Headlines
குமரி கிழக்கு மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா – தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பான கொண்டாட்டம்...

குமரி கிழக்கு மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா – தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பான கொண்டாட்டம்…

நாகர்கோவில்; நவ. 14 தமிழக வெற்றிக் கழக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் SR. மாதவன் அவர்கள் இன்று (14.11.2025) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுடன் உரையாற்றிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் சாதனைகள், குழந்தைகளிடம் அவர் கொண்டிருந்த அன்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் மேம்பாட்டில் உள்ளது என்ற…

Read More
பாஜக தொழில் வல்லுநர்கள் பிரிவின் ஆலோசனைக் கூட்டம்...

பாஜக தொழில் வல்லுநர்கள் பிரிவின் ஆலோசனைக் கூட்டம்…

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொழில் வல்லுநர் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் பிரிவின் மாநில தலைவர் சுந்தர்ராமன் தலைமையில் நடைபெற்றது. ஜிஎஸ்டி மறுசீராய்வு மூலம் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகின்றது என்றும் அக்கூட்டத்தில் ஜிஎஸ்டி மறுசீராய்வு குறித்து கையேடு பிரிவின் மாநில தலைவரால் வெளியிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் பெற்றுக்கொண்டார். இதில் ஜிஎஸ்டி 4 பிரிவுகளாக இருந்தது. அதனை மக்களின் நலன் கருதி மத்திய அரசு நிதி அமைச்சர்…

Read More
திருநெல்வேலி பாளையங்கோட்டை, அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற, 58-வது தேசிய நூலக வார விழா! தமிழ் அறிஞர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்தினர்!

திருநெல்வேலி பாளையங்கோட்டை, அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற, 58-வது தேசிய நூலக வார விழா! தமிழ் அறிஞர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்தினர்!

திருநெல்வேலி,நவ.13:- தமிழ்நாடு அரசு “பொது நூலகத்துறை”யின் கீழ், பாளையங் கோட்டையில் இயங்கி வரும், மாவட்ட மத்திய நூலகம், அந்நூலகத்தின் வாசகர் வட்டம் ஆகியன இணைந்து, இன்று (நவம்பர்.13) மாலையில், 58-வது தேசிய நூலக வார விழாவை, நூலக அரங்கில் நடத்தின. இதனையொட்டி, “நூல்கள் கண்காட்சி” ஒன்றும் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் அ.மரிய சூசை தலைமை வகித்தார், துணைத்தலைவர் “கவிஞர்”கோ. கணபதி சுப்பிரமணியன், அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட நூலக அலுவலர் லெ. மீனாட்சி சுந்தரம், முதன்மை…

Read More
உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்..

உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்..

உடுமலைநவம்பர் 13. உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் துணை மின் நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணியின் நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதை ஒட்டி பூலாங்கிணர் .அந்தியூர், ஜீவா நகர். முக்கோணம் , சடைய கவுண்டன்புதூர். பாப்பனூத்து. வாளவாடி,தளி. மொடக்குபட்டி, ஆர் வேலூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை .மங்களாபுரம். விளாமரத்து பட்டி, உடுக்கம்பாளையம். கஞ்சம்பட்டி, குண்டலபட்டி, லட்சுமாபுரம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம்…

Read More
ஜாக்டோ ஜியோ- பிரச்சார இயக்கம் இரு இடங்களில் நடந்தது..

ஜாக்டோ ஜியோ- பிரச்சார இயக்கம் இரு இடங்களில் நடந்தது..

உடுமலைநவம்பர் 13. ஜாக்டோ -ஜியோ சார்பில் தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்ற கோரி உடுமலை மடத்துக்குளம் அரசு அலுவலகங்கள் முன்பு பிரச்சார இயக்கம் நடந்தது. இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் பணியாளர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி…

Read More
உடுமலை அருகே உள்ள மானுப்பட்டியில் மாணவர்களுக்கு வேளாண்மை பயிற்சி..

உடுமலை அருகே உள்ள மானுப்பட்டியில் மாணவர்களுக்கு வேளாண்மை பயிற்சி..

உடுமலைநவம்பர் 13. உடுமலை அருகே உள்ள மானுப் பட்டியில் உள்ள அகரம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுக்கு இலவச இயற்கை விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் காங்கேயம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருந்து அட்மா திட்டத்தின் கீழ் காங்கேயம் மற்றும் படியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் பாலகுமார் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மதுஸ்ரீ,சுகன்யா, ஆகியோர் பயிற்சி வழங்கினார்கள். அப்போது…

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் ரா வாய்க்காலின் குறுக்கே பாசன குழாய் பதிப்பு அதிகாரிகள் ஆய்வு…

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் ரா வாய்க்காலின் குறுக்கே பாசன குழாய் பதிப்பு அதிகாரிகள் ஆய்வு…

உடுமலை, நவம்பர் 13. உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் விதிகளை மீறி ராஜவாய்க்காலின் குறுக்கே குழாய் பதித்து,வணிகப் பயன்பாட்டுக்கு தண்ணீர் கொண்டு செல்வதாக புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மடத்துக்குளத்தையடுத்த கடத்தூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில்,குத்தகை அடிப்படையில் பல விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் தனி நபர் ஒருவர் குழாய்களை பதித்து வணிகப் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதாக…

Read More
வாய்க்கால் வழியாக வயல்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்..

வாய்க்கால் வழியாக வயல்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்..

உடுமலைநவம்பர் 13. பாசன வாய்க்கால்களில் பொறுப்பற்ற முறையில் கொட்டப்படும் குப்பைகளால்,பாசன நீருடன் கலந்து விளைநிலங்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் விவசாயிகள் கண்ணீர் விடும் நிலை உள்ளது. ‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..!! இப்பயிரை கண்ணீரால் காத்தோம்’ என்ற பாரதியின் சுதந்திரப் போராட்ட கால வரிகள்,இன்றைய விவசாயிகளின் நிலைக்கு பொருந்துகிறது. பல போராட்டங்களுக்கு மத்தியில் பயிரை கண்ணீர் விட்டு காக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பருவமழை கைவிட்டால் பாசன நீர் கிடைக்காமல் பயிர்கள் காயும் நிலை ஏற்படும்.ஆனால்…

Read More
திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருநெல்வேலி,நவ.13: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான, “விமன் இந்தியா மூவ்மெண்ட்” ( WOMEN INDIA MOVEMENT) அமைப்பின்,”செயற் குழு கூட்டம்” இன்று ( நவம்பர்.13) மாலையில், நகர தலைவி ஹமீதா அக்பர் தலைமையில், நடைபெற்றது. நகர செயலாளர் ஜன்னத், அனைவரையும் வரவேற்று பேசினார். இணை செயலாளர் ஜெஸிமா, முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஏர்வாடி பேரூராட்சிக்கு உட்பட்ட,…

Read More
புதுச்சேரியில் இருந்து காரில் 480 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் 180 ml அளவு கொண்ட 480 பாட்டில்கள் பறிமுதல்.

புதுச்சேரியில் இருந்து காரில் 480 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் 180 ml அளவு கொண்ட 480 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.கந்தசாமி அவர்களின் மேற்பார்வையில் விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி.சுஜாதா மற்றும் காவலர்கள் தலைமையில் கெங்கராம்பாளையம் சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது தெரியவந்து கார் மற்றும் எதிரிகளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம்…

Read More