விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் சரவணபாக்கம் என்ற கிராமத்தின் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவருக்கு பலத்த காயம்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் சரவணபக்கம் கடலூர் பெங்களூர் செல்லும் ஹைவே சாலை உள்ளது அருகாமையில் நடுநிலைப்பள்ளி ஏங்கி வருகிறது அங்கு வேகத்தடை இல்லாத காரணத்தினால் வாகனங்கள் வேகமாக செல்கிறது. பொதுமக்கள் பல மாதங்களாக வேகத்தடை அமைக்க கோரி புகார் அளித்துள்ளார் இன்றுவரையிலும் வேக தடை அமைக்கவில்லை நடுநிலைப்பள்ளி விட்டு வெளியே வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை இன்று படிப்பை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தந்தை குழந்தையை வீட்டுக்கு கூட்டி செல்லும்போது அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கரம்…
