Headlines
குமரியில் உதவி காவல் ஆய்வாளர்கள் 14 பேர் அதிரடி இடமாற்றம் !

குமரியில் உதவி காவல் ஆய்வாளர்கள் 14 பேர் அதிரடி இடமாற்றம் !

மாவட்ட கண்காணிப்பாளர் Dr. Stalin உத்தரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 14 உதவி காவல் ஆய்வாளர்கள் அதிரடி முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவின்பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடமாற்ற உத்தரவால், மாவட்ட காவல் துறையில் புதிய பணியமைப்புகள் உருவாகி, குற்றத் தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பேணுதலில் வேகமான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
மேக்கரையிஹோட்டல் ஸ்பைஸ் வில்லேஜ் திறப்பு விழாவடகரை பஞ்சாயத்து தலைவர் ஷேக் தாவுது ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் :

மேக்கரையிஹோட்டல் ஸ்பைஸ் வில்லேஜ் திறப்பு விழாவடகரை பஞ்சாயத்து தலைவர் ஷேக் தாவுது ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் :

தென்காசி :தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள மேக்கரையில் ஹோட்டல் ஸ்பைஸ் வில்லேஜ் திறப்பு விழா நிகழ்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு வடகரை பஞ்சாயத்து தலைவர் சேக் தாவூது தலைமை வகித்து ரிப்பன் வெட்டி புதிய ஹோட்டலை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நெல்லை மருத்துவர் செய்யது இப்ராஹிம் வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் அப்துல் அஜீஸ்,மருத்துவர் பைசல், ஜனாப் செய்யது அகமது, மேக்கரை…

Read More
நாகர்கோவில் விபத்து : இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பலத்த காயம் !

நாகர்கோவில் விபத்து : இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பலத்த காயம் !

செப் 8 கன்னியாகுமரி : நாகர்கோவில் ராமன்புதூர் கலுங்கு ஜங்ஷன் பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மகாதானபுரத்தை சேர்ந்த வாலிபர் செலுத்திய இரண்டு சக்கர வாகனம், மற்றொரு வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி நகர நிருபர் செலிஸ்

Read More
கோவை, 34-வது வார்டு கோரிக்கைககளை சரி செய்தல் :

கோவை, 34-வது வார்டு கோரிக்கைககளை சரி செய்தல் :

சத்திமுருகன் நகர் குடியிருப்போர் நலசங்கத்திலிருந்து ஒரு சில கோரிக்கைகள் வந்ததை அடுத்து அதன் வார்டு கவுன்சிலர் மாலதி அவர்கள், நிர்வாகிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகளுக்கு செவிமடுத்து,உடன் அவரது, 34,ஆவது வார்டின் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் திரு.ஜென்னிசேகனுடன் சென்று அவர்களின் பிரச்சனைகளை சரி செய்தார். அதற்கு நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். கோவை மாவட்ட நிருபர் : சம்பத் குமார்

Read More
ஊர் திருவிழாவில் வரி வாங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு

ஊர் திருவிழாவில் வரி வாங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆளுங்கட்சி பிரமுகர் தலைமையில் ஒரு தரப்பினரை தள்ளி வைத்து கோயில் திருவிழா கொண்டாட்டம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் கண்ணீர் மல்க பெண்கள் குற்றச்சாட்டு திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி R கல்லுப்பட்டியில் ஐந்துக்கும் மேற்பட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து வருவதாகவும் ஊரின் மத்தியில் அனைவருக்கும் பொதுவாக மாரியம்மன் கோயில் உள்ளதாகவும் இந்த கோயிலில் பல வருடங்களாக அனைவரும் ஒன்றிணைந்து சாமி…

Read More
நீலகிரி மாவட்டத்தின் கட்டிடங்கள் கட்டுமான வரைவிதிகளுக்காக மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார் அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் :

நீலகிரி மாவட்டத்தின் கட்டிடங்கள் கட்டுமான வரைவிதிகளுக்காக மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார் அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் :

நீலகிரி மாவட்டத்தில் 1993 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் முதன்மை திட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட கட்டிடங்கள் கட்டுமான வரை விதி சட்டத்தின் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் கட்டிடங்களுக்கு அனுமதி பெற மிகக் கடினமான விதிமுறைகள் இருந்ததின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அனுமதி பெறாமல் பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு திராவிட மாடல் ஆட்சிநாயகர் தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின்…

Read More
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 3வது நீதிபதியின் விசாரணை நிறைவு; தீர்ப்பு தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 3வது நீதிபதியின் விசாரணை நிறைவு; தீர்ப்பு தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

மதுரை மாவட்டம் குயின் மிரா இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மு. பிரதி ஸ்ரீ தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 4th ஹரோஸ் டேக்வாண்டோ அகாடமி சாம்பியன் பயிற்சியாளர் நாராயணன் மாணவியை பாராட்டி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
விழுப்புரம் மாவட்டம் ஏழை பெண் கல்லூரி மாணவி மேல் படிப்பிற்கு உதவி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் பாராட்டு

விழுப்புரம் மாவட்டம் ஏழை பெண் கல்லூரி மாணவி மேல் படிப்பிற்கு உதவி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் பாராட்டு.

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விக்கிரவாண்டி வட்டம் அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செல்வி வினிதா கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7.5 சதவீதம் இடம் ஒதுக்கீட்டில்கிழ் போறியியல் கல்லூரியில் சேர்வதற்கான கோரிக்கை மனு அளித்திருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக். அப்துல் ரஹமான்.இ.ஆ.ப. அவர்கள் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தொடர்பு கொண்டு நடவடிக்கையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் தனியார் பொறியில் முழு…

Read More
நாஞ்சில் கலையக ஆண்டு விழாவில் தவப்புதல்வி விருதுகள் வழங்கப்பட்டன

நாஞ்சில் கலையக ஆண்டு விழாவில் தவப்புதல்வி விருதுகள் வழங்கப்பட்டன.

செப் 8 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் பொற்றயடி சாய்பாபா அரங்கில், நாஞ்சில் கலையக ஆண்டு விழா盛ாக நடைபெற்றது. இதில் நூல் வெளியீடு, கவியரங்கம், நூல் ஆய்வு, பாராட்டு விழா, விருது விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளையின் தவப்புதல்வி அமைப்பு சார்பில், கலைத்துறையில் சிறந்து விளங்கும் பலர் சிறப்பு விருதுகளை பெற்றனர். இவ்விருதுகளை அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் சுபத்ரா செல்லத்துரை வழங்கினார். விருது பெற்றவர்களில் கவுன்சிலர் குறமகள் அசோக்,…

Read More
ஆரல்வாய்மொழி காவல் நிலையம் சிறந்த நிலையமாக தேர்வு – கேடயம் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஆரல்வாய்மொழி காவல் நிலையம் சிறந்த நிலையமாக தேர்வு – கேடயம் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று (08.09.2025) மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், குற்றங்களை தடுப்பது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, போக்சோ வழக்குகளில் விரைவான குற்றப்பத்திரிகை தாக்கல், திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்தல் ஆகியவற்றில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்….

Read More