Headlines
8 பேர் பலியான விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு பூட்டு!

8 பேர் பலியான விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு பூட்டு!

திருப்பத்தூர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பல் சிகிச்சை பெற்று வந்த நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி, வரதன், கோணாமேடு பகுதியைச் சேர்ந்த நர்மதா, பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய்சிலி, பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆபிசூர் ரஹமான், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த அனிதா, அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா, செங்கிலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் உள்பட 10…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் ஜூன் 3-ல் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் ஜூன் 3-ல் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா.

காற்றினில் கலந்த தனிப்பெரும் கருணையே.. காலத்துக்கும் அழியாத தமிழின பெருமையே.. பூமி சுழலும் வரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும்.. அதுவரையிலும் நீங்கள் வளர்த்த தமிழினம் தழைத்திருக்கும்.. வாழ்க தலைவர் கலைஞர் அவர்களின் புகழ்…. முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் டாக்டர் #கலைஞர் அவர்களை…. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், *#ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாண்புமிகு #வசந்தம்ககார்த்திகேயன் B.Sc., M.L.A., அவர்களின் சார்பாக சங்கராபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட (1) ரங்கப்பனூர் கிளை மற்றும் ரங்கப்பனூர்(2)…

Read More
வைப்பு நிதி சம்மந்தமாக சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனு.

வைப்பு நிதி சம்மந்தமாக சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனு.

தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் மாவட்ட திட்டமிடல் அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி பரிவார் டெய்ரீஸ் அன்லைட் லிமிடெட் மற்றும் PDA அறக்கட்டளையின் பெயரில் திரட்டப்பட்ட நிதி சம்பந்தமான ஆவணங்கள் சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனுக்களை ஒப்படைக்க பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க பெருந்திரளாக கூடி இருந்தனர். அதில் பெரும் பாலான மக்கள் முதியவர்கள், அனைவரும் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை…

Read More
எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்றது.

எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மே மாதம் 30 ஆம் தேதி அன்று நடைபெறும் ஏராளமான பக்தர்கள் புனித ஜெபமாலை மாதா வணங்கி வழிபட்டு வருகிறார்கள் இந்த திருவிழாவுக்கு 300க்கும் மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள் ஊர் பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் மாதாவின் வழிபாட்டால் மகிழ்ச்சியடைந்த பக்தர்கள். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதி தேமுதிக பொறுப்பாளர் நியமனம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதி தேமுதிக பொறுப்பாளர் நியமனம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தேமுதிக தொகுதி பொறுப்பாளராக சுதாகரன் பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளார்கள். நியமனம் செய்தமைக்கு கழகப் பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
மக்கள் நலன் கருதி மத்திய புலனாய்வு துறை பொருளாதார குற்றப்பிரிவு சென்னை - அறிக்கை.

மக்கள் நலன் கருதி மத்திய புலனாய்வு துறை பொருளாதார குற்றப்பிரிவு சென்னை – அறிக்கை.

M/s பரிவார் டெய்ரீஸ், M/s அன்லைட் லிமிடெட் மற்றும் M/ s PDA அறக்கட்டளை பெயரில் திரட்டப்பட்ட நிதி/ வைப்புத் தொகைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக CBI வழக்குகளைப் பதிவு செய்தது.இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவின் மூலம், பணம் செலுத்திய அசல் சான்றிதழை நோடல் அதிகாரிகள் மூலம் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மேல் குறிப்பிடப்பட்டுள்ள அறக்கட்டளையில் டெபாசிட் செய்து அசல் வைப்புச் சான்றிதழுடன் கடைசி தவணை கட்டண ரசிதையும் வைத்திருக்கும் நபர்கள்…

Read More
விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து விழுப்புர மாவட்ட சட்டப் பணிகள் அணிக்குழு தலைவர். முதன்மை மாவட்ட நீதிபத. திரு .அ. மணிமொழி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷ.ஷ.க் அப்துல் ரகஹமான்.இ.அ.ப. ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர் ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சரவணன்.இ.கா.ப. செயலாளர் மாவட்ட சட்டப் பணிகள் அணைக்குழு.திரு.சி. ஜெயச்சந்திரன் மற்றும் விழுப்புரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்.திரு. முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர் விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R.அந்தோணிசாமி

Read More
நீலகிரி மாவட்டத்தில் 5 டன் மலை பயிர்களை கொண்டு கண்காட்சி.

நீலகிரி மாவட்டத்தில் 5 டன் மலை பயிர்களை கொண்டு கண்காட்சி.

நீலகிரி மாவட்டம். நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக 5 டன் மலை பயிர்களை கொண்டு தமிழர்களின் கிராமத்து வீடு மற்றும் அதை சார்ந்த. வாழ்கை முறையை காட்சிப்படுத்தும் காட்டேரிப் பூங்காவின் மலைப்பயிர்கள் கண்காட்சியை கொட்டும் மழையில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார் இந்த கண்காட்சி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைப்பெறும் என அறிவித்தார்..

Read More
வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 2023 ஆம் ஆண்டு 8 பேர் உயிரிழப்பு. 2 ஆண்டுகளாக தாயின் இறப்பிற்காக போராடி சிறை சென்ற இளைஞர்.

வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 2023 ஆம் ஆண்டு 8 பேர் உயிரிழப்பு. 2 ஆண்டுகளாக தாயின் இறப்பிற்காக போராடி சிறை சென்ற இளைஞர்.

தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவமனை கொண்ட குழு நடத்திய விசாரணையில் பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக தூய்மை படுத்தாமல் நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர்நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில்( VTS டென்டல் கிளினிக்) கடந்த 2023 ஆம் ஆண்டு இவரிடம் பல் சிகிச்சை பெற்று வந்த 1) இந்திராணி-…

Read More
நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு காவல் நிலையத்தில் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில் கடந்த மாதம் நீலகிரியில் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் குட்கா போன்ற போதை பொருட்களை அத்துமீறி விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறப்பாக செயல் பட்டதால் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். நீலகிரி மாவட்ட செய்தியாளர் : அருள்தாஸ்

Read More