Headlines
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: 234 மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: 234 மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு…

சென்னை, ஜனவரி 03: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், இன்று இரவு முகநூல் (Facebook) நேரலை மூலமாக கட்சியின் 234 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 144 மாவட்ட செயலாளர்களில் 48 பேரின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அதனுடன் 90 தொகுதி மாவட்ட செயலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தமாக 138 புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28 மாவட்டங்களுக்கான நிர்வாக அமைப்புகள் (பதவிகள் மற்றும் பொறுப்பாளர்கள்)…

Read More
அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டிஅங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள பூச்சாத்தம் குளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறநெறி வளர்ச்சி, ஒற்றுமை, தேசிய உணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்ற சிறுவர்–சிறுமிய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி…

Read More
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72- க்கு உட்பட்ட ஆர் எஸ் புரம் மாநகராட்சி இருபாலர் பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72- க்கு உட்பட்ட ஆர் எஸ் புரம் மாநகராட்சி இருபாலர் பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானம் திறப்பு

கடந்த வருடம் தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்களால் கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72-க்கு உட்பட்ட ஆர்.எஸ். புரம் மாநகராட்சி இருபாலர்பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. சர்வதேச தரத்திலான ஹாக்கிமைதானம் இன்று துணை முதலமைச்சர், திரு, உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறநந்து வைக்கப்பட்டது. மேலும் இந்த மைதானம். எஸ் ஐ எச் இன் சர்வதேசதரசான்றிதழ் பெற்றது. இதனால், இந்தமைதானம் சர்வதேச தரத்துக்கு உட்பட்ட…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனைப் புறக்கணிப்பதால் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனைப் புறக்கணிப்பதால் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனைப் புறக்கணித்து, அதிகார பதவியின் சலுகைக்காக செயல்படுவதை வெளிப்படுத்தும் மேலும் ஒரு நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகரம் முழுவதும் பராமரிப்பின்றி சிதைந்து காணப்படும் சாலைகள், இருளில் மூழ்கிய தெருக்கள், தோண்டி விட்டு மூடப்படாத கால்வாய்கள் உள்ளிட்ட பல கட்டமைப்பு குறைபாடுகள் நாள்தோறும் மக்களின் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்து வருகின்றன என்பது யாருக்கும் மறையாத உண்மை. பொது பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் கிடக்கும் நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. மகேஷ் அவர்களின்…

Read More
தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் மருதுபாண்டியன் நியமனம்

தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் மருதுபாண்டியன் நியமனம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்கள், கழகத்தின் நிர்வாக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கையாக, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியை முழுவதும் 32 ஊராட்சியும் மற்றும் 15 வார்டு முழுவதுமாக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் திரு. M. மருதுபாண்டியன் அவர்களை நியமனம் செய்துள்ளார். இந்த நியமனம், கழகத்தில் புதிய அரசியல் உற்சாகத்தையும், தொண்டர்களிடையே பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. கழகப் பணிகளை விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்க, தமிழக வெற்றிக்…

Read More
அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட குன்னூர்_சட்டமன்றத்தொகுதி, மேலூர் ஒன்றியத்தில் கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் – 100 நாள் வேலை திட்டத்தை முற்றிலுமாக முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசு, அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மேலூர் ஒன்றிய கழக செயலாளர் A.T.லாரன்ஸ், குன்னூர் நகர கழக செயலாளர் எம்.இராமசாமி M.C., கழக விளையாட்டு மேம்பாட்டு அணி…

Read More
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி டிசம்பர் 24 தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுகவிற்கு உட்பட்ட பிரானுர் பார்டரில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா கூட்டணி அனைத்து கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தோடு கொண்டு வந்துள்ள விக்சித் பாரத் ஜி ராம் ஜி இந்த சட்டமானது தமிழக மக்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு கொண்டு வந்துள்ளதாகவும் கடந்த 2005…

Read More
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என வழக்கு வந்த போது நான் பதவியில் இருந்திருந்தால் தீபம் ஏற்ற அனுமதித்திருப்பேன்: பொன்.மாணிக்கவேல் பேட்டி.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என வழக்கு வந்த போது நான் பதவியில் இருந்திருந்தால் தீபம் ஏற்ற அனுமதித்திருப்பேன்: பொன்.மாணிக்கவேல் பேட்டி.

தீர்ப்பு வந்தபோது இந்த இடத்தில் நான் இருந்திருந்தால், ‘நான் சட்டத்தின் வேலைக்காரன். அரசாங்கத்தின் வாய்மொழி அறிவுறுத்தல்கள் சட்டவிரோதமாக இருக்கும் வரை அரசாங்கத்தின் வேலைக்காரன் அல்ல’ என, நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன், முதல்வர், உள்துறை அமைச்சருக்கு மெயில் அனுப்பியிருப்பேன். உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் போலீசே கிடையாது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எனக்கு எதிராக ஒன்னே முக்கால் மணி நேரம் வழக்கறிஞராக வாதாடியவர். எனினும், அவரது நேர்மையான பணிக்கு, அவருக்கு ஆதரவாக 2,000 கையெழுத்து என்றாலும் போடுவேன். பிரதமர் மோடி,…

Read More
"தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத, முதலமைச்ருக்கு 'மதச்சார்பின்மை' பற்றி பேசுவதற்கு, துளியேனும் தகுதியில்லை!"- திருநெல்வேலி பேட்டியில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கடுந்தாக்கு!

“தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத, முதலமைச்ருக்கு ‘மதச்சார்பின்மை’ பற்றி பேசுவதற்கு, துளியேனும் தகுதியில்லை!”- திருநெல்வேலி பேட்டியில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கடுந்தாக்கு!

திருநெல்வேலி,டிச.21:- திருநெல்வேலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு, பதில் அளிக்கும் வகையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று (டிசம்பர். 21) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, திட்டவட்டமாக மறுத்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “மேடைகளில் மதச்சார்பின்மை குறித்தும், மகாத்மா காந்தி குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், அவர் உண்மையில் மதச்சார்பின்மையை கடை பிடிக்கிறாரா? என்பதை நான் ஒரு…

Read More
மாநில மகளிரணி மாநாடு நடைபெற இருக்கும்திடலின் ஏற்பாடுகளை பார்வையிடல்..

மாநில மகளிரணி மாநாடு நடைபெற இருக்கும்திடலின் ஏற்பாடுகளை பார்வையிடல்..

நேற்று 21/12/2025. மாலை 4 மணி. வரும் 29/12/2025 அன்று திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையத்தில்,திரு.V.செந்தில்பாலாஜி அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கும் மாநில மகளிரணி மாநாடு நடைபெற இருக்கும் மாபெரும் திடலையும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளையும் பார்வையிட மாண்புமிகு அமைச்சர்கள் திரு.முத்துசாமி அவர்கள், மற்றும் திருமதி.கயல்விழி செல்வராஜ் அவர்கள், மற்றும்,கோவை ஒருங்கிணைந்த மாவட்டக்கழக செயலாளர்கள்,மற்றும் திருப்பூர் மாவட்டக்கழக செயலாளர்கள்,ஆகியோருடன் இணைந்து மாநில துணை செயலாளர். மகளிர் தொண்டரணி.பொறுப்பாளர்.கோவை.நா.மாலதி ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டங்கள் மற்றும்…

Read More