திருநெல்வேலியில் நடைபெற்ற கபடி போட்டியில் பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் வல்லம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை.
தென்காசி செப்டம்பர் 8 தென்காசி மாவட்டம் வல்லத்தில் பல வருடங்களாக பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் என்னும் பெயரில் இளைஞர்களுக்கான கபடி பயிற்சி நடைபெற்று வருகிறது இந்த இளைஞர்கள் குழுவானது பல வருடங்களாக திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கால சூழ்நிலையில் இளைஞர்கள் தவறான பாதைகளில் சென்று விடாமல் இதுபோல பாரம்பரியமிக்க உடல் வாகை திறம்படுத்தக்கூடிய விளையாட்டுகளில் இப்பகுதியில் உள்ள மாணவச் செல்வங்கள் ஈடுபட்டு வருவது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதில்…
