தென்காசியில் புதியதோர் உதயம்அமிசோ எழில்முகில் பேமிலி ஸ்டோர் திறப்பு விழா.
தென்காசி: அக்- 01 தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மிக அருகில் புதியதோர் உதயமாக அமிசோ எழில் முகில் பேமிலி ஸ்டோர் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமிசோ பிராண்ட் நிர்வாகி ஹரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர்கள் கவிதா, கற்பகம் , ஆரோக்கிய சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை அமிஷோ எழில் முகில் பேமிலி ஸ்டோர் நிர்வாகி இளமுருகன் வரவேற்றார். அலங்கார் லாட்ஜ் உரிமையாளர் தொழிலதிபர்…
