Headlines
நாகர்கோவில் வண்ணான்விளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கடை கொள்ளை !

நாகர்கோவில் வண்ணான்விளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கடை கொள்ளை !

ஆக்.27, கன்னியாகுமரி : நாகர்கோவிலில் வண்ணான்விளை பகுதியில் உள்ள மர வியாபார கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆன்றனி கிஷோர் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக மர வியாபார கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்கள், ஸ்விட்ச் போர்டுகள் மற்றும் மின் மோட்டார் சாதனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஆன்றனி கிஷோர் புகார் அளித்ததை அடுத்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

Read More
இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

நேற்று, 26/8/25 காலை 11 மணி.ஈரோடு மத்திய மாவட்டம். பெருந்துறை சட்டமன்ற தொகுதி. ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேருர் கழகம் ,மொரட்டுப்பாளையம் ஆகியவற்றிலுள்ள அனைத்து கிளைகழகங்களுக்கு ஆன இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான படிவங்களை வழங்கினேன். உடன் ஒன்றிய செயலாளர் திரு.ஈஸ்வர மூர்த்தி.பேருர் கழக செயலாளர் திரு.மூர்த்தி ஆகியோர்.மற்றும் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள். மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள். மேற்கு மண்டல பொறுப்பாளர் தேர்தல் சிங்கம் திரு.செந்தில் பாலாஜி அவர்களின்…

Read More
விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் விடுத்துள்ள பத்திரிக்கைச் செய்தி

விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் விடுத்துள்ள பத்திரிக்கைச் செய்தி.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிப்படி விழுப்புரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகம் 15.7.2025. அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது மேற்கண்ட முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம் மேற்படி முகாமில் மருத்துவ காப்பீடு அட்டை ஆதார் சேவை இ. சேவை சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கொணரும் மகளிர் நேரடியாக சென்று விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் அதன்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் – விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏற்பட்ட மனக்குமுறல் குறித்து விரிவான அறிக்கை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

நாகர்கோவில் ஆக : 22 கன்னியாகுமரி மாவட்டம் – விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏற்பட்ட மனக்குமுறல் குறித்து விரிவான அறிக்கை. அரசு வழக்கமாக மாதந்தோறும் ஒழுங்கு செய்வது போல, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்தும் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக வந்திருந்தனர். முக்கிய புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆட்சியரின் புறக்கணிப்பு குற்றச்சாட்டு: கூட்டம் நடைபெற்றபோது, மாவட்ட ஆட்சியர் திருமதி….

Read More
நாகர்கோவில் அருகே மேலசூரங்குடி கோல்டன் சிட்டியில் வீட்டு பிரச்சனை காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நாகர்கோவில் அருகே மேலசூரங்குடி கோல்டன் சிட்டியில் வீட்டு பிரச்சனை காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆக்.21 – கன்னியாகுமரி இந்த மோதலில், கட்டை மற்றும் கல் கொண்டு தாக்கியதால், ஒருவருக்கு தலைக்காயம் ஏற்பட்டு மண்டை உடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது அந்தப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு ஆவணித் திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு ஆவணித் திருவிழா தொடக்கம்.

ஆக 22, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமை பகுதியில் ஆவணித் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு, பள்ளியறை திறத்து அய்யாவுக்கு பணி விடை நடைபெற்றது. அதன் பின்னர் கொடிப்பட்டம் திருக்கொடியேற்றம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மொத்தம் 11 நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில், எட்டாம் நாள் கலிவேட்டையும் மற்றும் 11ஆம் நாள் தேரோட்டமும் மிக விமர்சையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும்…

Read More
பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பெற்றுக்கொண்டார்.

பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பெற்றுக்கொண்டார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் இன்று(21.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இம்முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்….

Read More
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஆக் 18, கன்னியாகுமரி அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 23 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெறும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, ஒப்பந்த அடிப்படையிலான ஓய்வூதிய…

Read More
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மோதல் : 2 பேர் படுகாயம் !

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மோதல்: 2 பேர் படுகாயம் !

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடலில் பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற முட்டம் மற்றும் கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். “ஆட்சியர் வழங்கிய அனுமதி படி மீன்பிடித்த எங்களை தாக்கிய மீனவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் நாகர்கோவிலில் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால்…

Read More
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்கள் கட்டணமின்றி செல்ல ஏற்காததால் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது நாங்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு இந்த சுங்கச்சாவடியை பலமுறை சென்று வருகிறோம் எங்கள் வாகனங்களில் இருந்து கட்டணம் எடுக்காமல் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து முற்றுகையிட்டனர் இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை…

Read More