Headlines

சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் பாதி்ப்பு !

ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது., வீட்டின் உரிமையாளர் பரமசிவம் அதிகாரிகளுடன் வாக்குவாதம். நெய்காரபட்டி பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவருடைய வீட்டிற்கு முன்பாக செல்லும் கழிவுநீர் சாக்கடை கால்வாயை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அடைத்து வைத்ததால் கழிவுநீர் வழிந்து சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் பரமசிவம் என்பவரிடம் பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் ,…

Read More
எலவனாசூர்கோட்டை எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எலவனாசூர்கோட்டை எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை எல் ஜோசப் ராஜ் ஏற்பாட்டில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜவேலு எறையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆசிர்வாதம் ஆகியோர்களை வரவேற்றார். மேலும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு…

Read More
வனத்துறை தொடர்பான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்றது.

வனத்துறை தொடர்பான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்றது.

வனச்சரக அலுவலர்கள் மணிகண்டன் (உடுமலை) புகழேந்தி(அமராவதி) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உடுமலை,மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.அப்போது விவசாயிகள் கூறுகையில், வனவிலங்குகளில் குரங்கு, மயில்,காட்டுப்பன்றி உள்ளிட்டவை மலை அடிவாரம் மற்றும் சமதளப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது.குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை மரங்களில் இளநீர் மற்றும் குரும்பைகள் உள்ளிட்டவற்றை பிடுங்கி கீழே போட்டு விடுகிறது. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போன்று பல லட்சம் ரூபாய்…

Read More
உடுமலை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி

உடுமலை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!

உடுமலை அருகே பெரிய கோட்டை பிரிவிலிருந்து மருள்பட்டி கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.இந்த சாலையின் குறுக்காக ரெயில் பாதை உள்ளதால் அதை கடந்து செல்வதற்கு ஏதுவாக சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவது தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும்போது மாற்று வழியை தேடி அலைய வேண்டிய சூழல்…

Read More
உடுமலையில் இணைப்பு சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி சாலையை பாதுகாக்கவும்,வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை!

உடுமலையில் இணைப்பு சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி சாலையை பாதுகாக்கவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.அதை வெளியேற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் கழிவு நீர் கால்வாயில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஒரு…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி, நவ.4:- திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.9] மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப, மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொதுப்பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் ஆலுவலரிடம்?அளிப்பதற்கான வசதிகளும், செய்யப்பட்டிருந்தன. மேலும்…

Read More
உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு 12ஆம் வகுப்பு 144 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டியினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் வழங்கினார்.

உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு 12ஆம் வகுப்பு 144 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டியினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 144 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன் உறுப்பினர் மணிகண்ணன் தலைமை தாங்கி 144 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணை தலைவர் வைத்தியநாதன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டேனியல் ராஜ், துணைத் தலைவர் பிரகாஷ், பொருளாளர் ரவி, நகர மன்ற உறுப்பினர்…

Read More
உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2024-25 ஆம் ஆண்டுக்கான கலை திருவிழா வட்டார நிகழ்ச்சி நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2024-25 ஆம் ஆண்டுக்கான கலை திருவிழா வட்டார நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நடைபெற்ற 2024 -2025 ஆண்டிற்கான கலைத் திருவிழா வட்டார நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதியை சார்ந்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளின் கலை, மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சக்திவேல் வரவேற்பு உரையாற்றினார் சிறப்பு விருந்தினராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கணன் அவர்கள் கலந்துகொண்டு…

Read More
பழனியை அடுத்துள்ள காவலபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது!

பழனியை அடுத்துள்ள காவலபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக மின்விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில் கிராம பொதுமக்கள் சார்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் நேரில் வந்து புகார் அளித்தால் மட்டுமே மின்விநியோகம் தடைபட்டுள்ளதை சரிசெய்ய முடியும் என்பதாக கூறியுள்ளனர். SS2 டிரான்ஸ்பார்மர் முழுவதுமாக பழுதடைந்துள்ளதை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக கூறிவந்த நிலையில் மின்வாரிய…

Read More
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 31-வது பட்டமளிப்பு விழா! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பங்கேற்று, பட்டங்களை வழங்கினார்! தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 31-வது பட்டமளிப்பு விழா! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பங்கேற்று, பட்டங்களை வழங்கினார்! தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு!

திருநெல்வேலி – அக்.26 : திருநெல்வேலி “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 3-வது பட்டமளிப்பு விழா, திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள, பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ள, வ.உ.சிதம்பரனார் கலையரங்கில், இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என். ரவி, நேரடியாக பங்கேற்று, “தங்கப்பதக்கம்” பெற்ற 14 ஆண்கள், 97 பெண்கள் என, 111 பேர்களுக்கும், “முனைவர்” பட்டம் பெற்ற 83 ஆண்கள், 377 பெண்கள் என,460 பேர்களுக்குமாக, மொத்தம் 571 பேர்களுக்கு,…

Read More