Headlines
அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்

அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்

மதுரையில் அனைத்து நீதி கட்சி மாநிலத் தலைவர் P.O.யோசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டார்கள் இந்த சந்திப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் கல்லானை கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் செல்வம் தலைமை ஒருக்கினைபாளர் , விஜயன் மாநில பொருளாளர், கார்த்திகா,ஜான்சன், சுந்தர், வெங்கடேஷ், சுதர்சன், பாண்டி செல்வி, மணிகண்டன், யாழினி, முரளி, கெளரி,…

Read More
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

5 மாநிலங்களிலும்17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.” தமிழ்நாடு வாக்காளர்கள் மொத்தம் – 5.67 கோடி பேர் என வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆண்கள் – 2.77 கோடி , பெண்கள் – 2.89 கோடி , மூன்றாம் பாலினத்தவர் – 7,617 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் முதல்…

Read More
மாற்றுத்திறனாக்கு அரசு நலத்திட்ட உதவி

மாற்றுதிரனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் விலையில்லாத மாற்றுத்திறனாளிக்கான இருசக்கர வாகனம்வழங்கினார். உடன்,கோவை மாவட்ட துணை மேயர் திரு, வெற்றி செல்வன், அரசு ஊழியர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
திருப்பூர்: கெட்டுப்போன கேக் விற்பனை - தட்டிக்கேட்ட வாடிக்கையாளரை ஒருமையில் பேசிய பேக்கரி உரிமையாளர்!

திருப்பூர்: கெட்டுப்போன கேக் விற்பனை – தட்டிக்கேட்ட வாடிக்கையாளரை ஒருமையில் பேசிய பேக்கரி உரிமையாளர்!

திருப்பூர் | மார்ச் 12, 2026 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கெட்டுப்போன தின்பண்டங்களை விற்பனை செய்தது மட்டுமின்றி, அதைச் சுட்டிக்காட்டிய வாடிக்கையாளரிடம் பேக்கரி உரிமையாளர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து விரிவான தகவல்:மடத்துக்குளம் வட்டம், கணியூர் பேரூராட்சிக்குட்பட்ட புதூர்மடம் பேருந்து நிறுத்தம் அருகில் ‘சூர்யா பேக்கரி’ என்ற புதிய கடை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்தக் கடைக்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் கேக் வாங்கியுள்ளார். அந்த கேக் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு…

Read More
திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு - வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!

திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு – வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிச் சாய்த்து சாலை அமைக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வலாங்குளம் பகுதி நிலங்கள், ஊத்து வனச்சரகத்தின் கீழ் வருகின்றன. இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தங்களது நிலங்களுக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,…

Read More
அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்போம்! புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியில் மாபெரும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி...

அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்போம்! புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியில் மாபெரும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி…

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியில், வருகின்ற கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி இன்று (11.03.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி மற்றும் அரசின் விலையில்லா நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. M. இராமச்சந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. பிரேம் ஆனந்த் ஆகியோர் இந்நிகழ்விற்குத் தலைமையேற்று,…

Read More
இளங்கடை தெற்கு புது தெருவில் குடிநீர் பற்றாக்குறை நாகர்கோவில் மாநகராட்சியில் மனு அளித்த நாகர்கோவில் விசிக..

இளங்கடை தெற்கு புது தெருவில் குடிநீர் பற்றாக்குறை நாகர்கோவில் மாநகராட்சியில் மனு அளித்த நாகர்கோவில் விசிக..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இளங்கடை தெற்கு புது தெரு பகுதியில் நீண்ட நாட்களாக கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாநகராட்சியின் மூலம் சீரான குடிநீர் வழங்கப்படாததால், குடிப்பதற்கும் சமைப்பதற்கும் மக்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமையும் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள்…

Read More
மதுரையில் 'பி.எஸ்.எஸ் சொனாட்டா' மைக்ரோ கிரெடிட் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

மதுரையில் ‘பி.எஸ்.எஸ் சொனாட்டா’ மைக்ரோ கிரெடிட் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில் ‘பி.எஸ்.எஸ் சொனாட்டா’ மைக்ரோ கிரெடிட் நிறுவன சி.எஸ்.ஆர் திட்டம் மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ‘பி.எஸ்.எஸ் சொனாட்டா’ மைக்ரோ கிரெடிட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை சி.எஸ்.ஆர் மேனேஜர் பண்டிட் கங்காதர் படேல் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரகுமார் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை‌ வழங்கி பேசுகையில், பி.எஸ்.எஸ் சொனாடா மைக்ரோ கிரெடிட் நிறுவனம் சி.எஸ்.ஆர் திட்ட மூலம்…

Read More
அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு அவர்களின் திருவுருவசிலை திறப்பு விழா

அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு அவர்களின் திருவுருவசிலை திறப்பு விழா.

தமிழ்நாடு முதலமைச்சர், கோவைக்கு மேலும் அழகு சேர்கும் விதமாக கோவை வ. உ. சி. பூங்காவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு அவர்களின் திருவுருவசிலையை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார், விழாவில்கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு.துரை.செந்தமிழ் செல்வன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார், இந்நிகழ்வில் திரு. ஜி.டி.கோபால், திரு. கிருஷ்ணராஜ் வாணவராயர், மேயர் திருமதி. இரங்கநாயகி இராமச்சந்திரன், துணை மேயர் திரு. வெற்றிசெல்வன், கோவை மாநகராட்சி ஆணையர் திரு. சிவகுரு பிரபாகரன், மாநில தீர்மானக் குழு செயலாளர்…

Read More
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓ.பன்னீர் செல்வம் ஏற்பாட்டில் 50,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சிக் கூட்டம்.

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓ.பன்னீர் செல்வம் ஏற்பாட்டில் 50,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சிக் கூட்டம்.

நிதிஷ்குமாருக்கு நடந்ததுதான் தமிழ்நாடில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்-மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. ஓபிஎஸ் என்று சொன்னால் முதலில் ஞாபகம் வரும் சொல் விசுவாசம். அதற்காக ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுக யாருக்கோ அடிமை சேவகம் செய்ய போனதால், தாய்க் கழகம் திரும்பிய உங்களை, திமுகவின் தலைமை தொண்டனாக வரவேற்கிறேன். அதிமுகவை அடமானம் வைத்துள்ள இபிஎஸ், பாஜக தனக்கு நல்லது செய்யும் என நினைக்கிறார்; உண்மையில் அதிமுகவின் ரத்தத்தைதான் பாஜக உறிஞ்சப்…

Read More