உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்.
உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை வகித்தார்.வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவகுருநாதன்,சுரேஸ்குமார் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.அப்போது பல்வேறு செலவினங்கள் மற்றும் இதர தீர்மானங்கள் 43 மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன்படி தளி பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி,பேரூராட்சி சமையலறை கூடம் உள்ளிட்ட 7 கட்டிடங்களை தளி பேரூராட்சி நிர்வாகத்திற்கு…
