Headlines
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் கோ பூஜை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் கோ பூஜை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் அமைந்துள்ள வாசவி மஹாலில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் முன்பு கோ பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா பூஜை ஏற்பாடு செய்து இருந்தார்கள் இதில் வாசவி கிளப் உறுப்பினர்கள் வாசவி கிளப் வனிதா உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோ பூஜை தரிசனம் செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் தைப்பூச விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் தைப்பூச விழா.

தைப்பூசத்தை முன்னிட்டு 108 பால்குடம் காலை 10.30 மணிக்கு மேல் ஸ்ரீபச்சையம்மனுக்கு விரதம் இருந்து மாலை அணிவித்த பக்தர்கள் ஊர் சுற்றி உள்ள வீதியில் மோலத்தாலத்துடன் பச்சை வண்ணப் புடவைகளுடன் மற்றும் மஞ்சள் நிறத்துடன் பக்தர்கள் ரங்கப்பனூர் ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகர், முருகன், ஸ்ரீ மாரியம்மன், பெருமாள், நவகிரகம், முனீஸ்வரர், கன்னிமார், அனைத்து அம்பாளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K. அர்ச்சனாகாமராஜன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள வாசவி மஹாலில் உள்ள முருகருக்கு தைப்பூச விழா நமது நிருபர் குருசாமி குடும்பத்தார் உபயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிற்கு வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா ஆரிய வைசிய மகா சபா ஆரிய வைசியா மகிலா சபா ஆரிய வைசியா இளைஞர் சங்கம் நுகர் பொருள் விநியோகத்தர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் விழாவில் அபிஷேகம் அலங்காரம் ஆராதனை பிரசாதம் சிற்றுண்டி வழங்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் தைப்பூச விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள வாசவி மஹாலில் உள்ள முருகருக்கு தைப்பூச விழா நமது நிருபர் குருசாமி குடும்பத்தார் உபயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா ஆரிய வைசிய மகா சபா ஆரிய வைசியா மகிலா சபா ஆரிய வைசியா இளைஞர் சங்கம் நுகர் பொருள் விநியோகத்தர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் விழாவில் அபிஷேகம் அலங்காரம் ஆராதனை பிரசாதம் சிற்றுண்டி வழங்கப்பட்டது….

Read More
தென்காசியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 24 மணி நேரம் தர்ணா போராட்டம்.

தென்காசியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 24 மணி நேரம் தர்ணா போராட்டம்.

தென்காசி, பிப், 12 தென்காசியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேரம் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் சு. கோபி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ரா.இசக்கித்துரை, கே.பாலசுப்பிர மணியன், மாவட்ட இணை செயலாளர் அ.அன்பரசு, மாநில செயற்குழு உறுப்பினர் முத்து கணேஷ் ஆகியோர் முன்னிலை…

Read More
பக்கிரி மூப்பன் குடியிருப்பு பொது மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

பக்கிரி மூப்பன் குடியிருப்பு பொது மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

தென்காசி, பிப் 11 தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூர் ஊராட்சி பக்கிரி மூப்பன் குடியிருப்பு1வது வார்டில் வசிக்கும் பொது மக்கள் மல்கா அலி தலைமையில் சாலை வசதி மற்றும் கழிவு நீர் ஓடை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,:- நாங்கள் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூர் ஊராட்சி பக்கிரி மூப்பன் குடியிருப்பு கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள்…

Read More
தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் அதிகாரிகள் சமரசம்!

தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் அதிகாரிகள் சமரசம்!

தென்காசி, பிப். 11: தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி கண்டக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீயணைப்புத்துறையினர் உதவியுடன் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கீழே இறக்கினர் தென்காசி அருகே ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25), இவர் செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வந்துள் னார். இவருக்கு வேலை ஒதுக்கீடு செய்ய மறுப்பதாக கலெக்டருக்கு மனு அளித்திருந்தார் ஆனால் அந்த மனுவிற்கு…

Read More
குற்றாலத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க 2 வது மாவட்ட மாநாடு.

குற்றாலத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க 2 வது மாவட்ட மாநாடு.

தென்காசி, பிப் – 12 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்ட இரண்டாவது மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குற்றாலம் தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தலைவர் சு பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் வ.சுப்புராஜ் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாவட்டத் துணைத் தலைவர் இரா. இராமநாதன் அனைவரையும்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக, டாக்டர் இரா. சுகுமார் பதவி ஏற்றார்! சிறப்பு திட்டங்களுக்கு, உயர்முன்னுரிமை வழங்கப்படும்! - என, பேட்டி!

திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக, டாக்டர் இரா. சுகுமார் பதவி ஏற்றார்! சிறப்பு திட்டங்களுக்கு, உயர்முன்னுரிமை வழங்கப்படும்! – என, பேட்டி!

திருநெல்வேலி,பிப்.8:- திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக டாக்டர் இரா.சுகுமார், இன்று [பிப்ரவரி.8] காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்னர் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையின், கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார். பொறுப்பேற்ற பின்னர், புதிய ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- “தொன்மை வரலாறு, வீரம், கலை, இலக்கியம் என, பல்வேறு நிலைகளில், தனித்துவத்துடன் சிறந்து விளங்கும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கிய,…

Read More
நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிந்து நேர்த்திகடன்.

நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிந்து நேர்த்திகடன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் இன்று 07-02-2025 வெள்ளிக்கிழமை 7ஆம் தேதி அன்று ஸ்ரீபச்சையம்மனுக்கு மாலை அணிவித்து 11ஆம் தேதி தைப்பூசம் மற்றும் பௌர்ணமி அன்று பால்குடம் எடுப்பதால் ஸ்ரீ பச்சையம்மனுக்கு நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிவித்தனர் R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
திருநெல்வேலியில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா! சாகித்ய அகாடமி விருதாளர் வண்ணதாசன் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலியில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா! சாகித்ய அகாடமி விருதாளர் வண்ணதாசன் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி :- நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி வர்த்தக மையத்தில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா வெள்ளிக்கிழமை [ஜன.31] தொடங்கியது. இம்மாதம் [பிப்] 9-ஆம் தேதி வரையிலும், மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிற இந்த திருவிழாவினை, சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள பிரபல நாவலாசிரியர் வண்ணதாசன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகள் எழுதிய, கதை “சொல்லப்போறோம்!” என்னும், புதிய நூலை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், இந்த விழாவில் வெளியிட்டார்….

Read More