குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த – விழிப்புணர்வு கண்காட்சி :
தமிழ்நாடு அரசு. மாநகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டம் (SBM 2.0) மொத்த குப்பை உற்பத்தியாளர்கள் மறு சுழற்சி பயன்பாடு விழிப்புணர்வு கண்காட்சி – நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி இணைந்து நேற்று, 12-09-202 , கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை, கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள்…
