நீலகிரி மாவட்டம் T1 மத்திய காவல்நிலையம் சார்பாக போதையில்ல தமிழகம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
போதைப் பொருட்களை தடுப்பதற்கு காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டு காவல் துறை தான் போதைப்பொருள் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய கால கட்டத்தில் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மிக முக்கியமானது. பள்ளி மாணவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் போதைப் பொருள் விழிப்புணர்வு சென்று சேர வேண்டும். போதை பொருள் விழிப்பு தினத்தினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி B1 உதகை நகர மத்திய…
