Headlines
ஆம்பூர் அருகே வங்கியில் தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள், காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

ஆம்பூர் அருகே வங்கியில் தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள், காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

வாணியம்பாடி,நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி முருகன் கோயில் மலையடிவார பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாலாஜி. இவருக்கு இரண்டு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் மனைவிக்கு கவிதா என்ற மகளும், இரண்டாவது மனைவிக்கு நித்யா, சுகன்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலாஜி கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் வீடு கட்ட 33 லட்சம் கடன் வாங்கி…

Read More
ஆம்பூர் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி பிரேக் போட்டதால், கண்டெய்னர் லாரி மற்றும் மொரம்பு ஏற்றி வந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. போக்குவரத்து பாதிப்பு.

ஆம்பூர் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி பிரேக் போட்டதால், கண்டெய்னர் லாரி மற்றும் மொரம்பு ஏற்றி வந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடி, அக்.19- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் ஆம்பூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டைனர் லாரி முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் பின்னால் கதவாளம் பகுதியில் இருந்து மொரம்பு மண் ஏற்றிக்கொண்டு மாதனூர் நோக்கி சென்ற லாரி அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் கன்டெய்னர் லாரி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும், மொரம்பு மண் ஏற்றி வந்த லாரி எதிர் திசையில் சென்று சென்னை பெங்களூர் தேசிய…

Read More