Headlines
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான, தமிழக சட்டமன்ற பேரவை, பொது கணக்கு குழுவினர், திருநெல்வேலி மாவட்டத்தில், பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான, தமிழக சட்டமன்ற பேரவை, பொது கணக்கு குழுவினர், திருநெல்வேலி மாவட்டத்தில், பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்!

திருநெல்வேலி : நவ 20 – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான, “வழக்கறிஞர்” கு.செல்வப் பெருந்தகை தலைமையிலான சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர், திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருகை தந்தார். தொடர்ந்து அந்த குழுவினர், நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் அங்கேயே, தொழிற்துறை உயர் அலுவலர்களுடன் நடைபெற்ற, “கலந்தாய்வு” கூட்டத்தில், பங்கேற்றனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு, திருநெல்வேலி மாநகர பகுதியில், வண்ணார் பேட்டை வடக்கு…

Read More
புதர் மண்டி கிடக்கும் உடுமலை காவலர் குடியிருப்பு விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

புதர் மண்டி கிடக்கும் உடுமலை காவலர் குடியிருப்பு விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்.

உடுமலை பாபுகான் வீதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது.இதன் வளாகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.அத்துடன் போலீசார் பயன்பெறும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு போலீசாருக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டது.இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீசாருக்கு என தனித்தனியாக 78 குடியிருப்புகள் உள்ளது. இந்த கட்டிடங்கள் நீண்ட கால பயன்பாடு மற்றும் போதிய பராமரிப்பின்மை காரணமாக சேதம் அடைந்து வருகிறது.அவற்றை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் கட்டிடத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி குடியிருப்புகளில்…

Read More
திருநெல்வேலியில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 108-வது பிறந்த தினவிழா! திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்! மத்திய முன்னாள் இணை அமைச்சர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 108-வது பிறந்த தினவிழா! திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்! மத்திய முன்னாள் இணை அமைச்சர் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.19:-இந்திய திருநாட்டின், 3-வது பிரதம மந்திரியும், முதலாவது பெண் பிரதம மந்திரியும், உலக அளவில் அதிக மக்களால் விரும்பப்பட்ட பெருமைக்குரிய அரசியல் தலைவரும், இரும்பு பெண்மணிமணியுமான அன்னை இந்திராகாந்தியின், 108-வது பிறந்த தினம், நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. இந்நாளை முன்னிட்டு, திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் உள்ள, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலக முகப்பில் உள்ள, அவருடைய திருவுருவச்சிலைக்கு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கரபண்டியன் தலைமையில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முன்னாள்…

Read More
திருநெல்வேலி வள்ளியூரில், நாட்டின் முதலாவது பெண் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்!

திருநெல்வேலி வள்ளியூரில், நாட்டின் முதலாவது பெண் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்!

திருநெல்வேலி,நவ.19:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள், சிறப்பாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இந்த விழா நடைபெற்றது. வள்ளியூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ். பொன் பாண்டியன் தலைமையில், வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் “லயன்” அருள்தாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், “சிறப்பு அழைப்பாளர்களாக” “திசையன்விளை” விவேக் முருகன், “தணக்கர்குளம்” பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்க துரை ஆகியோர், கலந்து கொண்டனர். இவர்களுடன், வள்ளியூர் நகர…

Read More
உடுமலையில் பால் தாக்கரேவின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடுமலையில் பால் தாக்கரேவின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் நிலையம் முன்பு சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே அவர்களின் 12ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி மற்றும் வீரவணக்க நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி மாநில ஹரிகரன் பாலாஜி தலைமையில நடைபெற்றது. அப்போது சிவசேனா கட்சியில் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் சிவசேன கட்சி இளைஞர் அணி மாநில தலைவர் அக்ஷயா திருமுருக தினேஷ், அகில பாரத…

Read More
உடுமலையில் மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி இந்து எழுச்சி பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலையில் மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி இந்து எழுச்சி பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரா சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கோரி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே இந்து எழுச்சி பேரவை சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை ராஜேந்திரா சாலையில் பள்ளிகள் கோயில்கள் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகாமையில் 50 மீட்டர் தொலைவில் 2016;என்ற எண் கொண்டஅரசு மதுபான கடை அமைந்துள்ளது பொதுமக்களுக்கும்.வாகன ஒட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த கடையை…

Read More
உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சீஸ் சார்பில் இலவச கேஸ் ஸ்டவ் சர்வீஸ் முகாம்.

உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சீஸ் சார்பில் இலவச கேஸ் ஸ்டவ் சர்வீஸ் முகாம்.

உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தரான உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சி சார்பில் கேஸ் அடுப்பு பழுது நீக்கம் இலவச சர்வீஸ் முகாம் அலுவலக வளாகத்தில் நடந்தது. கோவை மண்டல பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஷாஷாங் சர்மா மற்றும் சேல்ஸ்எக்ஸ்குட்டிவ் நிஷாங்கா ஆகியோர் அறிவுரையின்படி உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சிஸ் உரிமையாளர் எம்பி அய்யப்பன் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் விதம் கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி பயன்படுத்தும் போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க…

Read More
பழனியருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பழனியருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை நடைபெற்று வருவதாக பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது . .எனவே ஆயக்குடி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சார்பு ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. முன்னதாக ஆயக்குடி பகுதியில் நடைபெற்ற சோதனையில் திண்டுக்கல்லில் இருந்து கேரளா மாநிலகள்ள லாட்டரிகள் ஆயக்குடிக்கும் மற்றும் பழனி பகுதிகளுக்கும்…

Read More
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்கள் கட்டணமின்றி செல்ல ஏற்காததால் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது நாங்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு இந்த சுங்கச்சாவடியை பலமுறை சென்று வருகிறோம் எங்கள் வாகனங்களில் இருந்து கட்டணம் எடுக்காமல் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து முற்றுகையிட்டனர் இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை…

Read More
உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மழையில் பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ,துணியால் பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் இன்று இரவு 7:30 மணி பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அடிவாரம் பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை காற்றாற்று வெள்ளம் சூழ்ந்தது இதற்கிடையில் இரவு நேரம் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலில் இல்லை எனவும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் கோவில் பணியாளர்கள்…

Read More