Headlines
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற, திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்! தமிழக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற, திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்! தமிழக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் பங்கேற்பு!

திருநெல்வேலி,ஜன.11:-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி கிழக்கு மாவட்டதிமுக செயலாளரும், முன்னாள் தமிழக சபாநாயகருமான இரா. ஆவுடையப்பன் ஆலோசனையின் பேரில், நாங்குநேரி மேற்கு ஒன்றியம் தளபதி சமுத்திரம் சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து, இன்று [ஜனவரி.11] காலையில், நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எஸ். சுடலை கண்ணு தலைமையில், BLA2,BLC பூத் பாக முகவர்கள் கலந்து கொண்ட “கலந்தாய்வு கூட்டம்” நடைபெற்றது. கூட்டத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மேலிட பார்வையாளரும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை…

Read More
திருநெல்வேலி மாநகர பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வலம் வரும், இருசக்கர ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாநகர காவல் துணை ஆணையர்கள்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வலம் வரும், இருசக்கர ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாநகர காவல் துணை ஆணையர்கள்!

திருநெல்வேலி,ஜன.1:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தலின்படி, காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) வி.கீதா, (கிழக்கு) வி.வினோத் சாந்தாராம் ஆகியோரின் மேற்பார்வையில், மாநகர காவல்துறை பல்வேறு, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் ஏதும் நிகழாத வகையில், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்திடும் வகையில், இன்று ( ஜனவரி.11) காலையில், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாநகர பகுதிகளில், பாளையங்கோட்டை சரகத்திற்கு, இரண்டு…

Read More
பாளையங்கோட்டை முகாம் அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்!

பாளையங்கோட்டை முகாம் அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்!

திருநெல்வேலி,ஜன.11:- திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் “வழக்கறிஞர்” சி.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் அமைந்துள்ள, தன்னுடைய முகாம் அலுவலகத்தில், நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுடன், சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினார். முன்னதாக அலுவலக திறந்த வெளியில், புத்தம்புதிய மண்பானையில் பச்சரிசி, சிறுபருப்பு, மண்டவெல்லம், நெய், அண்டிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய் ஆகியவை கொண்டு, மண் அடுப்பில் விறகு மற்றும் ஓலைகளைக் கொண்டு தீ மூட்டி, “சர்க்கரை பொங்கல்” தயாரிக்கும் பணியினை, நாடாளுமன்ற உறுப்பினர், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் துவக்கி…

Read More
கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.

கோவை மாவட்ட செய்தியாளர் சம்பத்குமார்இன்று 11-01-2025 காலை கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர், கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் பேரணியாக சென்று உக்கடம் பேருந்து நிறுத்தம் பொதுமக்களிடம் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் சமூக சிந்தனையுடன் கூடிய சமதர்ம சமத்துவப் பொங்கல் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் (10/01/2025) காலை 12 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் அவர்களின் தலைமையிலும் கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினராக சங்கராபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் B.N.R.அசோக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் விழாக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில் குமார் அவர்களும் மற்றும் ஒன்றிய பொருளாளர் நலத்தம்பி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்களுடன் மாதம் ரூபாய் 1500 வழங்க தேர்வு செய்யப்பட்டனர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்களுடன் மாதம் ரூபாய் 1500 வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அடங்கிய மருத்துவ குழுவின் மூலம் மாத உதவி தொகை வேண்டி விண்ணப்பித்த 112 மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று மருத்துவ சான்றிதழ் ஆய்வு செய்து 112 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 18000 மதிப்பில் சிறப்பு மடக்கு சக்கர…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் குரலும் பொருளும் தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் குரலும் பொருளும் தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெற்றது.

குறளும் – பொருளும்தொடக்கவிழா….திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டும், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும் கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக “குறளும் பொருளும்” நிகழ்வு மாவட்ட மாநில நிகழ்வின் தொடக்கமாக இன்று சங்கராபுரம் வட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார், மாவட்ட முத்தமிழ்ச்சங்கத் தலைவர் மு.முருககுமார் வரவேற்புரை ஆற்றினார், மாவட்டசிறப்புத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்டச்செயலாளர் பழனிவேல், மாவட்டத்துணைத்தலைவர் காயத்ரி, மாவட்ட முத்தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தராசன், ஓவியர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை…

Read More
பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

தைத்திருநாளில் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை, தமிழர் நலத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும், மக்கள் அனைவரும் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை இனிமையாக கொண்டாடி மகிழ்ந்திட திராவிட…

Read More
திருநெல்வேலியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலி,ஜன.9:-திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை [ ஜனவரி.8] மாலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் வி. கீதா சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில், ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கான, இடங்களை…

Read More
தேசிய அளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதலிடம்

தேசிய அளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதலிடம்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதியுடன் பல்வேறு சிறப்பான சிகிச்சை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.2022 ம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் NQAS எனும் தேசியதர சான்றினை பெற்றது. 2023 ம் ஆண்டு KAYAKALP எனப்படும் மருத்துவமனை மற்றும் சுற்றுப்புறம் தூய்மை பராமரிப்பினை ஆய்வு செய்து தேசிய அளவில் சான்று மற்றும் ஊக்க தொகை வழங்கப் படுகிறது, அதில் தென்காசி மருத்துவமனை மாநில அளவில்…

Read More