Headlines
கோவை மாநகராட்சி 80வது வார்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்தார்

கோவை மாநகராட்சி 80வது வார்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டிற்கு உட்பட்ட உப்புமண்டி பகுதியில் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவி பொறியாளர் மரகதம், சுகாதார ஆய்வாளர் தனபால், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், பகுதி துணை செயலாளர் என்.ஜெ.முருகேசன், மற்றும் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read More
கடையநல்லூர் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடையநல்லூர் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட எக்ஸ்நோரா அமைப்பின் சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதன்படி தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் காவல்நிலைய வளாகத்தில் எக்ஸ்நோரா அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள்நடப்பட்டது. கடையநல்லூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட எக்ஸ்நோரா அமைப்பின் மாவட்ட செயலாளர் ப. சங்கரநாராயணன் தலைமையில் கடையநல்லூர் காவல்…

Read More
கொட்டாகுளத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை வீடுவீடாக கேக் பாக்ஸ் வழங்கி தொண்டரணி கொண்டாடினர்.

கொட்டாகுளத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை வீடுவீடாக கேக் பாக்ஸ் வழங்கி தொண்டரணி கொண்டாடினர்.

தென்காசி தெற்கு மாவட்டம் கொட்டா குளம் பகுதியில் மாவட்ட திமுக தொண்டரணி சார்பில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென்காசி மேற்கு ஒன்றியம் கொட்டாகுளம் பகுதியில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் கொட்டாகுளம் இ‌.இசக்கி பாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்கள் குற்றாலம்…

Read More
கோவையில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகளும் ஊக்கதொகையும் வழங்கப்பட்டது.

Read More
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும்திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8.500/- வீதம் ரூ.85,000/- மதிப்பிலான செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா. முதியோர் உதவித்தொகை. அடிப்படை வசதிகள்…

Read More
குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் நியா விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை தமிழக அரசு கட்டி தர கோரிக்கை

குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் நியா விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை தமிழக அரசு கட்டி தர கோரிக்கை.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் . குத்தப்பாஞ்சான், பகுதியில் சுமார் 350 வீடுகள் உள்ளன. இங்கு நியாய விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் பழுதடைந்து கீழ விழம் தருவாயில் மிக மோசமான நிலையில் உள்ளதால் தற்ப் போது வாடகை கட்டத்தில் நியாய விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. அதனை தமிழக அரசு கட்டிடம் கட்டி தர வேண்டுமென அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Read More
தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம்.

தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ரெங்கநாதபுரம் வென்றிலிங்கபுரம் ஆகிய இரு கிராமங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன மக்கள் சுடுகாடு, தண்ணீர் மற்றும் அடிப்படை தேவை வேண்டி திராவிடத் தமிழர் கட்சி சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் லெட்சுமணன் தலைமையில் மாவட்ட செயலாளர் சங்கை மதன் முன்னிலை வகித்தனர் திராவிடத் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கை மதன் கூறும் போது ;-இந்தியா சுதந்திரம் வாங்கி 78 ஆண்டு காலம்…

Read More
மதுரையில் நோ பார் கிங் நிறுத்தும் வாகனங்களிலால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

மதுரையில் நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவதால் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்.!

மதுரை இதய பகுதியாக இருக்கும் பெரியார் பேருந்து நிலையம் அருகே நோ பார்க்கிங் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள் இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது மதுரை மாநகர காவல் துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாளை கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரும் நிகழ்ச்சியும், பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Read More
தாராபுரத்தில் சமபந்தி அன்னதான விழா நடைபெற்றது.

தாராபுரத்தில் சமபந்தி அன்னதான விழா நடைபெற்றது.

தாராபுரம் கொண்டரசம்பாளையம், வலையக்காரர் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வீரக்குமாரசுவாமி திருக்கோயில் திருவிழா. உடுக்கை பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது. சுமார் 150 க்கும் மேற்பட்ட கிடா விருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கிடா விருந்தில் கலந்து கொண்டு சாதிகள் மறந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி சமபந்தி அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

Read More