Headlines
பழனி தண்டபாணி நிலையத்தில் சுகாதார ஒப்பந்த பணி மேலாளர் ரமேஷ் என்பவரின் கவன குறைவு காரணமாக தீ விபத்தா?

பழனி தண்டபாணி நிலையத்தில் சுகாதார ஒப்பந்த பணி மேலாளர் ரமேஷ் என்பவரின் கவன குறைவு காரணமாக தீ விபத்தா?

நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்த சானிடைசர் திரவத்தை பக்தர்கள் தங்கும் வளாகத்தில் கீழே ஊற்றியதன் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கார் மட்டுமே தீ பற்றி எரிந்தது ,பணியாளர் பலத்த காயமுற்று தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர் என தகவல். அதிர்ஷ்டவசமாக பக்தர்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை ஆகவே பொருட் சேதம் மற்றும் காயம் ஏற்படும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்ட சுகாதாரப் ஒப்பந்த நிர்வாகம் மற்றும் மேலாளர் மீது திருக்கோயில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க…

Read More
மாணவிகள் போக்கை கண்டித்த விடுதி காப்பாளர் மீது அவதூறு! விசாரணையில் மெத்தனம் காட்டிய அரசு அதிகாரிகள்!

மாணவிகள் போக்கை கண்டித்த விடுதி காப்பாளர் மீது அவதூறு! விசாரணையில் மெத்தனம் காட்டிய அரசு அதிகாரிகள்!

உடுமலை, எலையமுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசு கலைக்கல்லூரி. இங்கு 2000 க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் எதிரில் உள்ள அரசு விடுதியில் வெளியூரை சேர்ந்த 100 மாணவிகள் தங்கி படிக்கின்றனர். ஏற்கனவே இதே விடுதியில் பணியாற்றி வந்த சமையல்காரர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய சமையல்காரர் நியமிக்கப்படவில்லை. இதனால் மாணவிகளே சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுசம்பந்தமாக விசாரணை செய்ததில் தெரியவந்ததாவது, விடுதியில் தற்போது…

Read More
உடுமலை அருகே ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா ரேஸ்

உடுமலை அருகே ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா ரேஸ்.

உடுமலை டிச2-திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி ராமச்சந்திராபுரத்தில் ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன் தலைமை தாங்கினார். குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணி கடவு கிரி முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி 200 மீட்டர் தொலைவிற்கான பந்தயத்தை கொடியசைத்து வைத்தார். 200 மீட்டர் 300 மீட்டர் என இரு…

Read More
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கான சோப்பு தயாரித்தல் பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி சுவரொட்டி தயாரித்தல் போட்டி

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கான சோப்பு தயாரித்தல் பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி சுவரொட்டி தயாரித்தல் போட்டி.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பாக தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் சோப்பு தயாரித்தல் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தியாகதுரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருஞான சம்பந்தம் அவர்கள் வரவேற்றார். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார் . சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி…

Read More
உடுமலையில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

உடுமலையில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்.

உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனை கூட்டம் லெப்டினென்ட்சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள முன்னாள் இராணுவ வீரர் நலச்சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் இராமலிங்கம் தலைமை வகித்தார் .பொருளாளர் சிவகுமார், லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) மகேஷ் பாபு, சுபேதார் நடராஜ், லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.எஸ் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் குறை நிறைகளை பற்றி விவாதிக்கப்பட்டது . உறுப்பினர்களின்பணிக்கால ஆவணங்கள் சரி செய்து…

Read More
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், பெண்கள் பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு கருத்தரங்கம்! எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் பிரிவான, விமன் இண்டியா மூவ்மெண்ட் சார்பாக நடைபெற்றது! திரளான பெண்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், பெண்கள் பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு கருத்தரங்கம்! எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் பிரிவான, விமன் இண்டியா மூவ்மெண்ட் சார்பாக நடைபெற்றது! திரளான பெண்கள் பங்கேற்பு!

“பெண்களின் பாதுகாப்பு, மனித சமுதாயத்தின் பொறுப்பு!” என்னும் தலைப்பில், தேசிய அளவில் நடைபெற்று வரும், முனைப்பான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் பிரிவான விமன் இண்டியா மூவ்மெண்ட் [WOMEN INDIA MOVEMENT] சார்பாக, திருநெல்வேலி புறநகர் மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடி “பைத்துல் ஸலாம்” சமுதாய நலக்கூடத்தில் வைத்து, நகர தலைவி என். ஹமீதா அக்பர் தலைமையில், “விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது. நகர செயற்குழு உறுப்பினர் சைபுநிஷா பேகம், அனைவரையும் வரவேற்று, பேசினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின், திருநெல்வேலி…

Read More
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்டம். தென் காசி மேற்கு ஒன்றியம், பண் பொழி பேரூர் கழகத்தில் மாவட்டச் செயலாளர் வே.ஜெயபாலன், செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமையில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான்ஒலி முன்னிலையில் பண்பொழி பேரூர் கழகச் செயலாளர் இராஜராஜன் ஏற் பாட்டில் பண்பொழி ஐந்து புள்ளி பஸ் நிலையம் அருகி லும் ஜும்மா பள்ளி அருகி லும் கழகக் கொடியினை ஏற் றியும்…

Read More
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் துறையினர் சார்பாக வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் துறையினர் சார்பாக வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் பழைய வாகனங்கள் மற்றும் புதர்களை அகற்றி பசுமையாக மாற்றிடும் நோக்கத்துடனும் பழனியை பசுமையாக மாற்றும் நோக்கத்துடன் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பழனி நகர் காவல் நிலையத்தில் தேக்கு, வேம்பு, மாதுளை, முருங்கை போன்ற மரக்கன்றுகளை பழனி உட்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள பழனி காவல் நிலையத்தில் நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன், நகர் காவல் சார்பு ஆய்வாளர் விஜய், சார்பு ஆய்வாளர் பாலகுமாரசாமி,…

Read More
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி.

மாதவரம் தொகுதிக்குப்பட்ட பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகள் இன்று மாதவரத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில், உணவு தயாரிக்கும் பணிகளை மண்டல குழு தலைவர் நந்தகோபால், மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் துக்காராம், மாதவரம் மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர் புழல் அன்பரசு உடனிருந்தனர்….

Read More
உடுமலை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் பணி துவக்கம்

உடுமலை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் பணி துவக்கம்.

உடுமலை, நவ 29-உடுமலை நகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை ஆபரேஷன் செய்யும் பணி துவங்கி உள்ளது. உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன அனைத்து பகுதிகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகி சாலை மற்றும் வீதிகளில் வருவோர் போவோர்களை விரட்டுவதும் கடிப்பதும் தொடர்கிறது இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் அவைகளுக்கு கருத்துடைய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்தது…

Read More