Headlines
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் சரவணபாக்கம் என்ற கிராமத்தின் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவருக்கு பலத்த காயம்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் சரவணபாக்கம் என்ற கிராமத்தின் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவருக்கு பலத்த காயம்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் சரவணபக்கம் கடலூர் பெங்களூர் செல்லும் ஹைவே சாலை உள்ளது அருகாமையில் நடுநிலைப்பள்ளி ஏங்கி வருகிறது அங்கு வேகத்தடை இல்லாத காரணத்தினால் வாகனங்கள் வேகமாக செல்கிறது. பொதுமக்கள் பல மாதங்களாக வேகத்தடை அமைக்க கோரி புகார் அளித்துள்ளார் இன்றுவரையிலும் வேக தடை அமைக்கவில்லை நடுநிலைப்பள்ளி விட்டு வெளியே வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை இன்று படிப்பை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தந்தை குழந்தையை வீட்டுக்கு கூட்டி செல்லும்போது அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கரம்…

Read More
குளச்சலில் டாஸ்மார்க் கடை மாற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

குளச்சலில் டாஸ்மார்க் கடை மாற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்.

குளச்சலில் டாஸ்மார்க் கடை மாற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரில் பயணியர் விடுதி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுக்கடை மற்றும் பார் காரணமாக பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனை அகற்ற கோரி, இளைஞர் காங்கிரஸார் குளச்சல் பேருந்து நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் மூலம் மதுவின் தீமையை மக்களுக்கு எடுத்துரைப்போம் என்றும், சேகரிக்கப்பட்ட கையெழுத்து மனுவை தமிழக முதல்வரிடம் நேரடியாக…

Read More
விரைவில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம்!

விரைவில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம்!

செப் 9 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கருவிகள் ஏற்கனவே மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளன. கதிர்வீச்சு பொருட்கள் மும்பையில் இருந்து வரவுள்ளன. இவ்வருட இறுதிக்குள் சிகிச்சை மையம் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மாவட்ட மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை அருகிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
குமரியில் காற்றாலை மின் உற்பத்தி உயர் நிலைக்கு!

குமரியில் காற்றாலை மின் உற்பத்தி உயர் நிலைக்கு!

செப் 9 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. குமாரபுரம், ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள், தற்போது அதிகபட்ச திறனில் இயங்கி வருகின்றன. 230 கிலோவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலைகள், தற்போது 220 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், மாவட்டத்தில் மின் உற்பத்தி அதிகரித்து மின் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரிதும்…

Read More
ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பு

ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பு.

செப் 9 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில உணவு ஆணையத் தலைவர் மற்றும் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் திரு. என். சுரேஷ்ராஜன் அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுவின் அடிப்படையில், உடனடி தீர்வு காண மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியன் அவர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் மாவட்ட…

Read More
காருண்ய வாசல் முகப்பத்தே ரசூல் கமிட்டி சார்பாக மீலாது விழா

காருண்ய வாசல் முகப்பத்தே ரசூல் கமிட்டி சார்பாக மீலாது விழா.

திண்டுக்கல்லில் காருண்ய வாசல் முகப்பத்தே ரசூல் கமிட்டி சார்பாக மீலாது விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முகமது நபி பிறந்த நாளை நினைவூட்டும் வகையில் கழிக்கம்பட்டியில் மீலாது விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஹஜ்ரத் அஸ்னஸயது டாக்டர் க்வாஜா முபாரக் மௌலானா வாப்பா தலைமையில் கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கப்பட்டது காருண்யா வாசல் தலைமை இமாம் அப்துல்லா தாவூதி ஹஜ்ரத் கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ஜலாலுதீன், சுலைமான், முஹம்மது கமாலுதீன், தமீமுல் அன்சாரி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு…

Read More
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு.

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் வாக்கு செலுத்தும் வரிசையில் நின்றிருந்தபோது உடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் , (கோவை ), ஈஸ்வர சாமி (பொள்ளாச்சி), பிரகாஷ் (ஈரோடு ), அருள்நேரு (பெரம்பலூர்), அண்ணாதுரை (திருவண்ணாமலை ), வெங்கடேசன் (மதுரை ), மற்றும் இந்திய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் : ஏழுமலை

Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் பங்கேற்றனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் லா ஏழுமலை

Read More
கன்னியாகுமரி கண்ணாடிக் கூண்டு பாலம் – அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆய்வு

கன்னியாகுமரி கண்ணாடிக் கூண்டு பாலம் – அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆய்வு.

செப் 9 கன்னியாகுமரி கண்ணாடி கீறல் சம்பவம் – அரசுக்கு கண்டனம் கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டு பாலத்தில் கண்ணாடி கீறல் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ திரு. எண். தளவாய் சுந்தரம் அவர்கள் அரசின் அலட்சியத்தை கண்டித்து, பொதுமக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்க தவறியதற்காக கடும் கண்டனம் தெரிவித்தார். நேரில் ஆய்வு மேற்கொண்ட தளவாய் சுந்தரம் பராமரிப்பு பணிகளின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததை அடுத்து, தளவாய் சுந்தரம் அவர்கள் கழக…

Read More
மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :

மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :

கோவை வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளராக புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட சுமதி ரமேஷ் , மாநில மகளிர் தொண்டரணி துணைசெயலாளர், நா.மாலதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் கழகத்தின் மூத்த நிர்வாகியும் மகளிரணியின் மாவட்ட துணை அமைப்பாளருமாகிய பார்வதி, கோவை வடக்கு மாவட்டதுணைசெயலாளர் ஜெயந்தி, மகளிரணி மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகரத்தினம், ஜெனிபர்,மற்றும், நீதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More