கதண்டு வண்டு கடித்து இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமத்தில் மேல் தெருவில் ஒரு வீட்டில் கதண்டு வண்டு இரண்டு கூடு கட்டி கூட்டில் பல்லாயிரம் கணக்கான வண்டுகள் மண் தும்பைக்குள் வீட்டின் உரிமையாளர் கண்டுகொள்ளாத இருந்த போது மண் தும்பைக்குள்ள இருந்து வண்டுகள் வெளியேறி சுற்றியுள்ள வீடுகளுக்கும் புகுந்து அப்பகுதி மக்களை கடித்து இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புகார் இன் அடிப்படையில் களமருதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக தீயணைப்புத்…
