Headlines
வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லிஃப்ட் பழுதாகி கீழே விழுந்ததில் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கலீம் அஹமத் உயிரிழப்பு.

வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லிஃப்ட் பழுதாகி கீழே விழுந்ததில் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கலீம் அஹமத் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் கலீம் அஹமத்(37).இவர் வாணியம்பாடி கச்சேரி சாலை, கொத்துவால் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில்(முசப் லெதர் பினிஷர்ஸ்) கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தோல்களை தொழிற்சாலை முதல் தளத்தில் வைக்க லிஃப்ட் மூலமாக எடுத்து சென்றுள்ளார். அப்போது லிஃப்ட் முதல் தளத்தை அடைவதற்கு முன்பு பழுதாகி கீழே விழுந்துள்ளது. இதில் கலீம் அஹமத் கீழே விழுந்து மயங்கினார். உடனடியாகஅவரை சக தொழிலாளர்கள்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா சீருடைகள் வழங்கிய, எஸ்.டி.பி.ஐ.கட்சியினர்!

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா சீருடைகள் வழங்கிய, எஸ்.டி.பி.ஐ.கட்சியினர்!

திருநெல்வேலி, ஜூலை.4:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில், இன்று [ஜூலை.4] மாலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 17-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும், மாணவ- மாணவிகள் மொத்தம் 170 பேருக்கு,”விலையில்லா” சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. திருவள்ளுவர் தெருவில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின், நகர தலைவர் நிஜாம் தலைமை வகித்தார்….

Read More
வீடுதேடி நியாய விலைக்கடை பொருட்கள் - இணைப்பதிவாளர் துவங்கி வைத்தார்

வீடுதேடி நியாய விலைக்கடை பொருட்கள் – இணைப்பதிவாளர் துவங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் (1) இல்லம் தேடிக்கல்வி, (2) மக்களைத் தேடி மருத்துவம்,(3) மக்களுடன் முதல்வர், (4) உங்களைத்தேடி உங்கள் ஊரில்,(5) மக்களுடன் ஸ்டாலின் என்ற முன்னோடித் திட்டங்களைப்போல ” வீடு தேடி ரேஷன் பொருட்கள் ” என்ற முன்னோடித்திட்டத்தைச் செயல்படுத்த சோதனை முறையாக தமிழ்நாடு முழுக்க ஜுலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்க தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில், சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல்,…

Read More
நெல்லை மாநகராட்சி சார்பிலான பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாநகராட்சி புதிய பெண் ஆணையாளர்!

நெல்லை மாநகராட்சி சார்பிலான பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாநகராட்சி புதிய பெண் ஆணையாளர்!

திருநெல்வேலி, ஜூலை.2:- திருநெல்வேலி மாநகராட்சியின் 33-வது ஆணையாளராக பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி டாக்டர் மோனிகா ராணா, கடந்த மாதம் [ஜூன்] 25-ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, நெல்லை மாநகராட்சியின் கீழுள்ள, 4 மண்டலப்பகுதிகளிலும் நடைபெற்று வரும், பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில், இன்று [ஜூலை.2] காலை முதல் நண்பகல் வரை 3 முக்கிய மேம்பாட்டுப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள, வி.எம்.சத்திரம் பகுதியில்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கனியன் குளம் கிராமத்தில், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கனியன் குளம் கிராமத்தில், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி, ஜூலை.2:- கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால்களில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை, திருநெல்வேலி புறநகர் மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்துள்ள “கனியன்குளம்” கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், இன்று [ஜூலை.2] காலையில், துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-” கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால்களில் உருவாகும் நோய்கள், மிக எளிதில் மற்ற மாடுகளுக்கும், நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது ஆகும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மாடுகள் சாப்பிட்டு மீதம் வைத்திருக்கும் தீவனம், தீவனத்தட்டுகள்,…

Read More
ஆம்பூர் அருகே மின் கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசம்.

ஆம்பூர் அருகே மின் கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசம்.

வாணியம்பாடி,ஜூலை.2- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் கணவனை இழந்து மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் தனியார் காலனி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று பணிக்கு சென்று இருந்த போது எதிர்பாராத விதமாக அவரது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி, தையல் இயந்திரம், உடைமைகள், சமையல் பொருட்கள் என அனைத்தும் தீயில் இருந்துள்ளது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல்…

Read More
நீலகிரி மாவட்ட உதகையில்முதல் முறையாக பிவிசி குழாய்கள் தொழிலில் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் நிறுவனம் மெகா பிளம்போட்ஸவ் (PLUMBOTSAV) விழாவை சிறப்பாக நடத்தியது!

நீலகிரி மாவட்ட உதகையில்முதல் முறையாக பிவிசி குழாய்கள் தொழிலில் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் நிறுவனம் மெகா பிளம்போட்ஸவ் (PLUMBOTSAV) விழாவை சிறப்பாக நடத்தியது!

தமிழ்நாட்டில் பிவிசி குழாய்கள் தொழிலில் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் முதன்முறையாக பிளம்பர்கள் (Plumber) சமூகத்திற்கு நன்கு பயனளிக்கும் வகையில் ஒரு மெகா நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. பிளம்போட்ஸவ் 2025 என பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு, பிளம்பிங் துறையில் புதிய தொழில்நுட்பங்கள், தரம் சார்ந்த பொருட்கள், மற்றும் உயர் தர பைப்பிங் முறைகள் குறித்த விழிப்புணர்வை வழங்கும் நோக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பிளம்பர்கள் பங்கேற்றனர். தொழில்முறை பயிற்சிகள்…

Read More
பதவி இழந்த சங்கரன்கோயில் நகர்மன்றத் தலைவி

பதவி இழந்த சங்கரன்கோயில் நகர்மன்றத் தலைவி.

தென்காசி ஜூலை 2 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவியாக உமா மகேஸ்வரி இருந்து வருகிறார் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் தற்போது நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு சேர இவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 30கவுன்சிலர்களில் 28பேர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் உமா மகேஸ்வரி வ கித்து வந்த தலைவர் பதவியை இழக்க நேரிட்டது இதனை அடுத்து நகராட்சி ஆணையர் வாக்கெடுப்பில் வெற்றி…

Read More
செங்கோட்டையில் 23 கோடி மதிப்பில் அமைய உள்ள புதிய கட்டிட பணிக்கான துவக்க விழா

செங்கோட்டையில் 23 கோடி மதிப்பில் அமைய உள்ள புதிய கட்டிட பணிக்கான துவக்க விழா.

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவ உள்கட்டமைப்பு விரிவாக்க திட்டம் இன்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார். தமிழக முதலமைச்சரின் ஆணையின்படி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சுமார் 20 கோடி மதிப்பீட்டில் மூன்று அடுக்கு மருத்துவமனை கட்டிடம் க்ரிட்டிக்கல் கேர் யூனிட் செயல்படுவதற்காக இன்று பூமி பூஜை தொடங்கப்பட்டது இந்த கட்டிடத்தில் சுமார் 3….

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற மெகா விழாவில், மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1231 பேருக்கு, 99 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு!

திருநெல்வேலியில் நடைபெற்ற மெகா விழாவில், மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1231 பேருக்கு, 99 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு!

திருநெல்வேலி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்தியன் செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் [ அலிம்கோ] மற்றும் நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியன இணைந்து, சமுதாய பொறுப்பு நிதித்திட்டத்தின் கீழ் நடத்திய மெகா விழாவில்,மாற்றுத் திறனாளிகள் மொத்தம் 1231 பேருக்கு, 98 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மாற்றுத் திறனாளிகளுக்கான ஊபகரணங்கள், வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் தலைமை வகித்தார். நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்…

Read More