பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்குவித்து பரிசுத்தொகை வழங்கிய காவல் ஆய்வாளர்.
உளுந்தூர்பேட்டை ஜூன் 24 பரிக்கல் அரசு உதவி பெறும் டேனிஸ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவித்து பரிசு வழங்கும் நிகழ்வு பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருநாவலூர் காவல் ஆய்வாளர் திரு . இளையராஜா கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் டேனிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று…
