Headlines
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் வழங்கினார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் வழங்கினார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி (ரேஷன் பொருள்) நியாய விலை கடை மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் திருமதி உமா நடராஜன் கலந்துகொண்டு பொருட்கள் வழங்குவதை மேற்பார்வையிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கோவை சுதந்திர தின விழா சிறப்பு பூஜை

கோவை சுதந்திர தின விழா சிறப்பு பூஜை.

பீளமேடு அண்ணா நகரில் உள்ள மாநகர் மாவட்ட திமுக செயலாளர் அலுவலகத்தில், வருகிற 15-8-2025 செவ்வாய்க்கிழமை இந்தியாவின் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை அவினாசி சாலை, உப்பிலிபாளையம் அருள்மிகு. தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற உள்ள சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி அழைப்பிதழை, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்களை, அருள்மிகு.தண்டுமாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சு. நாகலட்சுமி,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பா. ஸ்ரீ வத்சன், ரா.கலைமணி, ஜெ.மனோஜ்குமார்,…

Read More
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது.

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது. சென்னையில் கைது செய்யப்பட்ட அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் திட்டம். இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
கோவை 32 வது வார்டு பகுதியில் தாயுமானவர் திட்டம்.

கோவை 32 வது வார்டு பகுதியில் தாயுமானவர் திட்டம்.

கோவை, வடவள்ளி பகுதி கழகம் சார்பாக முதலமைச்சர், M. K. Stalin அரசின் சிறந்த முன்னெடுப்புகளில் ஒன்றாக 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே நேரடியாக சென்று குடிமை பொருட்கள் வழங்கும் வரலாற்று திட்டமான தாயுமானவர்திட்டம் திட்டத்தை சென்னையில் துவக்கி வைத்தார். அதனை ஒட்டி Coimbatore Corporation மேற்கு மண்டலம் 38 வது வார்டு வடவள்ளி பகுதிக்கு உட்பட்ட கல்வீரம்பாளையத்தில் சிறப்பு மிகு திட்டத்தை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை வடவள்ளி பகுதி திமுக…

Read More
சோலூரில் உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய தோடரின மக்கள் வலியுறுத்தல்

சோலூரில் உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய தோடரின மக்கள் வலியுறுத்தல்.

ஊட்டி சோலூர்‌ கிராமத்தில்‌ திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை‌ இடமாற்றம்‌ செய்ய கோரி தோடரின மக்கள் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் சோலூர்‌ பேரூராட்சிக்குட்ப்பட்ட பகுதியான கோணக்கட்டி பாலம்‌ அருகில்‌ அரசு டாஸ்மாக்‌ மதுபான கடை உள்ளது. சோலூருக்கு‌ செலக்கல்‌, தூபக்கண்டி, கோக்கல்‌, கொட்டலைன்‌, கன்னேரி, மூக்கு ஆகிய பகுதிலிருந்து அந்த வழியாக சோலூர்‌ பள்ளி அமைந்துள்ளதால்‌, பள்ளி மாணவ மாணவிகள்‌ டாஸ்மாக்‌ கடை வழியாக செல்ல வேண்டியுள்ளது. அந்த வழியாவே ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. குடி பிரியர்கள்‌…

Read More
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் கடையநல்லூரில் நடைபெற்றது

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் கடையநல்லூரில் நடைபெற்றது.

தென்காசி ஆகஸ்ட் – 12 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,3 வது வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் குறைதீர்க்கும் சிறப்பு முகாமினை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் கடையநல்லூர் வட்டாட்சியர் மற்றும் 5 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் என்கிற கண்ணன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள்…

Read More
முதலமைச்சர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகை தந்தார்.

முதலமைச்சர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகை தந்தார்.

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, கோவை விமான நிலையத்தில், கழக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு.வி.செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில்,ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா கார்த்திக் ex.எம்எல்ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் தொ. அ. ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் வரவேற்றனர். இவ்வரவேற்பு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக்கழக நிர்வாகிகள், மேயர்,தலைமைக் கழக நிர்வாகிகள்,…

Read More
ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி கற்பகம் (50). கற்பகம் வீட்டில் வாஷிங் மிஷினில் துணி துவைத்து விட்டு பின்னர் வாஷிங் மெஷினை ஆப் செய்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் கற்பகம் தூக்கி வீசிப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த உறவினர்கள் கற்பகத்தை மீட்டு மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்….

Read More
தமிழக முதல்வர் உடுமலை வருவதையொட்டி அமைச்சர்கள் நேரில் ஆய்வு.!

தமிழக முதல்வர் உடுமலை வருவதையொட்டி அமைச்சர்கள் நேரில் ஆய்வு.!

திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அமைக்கப்பட்டு வரும் விழா மேடைகள் மற்றும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , திருப்பூர் மாநகராட்சியின் நான்காம் மண்டல தலைவரும் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் , முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர்…

Read More
பதினாறு செல்வத்தையும் அருளும் வரமஹாலஷ்மி பூஜை

பதினாறு செல்வத்தையும் அருளும் வரமஹாலஷ்மி பூஜை.

மதுரையில் ரயில்வே காலனியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் பெண்கள் வரமஹாலஷ்மிபூஜை செய்தனர். ஆடி மாதம்23 திருவோண நட்சத்திரத்தில் இந்த சிறப்பான நாள் ஏகாதசி மற்றும் துவாதசி யும் சேர்ந்த பெருமாளுக்கு உகந்த நாளாகவும் உள்ளது. மங்களத்தையும் மாங்கல்ய த்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். முப்புரி நூலில் ஒன்பது முடிச்சு போட்டு நோன்பு கயிறு கட்டி விரதத்தை துவங்கி முந்தைய நாளே வீட்டை தூய்மை செய்து…

Read More