Headlines
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் படிவங்களை வழங்கி பூர்த்தி செய்யும் பணியினை..: அ.தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர் கப்படச்சி.D.வினோத் மேற்பார்வையிட்டார்..

இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் படிவங்களை வழங்கி பூர்த்தி செய்யும் பணியினை..: அ.தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர் கப்படச்சி.D.வினோத் மேற்பார்வையிட்டார்..

அனைத்திந்திய அண்ணா திராவிடம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழகச் செயலாளர் கப்படச்சி D வினோத் அவர்கள் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் படிவங்களை உதகை நகரத்திற்கு உட்பட்ட புது மந்து பகுதியில் BLO அலுவலர் அவர்களுடன் அதிமுக பூத் பொறுப்பாளர்கள் இணைந்து பொது மக்களுக்கு படிவத்தினை வழங்கி பூர்த்தி செய்யும் பணியினை மேற்பார்வையிட்டார். உதகை நகர கழகத்தின் செயலாளர் க. சண்முகம், நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி, எம்ஜிஆர் மன்ற தலைவர் ஜெயராமன், நகர…

Read More
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையில்நடைபெறும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க திரள் பேரணியில் பங்கேற்க, 4 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள, திருநெல்வேலி மண்டல நிர்வாகிகள் முடிவு!

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க திரள் பேரணியில் பங்கேற்க, 4 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள, திருநெல்வேலி மண்டல நிர்வாகிகள் முடிவு!

திருநெல்வேலி,நவ.9:-தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க, திருநெல்வேலி மண்டல கூட்டம், திருநெல்வேலி சந்திப்பு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் உள்ள “விசுவாசம்” அரங்கில், மாநில துணைத் தலைவர் சாமி. நல்ல பெருமாள் தலைமையில், இன்று (நவம்பர்.9) காலையில், நடைபெற்றது. மாநில சங்கம் எடுத்துள்ள முடிவுகளின் படி, 10 அம்ச கோரிக்கைகளான, * 70 வயதில் 10 சதவிகிதம் தொகையை, ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்க வேண்டும்! * அங்கன்வாடி சந்துணவு பணியார்களுக்கு, குறைந்த பட்ச ஓய்வூதியமாக, 7850 ரூபாயினை, வழங்க வேண்டும்!…

Read More
பழங்குடியின சமூகத்தின் முதல் மருத்துவக் கல்வி மாணவியாக தேர்வு பெற்றுள்ள ஆர். நேத்து சின்... முதலமைச்சர் வாழ்த்து..!

பழங்குடியின சமூகத்தின் முதல் மருத்துவக் கல்வி மாணவியாக தேர்வு பெற்றுள்ள ஆர். நேத்து சின். : முதலமைச்சர் வாழ்த்து..!

உதகையைச் சேர்ந்த ‘தோடர்’ பழங்குடியின சமூகத்தின் முதல் மருத்துவக் கல்வி மாணவியாக தேர்வு பெற்றுள்ள ஆர். நேத்து சின் அவர்கள், தமது பெற்றோருடன் வருகை தந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களையும், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா MP அவர்களையும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்களையும், கழக முதன்மை துணை செயலாளர் அன்பகம் கலை அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றபோது. உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச்…

Read More
நீலகிரி மாவட்ட திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.!

நீலகிரி மாவட்ட திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.!

நீலகிரி மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிள் கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், கழக தேர்தல் பணி செயலாளர் – அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் போஜராஜ், சி.பி.எம் செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர்…

Read More
திருநெல்வேலி மேலப்பாளையத்தில், மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த, "நலம் காக்கும் ஸ்டாலின்!" திட்ட, சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த, “நலம் காக்கும் ஸ்டாலின்!” திட்ட, சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!

திருநெல்வேலி,நவ.8:- முதலமைச்சர் முக ஸ்டாலின், இந்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில், அறிமுகம் செய்த “நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், ஒவ்வொரு சனிக்கிழமையும், காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரையிலும், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையாகிய இன்று (நவம்பர்.8),நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் உள்ள, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில்”நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், நடைபெற்றது….

Read More
உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுகுமார்! ஒரே நேரத்தில், மொத்தம் 2 லட்சம் மீன் விரலிகளை, இருப்பு செய்திட இலக்கு!

உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுகுமார்! ஒரே நேரத்தில், மொத்தம் 2 லட்சம் மீன் விரலிகளை, இருப்பு செய்திட இலக்கு!

திருநெல்வேலி,நவ.8:- தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின், திருநெல்வேலி மாவட்ட அலுவலகம்,ஒன்றிய அரசின் “பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா” ( PRADHAN MANTRI MATSYA SAMPADA YOJANA- PMMSY) ஆகியவற்றின் சார்பாக, நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இன்று (நவம்பர். 8) காலையில், குறுக்குத்துறை முருகன் கோயில் படித்துறையில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி…

Read More
மணக்குடி இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்..பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் முயற்சியில் தொடங்கிய பணி..

மணக்குடி இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்..பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் முயற்சியில் தொடங்கிய பணி..

மணக்குடி; 07 கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி மற்றும் கீழமணக்குடி கடற்கரை கிராமங்களை இணைக்கும் பாலம் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் கடுமையாக சேதமடைந்தது. அதன் பின்னர் பலமுறை பழுதுபார்க்கப்பட்டாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக முழுமையாக பயன்பாட்டுக்கு அமையாமல், உடையும் நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையிலே, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்து, பழுதடைந்த பாலத்தை அகற்ற கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, குமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த்…

Read More
"புரட்சி பாரதம்" கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா...

“புரட்சி பாரதம்” கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா…

விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த புரட்சி பாரதம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளராக ருசேந்திரகுமாரை அறிவித்த கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் தெற்கு தமிழரசன், வடக்கு கஜேந்திரன், தென்மேற்கு திருநாவுக்கரசு, தென்கிழக்கு தியாகராஜன் தலைமை தாங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள் வடக்கு கோவிந்தன், கிழக்கு ஏழுமலை, தெற்கு ராஜா அன்பரசு, கடலூர் மாவட்டச்செயலாளர்கள் கிழக்கு சங்கரலிங்கம், வடக்கு விக்கிதுரை, மாநகர் முகேஷ் மூர்த்தி முன்னிலையில்…

Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்.. மானியம் வழங்கும் திட்டம்..

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்.. மானியம் வழங்கும் திட்டம்..

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ஆட்டோ வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ராஜலட்சுமி என்பவருக்கு ஆட்டோ வாகனத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் எஸ்.ஏ.இராமன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று வழங்கினார். உடன் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) மீனாட்சி உட்பட பலர் உள்ளனர்.

Read More
பசுவதைத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பெருந்தலைவர் மீது தாக்குதல் – இன்று கருப்பு தினமாக நினைவு..

பசுவதைத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பெருந்தலைவர் மீது தாக்குதல் – இன்று கருப்பு தினமாக நினைவு..

நாகர்கோவில், நவம்பர் 7: தமிழக மக்கள் “பெருந்தலைவர்” என போற்றும் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்ததற்காக 1966ம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி டெல்லியில் ஆர்எஸ்எஸ் மற்றும் அப்போது பாரதிய ஜனசங்கம் (இன்றைய பாஜக) இணைந்து அவரது இல்லத்தை தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. அந்த கொடூர நிகழ்வை நினைவுகூரும் வகையில் இன்று நவம்பர் 7 “கருப்பு தினம்” எனக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாகர்கோவில் காமராஜர்…

Read More