின்னம் எளிய மக்களின் சின்னமாக இருப்பதாகவும், அதை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், இந்த சின்னம்…

Read More
தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கியது குறித்து விழுப்புரத்தில் கொண்டாட்டம்

தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கியது குறித்து விழுப்புரத்தில் கொண்டாட்டம்.

வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதில் கட்சிகள் இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமை ஒரு அணியும் நாம் தமிழர் கட்சி எப்பொழுதும் போல மக்களுடன் மட்டும் தான் கூட்டணி என தனித்து நிற்கின்றது இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றி‌ கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் கரூர் துயர் சம்பவம் தொடர்பாக நடிகர்…

Read More
கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரம் – இரண்டு ஆண்டுகளில் நிறைவு

கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரம் – இரண்டு ஆண்டுகளில் நிறைவு.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் சேக் முகமது விடுத்துள்ள வரவேற்பு அறிக்கையில் தெரிவித்திருப்பது கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை,கன்னியாகுமரி ரயில் நிலைய மேம்பாடு,அமிருத் பாரத் ரயில் சேவை – வரவேற்பு கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதும், இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெற உள்ளதாகவும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் அறிவித்துள்ள செய்தியை நாகர்கோவில் மாநகர தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகிழ்ச்சியுடன்…

Read More
கோட்டார் இளங்கடை ஈத்கா மைதானத்தில் சிறுவர் பூங்கா – மேயர் ரெ.மகேஷ் திறப்பு

கோட்டார் இளங்கடை ஈத்கா மைதானத்தில் சிறுவர் பூங்கா – மேயர் ரெ.மகேஷ் திறப்பு.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் இளங்கடை முஸ்லீம் சமுதாய ஈத்கா மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவின் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளுக்கான புதிய விளையாட்டு உலகம் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திரு. ரெ.மகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் உரையாற்றுகையில், “இப்பூங்கா அப்பகுதி சிறுவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கவும், மனமகிழ்ச்சியுடன் நேரத்தை கழிக்கவும் பெரிதும்…

Read More
ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக பிறந்தநாள் விழா.

ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக பிறந்தநாள் விழா.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உத்திரபிரதேசம் மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் 70வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து மாயாவதியின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக மேற்கு மாவட்ட தலைவர் நாச்சிமுத்து முன்னிலையாக மக்கள் தேசிய மறுமலர்ச்சி கட்சி தலைவர் ஆடலூர். இராமமூர்த்தி விழாவின் சிறப்பாலைப்பாளராக பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்…

Read More