Headlines
காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மீது மண்டல காங்கிரஸ் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மீது மண்டல காங்கிரஸ் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

திண்டுக்கல் மாநகராட்சி 21-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் கிழக்கு மண்டல தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கார்த்திக் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மற்றும் 2 கோடி ரூபாய் பணத்தை அபகரித்துக் கொண்டு தனது வீட்டையும் அபகரிக்கும் முயற்சியில் ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாகவும் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் இருப்பதால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார்…

Read More
கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் நியமனம்..

கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் நியமனம்..

2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு முதல்வர், திரு, மு.க.ஸ்டாலின் அவர்கள், வழி நடத்தலின்படியும், கழக இளைஞர் அணி செயலாரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதிஸ்டாலின் அவா்களின் அறிவுறுத்தலின்படியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர், திரு, செந்தில் பாலாஜி அவர்களின் வாழ்த்துக்களோடு கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம்,மற்றும், சூலூர், ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளராக கோவை நாடாளுமன்ற உறுப்பினா், திரு. கணபதி ப.ராஜ்குமார்…

Read More
நாகர்கோவிலில் சிமெண்ட் சாலை பணியினை மேயர் ரெ. மகேஷ் தொடக்குவைத்தார்...

நாகர்கோவிலில் சிமெண்ட் சாலை பணியினை மேயர் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தார்…

செப் 23, கன்னியாகுமரி – நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 ஆவது வார்டு வட்டவளை கூட்டுறவு வங்கி அருகில் இருக்கும் குறுகிய சாலையில் சிமெண்ட் ரோடு செப்பனிடும் நிகழ்வை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் துவக்கி வைத்தார். அவருடன் 39-வது வார்டு கவுன்சிலர் சேவை மங்கை ரிஸ்வானா பாத்திமா, மேற்கு மண்டல சேர்மன் அகஸ்டினா கோகிலவாணி, சிறுபான்மையினர் அணி நகர அமைப்பாளர் ஹிதாயத், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கேமராமேன்…

Read More
குருதி கொடை வழங்கிய தமிழக விடியல் குமரி மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெனீர்..

குருதி கொடை வழங்கிய தமிழக விடியல் குமரி மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெனீர்..

செப் 23, கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக விடியல் பத்திரிகையின் மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெனீர் அவர்கள் இன்று காலை மனிதாபிமானச் சேவையாக குருதி கொடை வழங்கினார். குருதி தானம் என்பது உயிரைக் காப்பாற்றும் அரிய பணியாக கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு, “ஒருவரின் குருதி, பலரின் உயிருக்கு நம்பிக்கையாக அமைகிறது. இத்தகைய பணியில் பங்கு பெறுவது ஒரு மனிதனின் சமூகப் பொறுப்பு” என்று ஜெனீர் அவர்கள் தெரிவித்தார். பொதுமக்கள் சமூக நலனுக்காக முன்வந்து குருதி…

Read More
அன்புடன் கோட்டகுப்பம் நகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கும் கோரிக்கை..

அன்புடன் கோட்டகுப்பம் நகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கும் கோரிக்கை..

கோட்டகுப்பம் தைக்கால் திடலில் அமைந்துள்ள மக்கள் நல்வாழ்வு மையம் முகப்பு வாசலில் மழை பெய்து தண்ணீர் தேங்கி நிற்கின்றது சிறுமழையாக இருப்பதால் லேசாக தண்ணீர் நிற்கின்றது இன்னும் பருவமழை காலம் உள்ளது. அப்போது தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கும் மக்கள் நல்வாழ்வு மையத்துக்கு செல்லக்கூடியவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். ஆகையால் எப்போதும் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்குPress reporter newborn CBS Bhaskar Villupuram marakadam

Read More
யானைகளின் அட்டகாசம் : அதிகாலையில் விவசாயிகள் வேதனை..!

யானைகளின் அட்டகாசம் : அதிகாலையில் விவசாயிகள் வேதனை..!

தென்காசி செப்டம்பர் 22 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை விளை நிலங்களில் அடிக்கடி படையெடுத்து வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு விளை நிலங்களில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையான தெனாலி என்று அழைக்கப்படும் ஒற்றை யானை அனைத்து பகுதிகளை விவசாயிகள் பாதுகாப்பாக அடைத்து வைத்தாலும் தெனாலியின் தீவிர தைரியத்தால் அனைத்தையும் உடைத்து புதிய வழியை உண்டாக்குவதில் இந்த ஒற்றை யானையான தெனாலி கைதேர்ந்தவன் இன்று ஐந்து…

Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் - காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததார்...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் – காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததார்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துரை சார்பில் விழுப்புரம் இ.எஸ் கார்டன் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹமான்.இ.ஆ.ப அவர்கள் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள் முன்னிலையில் இன்று குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்…

Read More
விழுப்புரம் மாவட்டம் - வெள்ளி மேடு பேட்டை காவல் நிலையம் அதிரடி வாகன தணிக்கையில் சிக்கிய கஞ்சா...

விழுப்புரம் மாவட்டம் – வெள்ளி மேடு பேட்டை காவல் நிலையம் அதிரடி வாகன தணிக்கையில் சிக்கிய கஞ்சா…

வெள்ளி மேடு பேட்டை காவல் நிலையம் அதிரடி வாகன தணிக்கையில் சிக்கிய நபர்கள் போலீசாரின் கிலோ கஞ்சா பறிமுதல். 6. பேர் கைது மாவட்ட கண்காணிப்பாளர் திரு. சரவணன்.IPS. அவர்களின் உத்தரவின் பெயரில் ரோஷனை காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி.தர்ணேஷ்வரி உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் திரு முரளி மற்றும் காவலர்கள் தலைமையின் வெள்ளி மேடு பேட்டை பேருந்து நிலையம் நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில்…

Read More
நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையில் வெள்ளை ஸ்விப்ட் காரின் அட்டூழியம்..!

நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையில் வெள்ளை ஸ்விப்ட் காரின் அட்டூழியம்..!

செப் 22 கன்னியாகுமரி – நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி இன்று மாலை 3 மணியளவில் சென்ற கேரளா அரசு பேருந்திற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. TN75BC 0833 என்ற எண் கொண்ட வெள்ளை நிற ஸ்விப்ட் கார், பேருந்தின் முன்னே மிக மெதுவாக ஓட்டி, ஓவர்டேக் செய்ய முயன்றதும் நடுரோட்டில் பாய்ந்து முன்பாக வந்து பிரேக் அடித்து அச்சுறுத்தியது. பார்வதிபுரம் முதல் தோட்டியோடு வரையிலான பயணத்தில், பேருந்து ஓட்டுனருக்கும் உள்ளே பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளுக்கும் பெரும்…

Read More
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்...

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்…

செப் 22, கன்னியாகுமரி – நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று மாலை, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக அரசு தனது 313வது வாக்குறுதியான “அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக மாற்றுவோம்” என்ற வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்து இந்நிகழ்வு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு பணியாளர்களாக மாற்ற வேண்டும், மாதம் ரூ.26,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.9,000 அகவிலைப்படியுடன் வழங்க…

Read More