Headlines
அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டிஅங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள பூச்சாத்தம் குளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறநெறி வளர்ச்சி, ஒற்றுமை, தேசிய உணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்ற சிறுவர்–சிறுமிய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை அரகண்டநல்லூர் காவல் நிலையம் வாகனத் தணிக்கையில் சிக்கிய 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அரகண்டநல்லூர் காவல் நிலையம் வாகனத் தணிக்கையில் சிக்கிய 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.பிரேம்ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் மணம்பூண்டி கூட்ரோடு அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் குட்கா பொருட்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் திருக்கோவிலூர் தேவியகரம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் திருமால் (27) என தெரியவந்தது மேலும் எங்கிருந்து…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்!பாளையங் கோட்டையில் நடைபெற்ற, புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!

திருநெல்வேலி மாவட்டத்தில், சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்!பாளையங் கோட்டையில் நடைபெற்ற, புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!

திருநெல்வேலி,டிச.17:- பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அமைந்துள்ள, “ஆதி- திராவிடர் மகாஜன சங்கம்” (A.D.M.S.) கூட்ட அரங்கில், இன்று (டிசம்பர்.17) மாலையில், “புரட்சி பாரதம்” கட்சியின், தென் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற “கலந்தாய்வு கூட்டம்” நடைபெற்றது. மாவட்ட செயலாளர் “களக்காடு” ஏ.கே. நெல்சன் தலைமையும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி பாண்டியன் முன்னிலையும், வகித்தனர். திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன், அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் ருசேந்திரன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பயனுள்ள…

Read More
ஆயக்குடியில் வரதமாநதி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்...

ஆயக்குடியில் வரதமாநதி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ளது வரதமா நதி அணை. இந்த ஆண்டிற்கான பருவ மழை குறுகிய நிலையில் பெய்த காரணத்தினால் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை அப்பகுதி விவசாயிகள் கொண்டு சென்று தற்போது நெல் நடவு செய்துள்ளனர். இதனையடுத்து போதிய மழை இல்லாததால் அணை நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயம் இல்லாத பட்டிக்குளம் பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு…

Read More
பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கியப் பணி

பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கியப் பணி.

தீபம் எங்கே ஏற்ற வேண்டும் என்பதை கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய முடியும்அரசுத் தரப்பு வாதம் தர்கா அருகில் உள்ளது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆவணங்களையும் மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யாத நிலையில், எப்படி தீபத்தூண் என முடிவு செய்யப்பட்டது?* தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அரசுத் தரப்பு வாதங்களை முன்வைக்கிறது இந்த வழக்கு முழுவதும் ஒரு புதிய பழக்கத்தை கொண்டு வருவதற்காக தொடரப்பட்டது கோயில் சொத்துகள் தொடர்பாக…

Read More
தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும்

தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும்…

கிராம நிர்வாக அலுவலர், அவர் பணி புரியும் கிராமத்தில் தங்கி இருக்க வேண்டும் ! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !! “எந்த கிராமத்திற்கு ஒருவர் கிராம நிருவாக அலுவலராக நியமனம் செய்யப்படுகிறாரோ அந்தக் கிராமத்திலேயே அவர் வசிக்க வேண்டும். அங்கு அவர் அப்பதவியை வகிக்கும் காலம் வரை அப்படியே தொடர்ந்து வசிக்க வேண்டும். இது குறித்து அரசு பிறப்பித்துள்ள குறிப்புரை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். கிராம நிருவாக அலுவலர்கள் தங்கள் பதவி இடத்திலேயே வசிக்கிறார்களா என்பதை அவர்களது…

Read More
கோவையில் நடைபெறவுள்ள BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு - நாகர்கோவிலில் விளக்க வாயிற்கூட்டம்!

கோவையில் நடைபெறவுள்ள BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு – நாகர்கோவிலில் விளக்க வாயிற்கூட்டம்!

நாகர்கோவில், டிசம்பர் 11: அகில இந்திய BSNL மற்றும் DOT ஓய்வூதியர் சங்கத்தின் (AIBDPA) 5-வது அகில இந்திய மாநாடு, கோயம்புத்தூர் மாதம்பட்டியில் உள்ள லோட்டஸ் மஹாலில் வரும் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் முதல் நாளான டிசம்பர் 17 அன்று காலை 8.00 மணிக்குக் கொடி மற்றும் ஜோதி பயணங்களுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9.00 மணிக்குக் கொடியேற்றத்தைத் தொடர்ந்து, 9.15 மணியளவில் தேசிய ஓய்வூதியர்…

Read More
இலவச கட்டணமில்லா

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்கல்லூரியில் இலவச கட்டணமில்லா கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் செயல்படும் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்கல்லூரியில் தமிழக அரசின் சட்டமன்ற அறிவிப்பின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மான்புமிகு திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் துவங்கி வைத்த திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக்கல்லுாரியின் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் இலவச கட்டணமில்லா கண்சிகிச்சை முகாம் வாசன் ஐ கேர் நிறுவனத்தால் 09.12.2025 அன்று கல்லுாரியில் நடைபெற்றது. இம்முகாமில் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் அனுமதியின் பேரில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திரு.அ.ரமேஷ், அவர்கள்…

Read More
பழனியில் அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா…

பழனியில் அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா…

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் அன்னை சோனியா காந்தியின் திருவுருவப்படம் வைத்து பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக நகர தலைவர் முத்து விஜயன் மண்டல தலைவர் வீரமணி வரவேற்புரையாக மாநில பொறுப்பாளர் சாய்ரா பானு பேராசிரியர் கனகராஜ் மாவட்டத் துணை தலைவர் முருகானந்தம்…

Read More
பழனியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி : டிசம்பர், 10 பழனியருகே வமதமாநதியில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து விவசாயிகள் நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வரதமாநதி அணை. இந்த அணை நிரம்பியநிலையில் தற்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரதமாநதி அணை நீர் மூலம் பாசன வசதி…

Read More