Headlines
மறைந்த சுகாதார ஆய்வாளருக்கு துணை மேயர் அஞ்சலி...

மறைந்த சுகாதார ஆய்வாளருக்கு துணை மேயர் அஞ்சலி…

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சுகாதார ஆய்வாளராக பணி புரிந்த கிருஷ்ணராஜ் பணியின் போதே உயிரிழந்த நிலையில், பஃண்ருட்டியில் அவரது உடலுக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் கடலூர் ஒன்றிய பொருளாளர் சம்பத்,சத்யராஜ், காலிதாஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். கடலூர் மாவட்ட செய்தியாளர்: R. விக்னேஷ்.

Read More
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழைபொழிவு குறித்து ஆய்வு மேற்கொள்ள, வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள்....

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழைபொழிவு குறித்து ஆய்வு மேற்கொள்ள, வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள்….

உதகைக்கு வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களை, உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் வரவேற்றபோது. உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பி இஸ்மாயில், உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பிமன்,…

Read More
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே பாறை உருண்டு விழுந்ததில் வீட்டின் சுவா் சேதமடைந்தது....

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே பாறை உருண்டு விழுந்ததில் வீட்டின் சுவா் சேதமடைந்தது….

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவுகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காற்றுடன் மிதமான மழை பெய்ததால், மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ முகாம் சாலையில் பெரிய மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறையினா் மரத்தை வெட்டி அகற்றினா். சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால்…

Read More
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒரே நாளில் மட்டும், வழக்கத்திற்கு மாறாக சேர்ந்த, 198.5 டன் கூடுதல் குப்பைகள்! நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ராணா தகவல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒரே நாளில் மட்டும், வழக்கத்திற்கு மாறாக சேர்ந்த, 198.5 டன் கூடுதல் குப்பைகள்!நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ராணா தகவல்!

திருநெல்வேலி,அக்.21:- திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள தச்சல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி- ஆகிய நான்கு மண்டலப் பகுதிகளிலும் சேர்த்து, தூய்மைப் பணியாளர்கள், வீடு-வீடாக சென்று தினசரி சேகரித்து, கொண்டு வரும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என, சுமார் 180 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, தச்சநல்லூர் மண்டலப் பகுதியில் அமைந்துள்ள, “ராமையன்பட்டி” குப்பைக் கிடங்கிற்கு, அனுப்பி வைக்கப்படுகிறது. “தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக,இந்த நான்கு மண்டல பகுதிகளிலிருந்தும், இன்று (அக்டோபர். 21) ஒரே நாளில்…

Read More

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளைம் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விழுந்த பெரிய பாறையை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

உதகை : குன்னூா்- கோத்தகிரி சாலையில் இரவு நேரத்தில் பெய்து வரும் மழை காரணமாக சாலையில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, மஞ்சூா் சாலை, கோத்தகிரி சாலையில் ஆங்காங்கே 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து மண்சரிவு ஏற்படும் பகுதிக்கு உடனடியாக பொக்லைன் வாகனங்கள் சென்று சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவதால் போக்குவரத்து பாதிப்பு உடனுக்குடன் சீா் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபால்…

Read More
கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞரணி சார்பில் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டி – வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞரணி சார்பில் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டி – வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அக் 19; கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 38வது வார்டிற்கு உட்பட்ட கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞர் அணி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர், சிறுமியர்களுக்கான சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுரேஷ் தலைமையில, லயன் முருகன் மற்றும் குட்டி மகேஷ் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கணேஷ், ரமேஷ், ராம்குமார், கனகராஜ், ஹரி, செல்வராஜ், அஜித் உள்ளிட்டோர் கலந்து…

Read More
தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!" திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் கிரகாம்பெல் வேண்டுகோள்!

தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!” திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் கிரகாம்பெல் வேண்டுகோள்!

திருநெல்வேலி,அக்.20:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், பாளையங் கோட்டையை அடுத்துள்ள, “பர்கிட்மா நகர்” பொன் மஹால் திருமண மண்டபத்தில் வைத்து, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர். 19)காலையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் “வேலங்குளம்” கண்ணன் தலைமை வகித்தார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட, திமுக இளைஞர் அணி துணை அம்ப்பாளர் மனோஜ்குமார், அனைவரையும் வரவேற்று பேசினார்.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் “முனைவர்” ம.கிரகாம்பெல், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று…

Read More
திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது!திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை முன்னெடுத்த நற்பணி!

திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது!திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர்வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை முன்னெடுத்த நற்பணி!

திருநெல்வேலி,அக்.20:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், சிங்கநேரி ஊராட்சி “வடக்கு இளையார் குளம்” கிராமத்தைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது.7) ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்து ஒன்றில், உயிர் தப்பிய இந்த சிறுவன் மீது, எட்டு மாதங்களுக்கு முன், கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.,தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் மீது, சுவர் இடிந்து விழுந்ததில், சிறுவனின் சிறுநீரகப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதன் பின்னர், சிறுவன் நீண்ட நாட்கள்…

Read More
பத்திரமா கரைக்கு திரும்பு வாங்க..!புயல் எச்சரிக்கையில் விழிப்புடன் செயல்பட்ட ஆட்சியர் அழகு மீனா IAS

பத்திரமா கரைக்கு திரும்பு வாங்க..!புயல் எச்சரிக்கையில் விழிப்புடன் செயல்பட்ட ஆட்சியர் அழகு மீனா IAS

அக் 20 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம்:அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டனர். புயல் எச்சரிக்கை குறித்து தெரியாமல் கடலில் இருந்த அவர்களை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேட்டிலைட் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்தது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தின் பின்னர், மீனவர்கள் உடனடியாக பாதுகாப்பாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து கடலில் இருந்த…

Read More
அன்புடன் - நகராட்சி நிர்வாக கவனத்திற்கு..!

அன்புடன் – நகராட்சி நிர்வாக கவனத்திற்கு..!

பருவ மழை தொடங்கி விட்டது கோட்டகுப்பம் எம் ஜி ரோடு ஆர்ச் எதிர்ப்புறம் பரகத் நகர் செல்லும் பாதை கோழி கடை அருகில் பள்ளம் விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டது அதன் பக்கத்திலும் பள்ளம் விழுந்து உள்ளது நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும். பருவமழை காலம் தொடங்கி விட்டது இன்னும் ரோடு பள்ளம் அதிகமாக விழும்15வது வார்டு உட்பட்ட பகுதியாகும தார் சாலைகள் பழுதடைந்து உள்ளது. இதுவரை இன்னும் சீரமைக்கப்படவில்லைதற்போது மழை காலம்…

Read More