Headlines
சுற்றுச்சூழல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார்

சுற்றுச்சூழல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார்.

மார்ச்;- 29 தென்காசி மாவட்டத்தில் சுற்றுச்சூழல்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயலெட்சுமி முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார், பின்பு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழினியன் தலைமையில் தென்காசி புதிய பேருந்து நிலயத்தில் பொதுமக்களுக்கும் துணி பைகளை வழங்கினார். இதை தொடர்ந்து 4000 துணிப்பைகள் மாவட்டதின் பல பகுதிகளிலும் வழங்கப்பட உள்ளது

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் நிழற்குடை இடிந்ததை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் நிழற்குடை இடிந்ததை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் பகண்டை கூட்ரோட்டில் ₹ 25 லட்சம் மதிப்புள்ள பயணியர் நிழற்குடை கட்டிக் கொண்டிருக்கும்போதே தரம் இல்லாத காரனத்தால்நேற்று இடிந்து விழுந்த நிலையில், ஒப்பந்ததாரரையும், இதற்குத் துணைநின்ற ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் M.L.A.அவர்களையும் கண்டித்துமாவட்ட தலைவர் பேராசிரியர் Dr.M.#பாலசுந்தரம்_தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் ராஜேஷ் விவசாய அணி மாநில பொறுப்பாளர் ஆச,ரவி முன்னாள் மாவட்ட பொது செயலாளர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மணை வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள் 100 நபர்கள் அழைக்கப்பட்டு, 78 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி. தலமையில்,அரசு எலும்பு முறிவு மருத்துவர் திரு.மோகன்ராஜ் , காது மூக்கு தொண்டை மருத்துவர் திருமதி ….

Read More
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (மார்ச் 27) பணி முடிந்து முத்தையா பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் மர்ம கும்பலால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடன் இருந்த கள்ளபட்டியைச் சேர்ந்த லோடுமேன் ராஜாராம் என்பவரும்…

Read More
தமிழகம் முழுவதும் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்

தமிழகம் முழுவதும் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்

இன்று 11 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் நாளை மார்ச் 28 ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது தேர்வை கோவை மாவட்டத்தில் 157 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் மாணவ மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டுள்ளது மாணவ மாணவர்கள் ஹால் டிக்கெட் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார். கோவை செய்தியாளர் : ஏழுமலை

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பொதுமக்கள் பெற்ற வாரா கடனை இலவச சட்ட ஆலோசகர் மூலம் வசூல் செய்யும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சங்கராபுரம் தேவபாண்டலம் அரியலூர் வட பம்பரப்பி புதுப்பட்டு ஆலத்தூர் சூளாங்குறிச்சி கிளைகளில் இருந்து கிளை மேலாளர்கள் வந்து இந்த இலவச பொதுமக்கள் செலுத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள செங்கோட்டை வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள செங்கோட்டை வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

மார்ச்.26- செங்கோட்டை கே.சி. ரோட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிடம் கட்டப்பட்டு அதில் நகராட்சி சார்பில் ஆட்டு இறைச்சி மற்றும் மீன், கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 21 கடைகள் கட்டப்பட்டது. அதனை முதல்-அமைச்சர்.மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த கடைகளுக்கு டெண்டர் விடுக்கப்பட்ட நிலையில் கட்டி முடிக்கப்பட்ட கடைகள் மக்கள்…

Read More
கடையநல்லூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா

கடையநல்லூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா

கடையநல்லூர் மார்ச் 25தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெற்கு தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த மையத்தில் சுமார் 16 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி கட்டிடம் அருகில் தினசரி காய்கறி சந்தையும் செயல்பட்டு வரும் நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் காய்கறி கடைகள், பழக்கடைகள் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி பொது…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் நீர் மோர் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் நீர் மோர் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா மற்றும் வாசவி பவுண்டேஷன் இணைந்து நடத்தும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி KG. சீனிவாசன் ஆரிய வைசிய இளைஞர் சங்கத் தலைவர். மற்றும் வினோத் நாகராணி ஜவுளி ஸ்டோர் இணைந்து இன்று கடைவீதியில் நீர் மோர் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் நீர் மோர் வாங்கி அருந்தினர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் நவீன இயந்திரங்கள் கொண்டு "மாஸ் கிளீனிங்" பணிகள் பொது சுகாதார குழு தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் நவீன இயந்திரங்கள் கொண்டு “மாஸ் கிளீனிங்” பணிகள் பொது சுகாதார குழு தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் உப்பு மண்டி, கெம்படிகாலனி, அதை சுற்றி உள்ள பகுதிகளில் 80வது வார்டு மாமன்ற உறுப்பினர், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் ஏற்பாட்டில் “மாஸ் கிளீனிங்” பணிகள் நடைபெற்று. மேலும் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடியாக அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்கும் படி உத்தரவுயிட்டார். இந்நிகழ்வில் நகர் நல அலுவலர் மோகன் உதவி நகர் நல அலுவலர் பூபதி மண்டல…

Read More