Headlines
உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்.

உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்.

உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை வகித்தார்.வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவகுருநாதன்,சுரேஸ்குமார் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.அப்போது பல்வேறு செலவினங்கள் மற்றும் இதர தீர்மானங்கள் 43 மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன்படி தளி பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி,பேரூராட்சி சமையலறை கூடம் உள்ளிட்ட 7 கட்டிடங்களை தளி பேரூராட்சி நிர்வாகத்திற்கு…

Read More
திருநெல்வேலியில், நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கலச்சிலை! மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!

திருநெல்வேலியில், நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கலச்சிலை! மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!

திருநெல்வேலி,நவ.29:- நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து, வட்டார மற்றும் மண்டல காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முன்னாள் இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு, மாநில இணைத்தலைவர் “வழக்கறிஞர்” ஏ.மகேந்திரன், தென்காசி மாவட்ட காங்கிரஸ்…

Read More
திருநெல்வேலியில், துணை முதலமைச்சர் பிறந்த தினவிழா! அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ.!

திருநெல்வேலியில், துணை முதலமைச்சர் பிறந்த தினவிழா! அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ.!

தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருநெல்வேலி டவுண், ஜவகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருநெல்வேலி மாவட்ட, திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அருள்வின் ரொட்ரிக்கோ ஏற்பாட்டில், நடைபெற்றது. பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி,…

Read More
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் கார்தொழுவு திமுக சார்பில் இனிப்பு வழங்கும் விழா.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் கார்தொழுவு திமுக சார்பில் இனிப்பு வழங்கும் விழா.

திருப்பூர் தெற்கு மாவட்டம்‌ மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் காரத்தொழுவு திமுக சார்பில் இன்று கழக இளைஞர் அணி செயலாளர். தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 47ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் கார்த்தொழுவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி .ஊ ஒ து பள்ளிகளில் பயிலும் 1000.மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக்அலி. ஒன்றிய செயலாளர் எம்.ஏ.ஷாகுல் ஹமீது.ஒன்றிய…

Read More
திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை ஆய்வு

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை ஆய்வு.

நவபர் 29 : திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மூன்றாவது முறையாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் இரண்டு வாகனங்களில் 10 அமலாக்க துறையினர் அவரது தரணி குழுமம் அலுவலகத்தில் 7 மணி முதல் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர் திண்டுக்கல் ஜி டி என் சாலையில் தரணி குழுமம் நிறுவனம் செயல்பட்டு அதன் நிறுவனர் ரெத்தினம் இவர் பிரபல தொழிலதிபர் ஆவார்…

Read More
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் உயிர்ம வேளாண் பபண்ணை திடல் அமைப்பு.

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் உயிர்ம வேளாண் பபண்ணை திடல் அமைப்பு.

முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரி பண்ணை திடல் அமைக்கப்படுகிறது.அதன்படி உடுமலை வட்டாரம் வாளவாடி கிராமத்தில் நடராஜன் என்ற விவசாயியை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறுகையில், இயற்கை இடுபொருட்கள், பூச்சி விரட்டிகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள்,பெயர் பலகை அமைத்தல்,உயிர் உரங்கள் உயிர்ம வேளாண்மை சான்று பெறுவதற்கான ஊக்கத்தொகை போன்றவற்றுக்கு ரூ.10 ஆயிரம்…

Read More
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலே 130 க்கு விற்பனை

விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலே 130 க்கு விற்பனை.

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை இ-நாம் திட்டத்தின் கீழ் மறைமுக கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு உடுமலை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 19 விவசாயிகள் 143 மூட்டை அளவுள்ள 7 ஆயிரத்து 150 கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். இதில் 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.அதன்படி முதல் தர கொப்பரை ரூ 125.69 முதல் ரூ 130 வரையிலும் 2-ம் தர கொப்பரை ரூ 102.26 முதல்…

Read More
போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளிடம் சிறப்பான வரவேற்பு.

போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளிடம் சிறப்பான வரவேற்பு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் தென்காசி காவல் கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின்படி செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் பள்ளி மாணவிகளுக்கு பள்ளி நாட்களில் இரு நேரமும் பாதுகாப்புகளை சிறப்பாக செய்து வரும் காவல் உதவி ஆய்வாளர் செல்வி மற்றும் காவல்துறையினரை மாணவிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் மாணவிகளின்…

Read More
…World Largest Thumb Painting portrait.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியை சார்ந்த ஓவியர் ஆர்.சிவராமன் 100 ஓவியமானவர்களை ஒன்று சேர்த்து உலக சாதனை செய்துள்ளார்.

…World Largest Thumb Painting portrait.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியை சார்ந்த ஓவியர் ஆர்.சிவராமன் 100 ஓவிய மாணவர்களை ஒன்று சேர்த்து உலக சாதனை செய்துள்ளார்.

5000 சதுர அடி கேன்வாஸில் 100 ஓவிய மாணவர்கள் தனது கட்டை விரல் ரேகை பயன்படுத்தி சுமார் 50 லட்சம் thumb print பதிவு செய்து உதயநிதி ஸ்டாலின் ஓவியத்தை உருவாக்கியுள்ளனர் இந்த ஓவியம் உலகிலேயே மிகப்பெரிய ஓவியமாக(Unico) யூனிக்கோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது..இந்த ஓவியம் சென்னை கொரட்டூர் தொகுதியில் நடைபெற்றது.இங்கு சிறப்பு அழைப்பாளர்களாக,அம்பத்தூர் எம்எல்ஏ Joseph Samuel,மினிஸ்டர் சேகர் பாபு ஐயா,Priya Rajan Mayor of Madras அவர்கள் கலந்து கொண்டு…

Read More
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் வீடற்றோர் தங்கும் விடுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு சார்பாக உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகர் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ரபீக் மைதீன் துணை அமைப்பாளர் சேக் அலாவுதீன் ஆகியோர் தலைமையில் வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ள அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சௌந்தர பாண்டியன் பாலசமுத்திரம் பேரூர் செயலாளர் காளிமுத்து லோகநாதன் ராமகிருஷ்ணன் வீரமணி மற்றும் பாபு ரகுமான் ராஜா முகமது இதயத்துல்லா பாலமுருகன் இமாம் ராஜா கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பழனியில் திமுக சார்பில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் வீடற்றோர் தங்கும் விடுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு சார்பாக உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்அஸ்வின் பிரபாகர் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ரபீக் மைதீன்துணை அமைப்பாளர் சேக் அலாவுதீன் ஆகியோர் தலைமையில் வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ள அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில்…

Read More